தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்…
Category: Tamil Nadu
தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாம்…
மதுரை – தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாமை முன்னிட்டு…
நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் முறை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாநகர பகுதிகளில்…
விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு ஆன்லைன் டிக்கெட் பயன்பாடு..
கன்னியாகுமரி – சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர்…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு…..
கன்னியாகுமரி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் 42பணிகளை இந்து…
கடமலைக்குண்டு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு….
வருஷநாடு – தேனி ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கடை கிராமத்தில் மது பாட்டில்களை அரசு அனுமதி இல்லாமல்…
இரணியல் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு….
இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்…
மின் அழுத்த குறைபாடு…. நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடக்கம்….
உத்தமபாளையம் – உத்தமபாளையம்- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை அதிகரித்து வந்ததை கருத்தில்கொண்டு கம்பம்…
சிறந்த வேளாண் விஞ்ஞானியாக பேராசிரியர் ஆ சுப்பையா தேர்வு…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகமாக திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில்…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி திறமை 500 க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி…
தென் தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது……
கன்னியாகுமரி – கடந்த அ தி மு க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மாவட்ட கழக செயலாளர் என்_சுரேஷ்ராஜனின் சீரிய…
ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணி…
மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினைவணிகவரி…
உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி புதிய சாதனை…
தூத்துக்குடி – மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள…
கம்பத்தில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு…
பெண் பிள்ளைகள் தங்களை தற்காத்துக் கொள்ள சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிலம்பாட்ட விராங்கனன ஐஸ்வரியா வேண்டுகோள்…
மதுரை – மதுரை திருமோகூர் ராஜ் சிலம்பம் கலைக்கூடம் ஒருங்கினைப்பாளர் சிவனேஷ்வரி கார்த்திகேயன் மற்றும் சிலம்பம் ஆசிரியர் பாண்டி ஆகியோர் தலைமையில் …
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டம்…
கன்னியாகுமரி – இந்துசமய அறநிலை துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்களுக்கான 3 வேளை அன்னதானம் திட்டத்தை…
வேர்ல்டு விஷன் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேல்டு விஷன் இந்தியா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலைக்குண்டு பகுதியில் உள்ள…
கடமலை மயிலை ஒன்றியத்தில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சியில் இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…
தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழா – அனைத்து கட்சி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை..
காஞ்சீபுரம் – தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளையொட்டி பெரிய காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு…
தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தில் காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது…
தேனி – பெரியகுளம் மேல்மங்கலத்தில் ஊராட்சித்தலைவர் நாகராஜன் அவர்களின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது .இச்சந்தைக்கு செயலர்…
வேர்ல்டு விஷன் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி!
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி இன் மூலம் ஊட்டச்சத்து…
கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிரம்…
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்…
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினை அமைச்சர் ஆய்வு..
மதுரை – மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை மதுரை மாவட்ட…
உரக் குண்டான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!
வருஷநாடு – ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட உரக் குண்டான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…
விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் முனையிலுள்ள அண்ணா சிலைக்கு…
ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை இந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைத்தனர். இந்து…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!!
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு…
சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது..
சிவகங்கை – சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பட்டியில் சங்கையா…
கயத்தார் நொச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..
தூத்துக்குடி- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சி குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் …