கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சிபிஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் ஆறு வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் பொதுமக்கள் மனு கொடுத்து உரியவர்கள் மீது நடவடிக்கை…
வருஷநாடு பகுதியில் இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் எங்கே? பொது மக்கள் கேள்வி?
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு பகுதியை மையமாக வைத்து சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் மதுரை மாநகராட்சி சார்பாக covid-19 தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் லைட் ஒர்க்கர்ஸ், பிராணிக் ஹீலிங், ஆர்ஹாடிக யோகா மற்றும் மதுரை மாநகராட்சி சார்பாக covid-19 தடுப்பூசி முகாம்…
கண்டமனூர் அருகே கிணற்றில் விழுந்து ஒருவர் பலி
கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி வயது 42 என்பவர் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதாக…
கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு பகுதியில் பவர்ஹவுஸ் அமைக்க மின்சார வாரியம் தயார்.
கடமலை மயிலை ஒன்றியத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிப்படைகிறது இதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பலதரப்பட்ட போராட்டங்களை…
பொண்ணம் படுகை ஊராட்சியில் இரு கிராம மக்கள் சுடுகாட்டிற்கு பாதை வேண்டி கோரிக்கை
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் பொன்னன் படுகை ஊராட்சியில் திட்டத்திற்கு தெற்கு பொன்னன் படுகை சென்ராயபுரம் கொங்கரவு பரமக்குடி காமன்கல்லூர் அரண்மனை…
முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் நியமனம்
விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் மக்கள் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் கணபதிபட்டு தாமோதரன் நியமனம் செய்யப்பட்டார்.முஸ்லிம் மக்கள் கழகத்தின்…
குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் போதை பாக்குகளை பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பலசரக்கு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள்…
கோவையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடி முஜிபூர் ரகுமான் (30) இவர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம்…
வியாபாரிகள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிடில் நடவடிக்கை – மதுரை மாநகராட்சி
மதுரை மாநகரில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி…