திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா..

தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இணையம் வழியாக நடைபெற்ற நல்வழி பாடல்களில் முதல் பரிசு மாணவர்களுக்கு பாராட்டு…

தேவகோட்டை  – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  இணையம் வழியாக நடைபெற்ற நல்வழி பாடல்களில் முதல்…

Cancellation of Train Services

The following trains are cancelled due to operational reasons: ·         Train No. 12246 Yesvantpur –  Howrah Duronto…

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக போட்டிகளில் அசத்தல்..

தேவகோட்டை  – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இணையம் வழியாக அவ்வை அறம் காக்கும்…

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த இல்லம் தேடி கல்வித் திட்டம் – குறுவளமையத்  தன்னார்வளர்களுக்கு பயிற்சி..

மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த  கல்வித் திட்டம் –  இல்லம் தேடி  கல்வி  குறுவளமையத்  தன்னார்வளர்களுக்கு பயிற்சி வழங்க உள்ள மேல்நிலை, உயர்நிலை…

Changes in Pattern of Train Services

South Western Railway has advised restoration of the following trains commencing journey on 22.11.2021 which were…

ஆண்டிபட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு ஆர்ப்பாட்டம்..

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜெஜெ நகர், முத்துகிருஷ்ணாபுரம்,சத்யா நகர், டிவி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து…

Samco Mutual Fund introduces “Stress Tested Investing” and proposes to launch truly Active Funds with high active share.

Samco Mutual Fund introduces “Stress Tested Investing”. Stress Tested investing is a strategy to put to…

CHANGES IN PATTERN OF EXPRESS TRAIN SERVICES..

In view of flooding of tracks  Renigunta – Pudi  Section and suspension of track between Razampeta…

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த மூதாட்டிக்கு டிக்கெட் கேன்வாசர் மருத்துவ உதவி…

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 70 வயது ஆதரவற்ற மூதாட்டி கடந்த பத்து வருடங்களாக வசித்து…

Changes in Pattern of Train Services

Following heavy rain and consequent water level flowing at danger level at Bridge No.167 between Tada…

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்..

மருந்துத் துறையின் முதல் உலகளாவிய புதுமைகள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய அமைச்சர்  மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மருந்துத் துறை மீதான கவனத்தை பெருந்தொற்று அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கைமுறை, அல்லது மருந்துகள், மருத்துவ தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசிகள் என எதுவாக இருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரப் பாதுகாப்பின் ஒவ்வொரு அம்சமும் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்திய மருந்துத் துறையும் அதற்கேற்ப முன்னேறியுள்ளது என்று பிரதமர் கூறினார். “உலகின் மருந்தகம்” என்று சமீப காலங்களில் இந்தியா அழைக்கப்படுவதற்கு இந்திய சுகாதாரத் துறை ஈட்டிய உலகளாவிய நம்பிக்கை வழிவகுத்துள்ளது”, என்று திரு மோடி கூறினார். “ஆரோக்கியம் பற்றிய நமது வரையறை எல்லைகளால் வரையறுக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மேலும், கொவிட்-19 உலகளாவிய பெருந்தொற்றின் போது இந்த உணர்வை முழு உலகிற்கும் நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்,” என்று பிரதமர் கூறினார். “பெருந்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் 150 நாடுகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்தோம். கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு 65 மில்லியனுக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகளை இந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளோம்,” என்று பிரதமர் தெரிவித்தார். மருந்து கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்களில் இந்தியாவை முன்னோடியாக மாற்றும் புதுமைக்கான சூழலியலை உருவாக்க பிரதமர் விருப்பம் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களுடனுனான விரிவான ஆலோசனையின் அடிப்படையில் கொள்கை தலையீடுகள் செய்யப்படுகின்றன என்றார் அவர். தொழில்துறையை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்லும் திறன் கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெரிய குழுவை இந்தியா கொண்டுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒட்டன்சத்திரம் அருகே நேற்று பெய்த கனமழையால் நாசமடைந்த நாற்றுப் பண்ணை..

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் அத்திக்கோம்பை ஊராட்சி அருகே  நேற்று பெய்த கனமழையால் பைபாஸ் சாலை பாலத்தின் வழியாக ஓடைக்கு செல்லும்  மழை வெள்ளம்…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணைப்பகுதியில் கடந்து சில நாட்களாக…

கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்…

கொட்டாம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. இதுகுறித்து வேளாண்மை விற்பனை குழு செயலாளர் மெர்சி ஜெயராணி கூறியிருப்பதாவது,…

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை 246 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வழங்கினார்

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயரிலான முதலாவது விருதுகளை, 246 விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்…

Dengue on the rise: understand and prevent yourself..

Dengue, an emergent viral infection has increased exponentially with the onset of monsoon. Dengue cases continue…

RESCHEDULING OF TRAIN SERVICES

Due to traffic blocks scheduled for track renewal works in Tirupattur and Jolarpettai section of  Chennai…

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பி மறுகால் செல்வதையொட்டி எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு..

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ…

பேரையூர் வட்டம் சேடபட்டியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு…

மதுரை மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பேரையூர் வட்டம் சேடபட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…

தமிழக மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்க ஊசிங்கோ’ திட்டம் – சுந்தரம் பைனான்ஸ் துவக்கியது..

தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய…

திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே யார்க்கும் பயன்பாடில்லாமல் இருக்கும் வடபழஞ்சி ரயில்வே சுரங்கபாதை..

மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டி வரை முழுமையாக நிறைவடைந்துள்ளன.மதுரை முதல்…

ருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு….

பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின்  நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு…

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்….

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில்  பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த செய்தி அறிந்து …

கூட்டுக் குடிநீர் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் ஆய்வு…

காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முப்பத்தி ஆறு கிராம ஊராட்சிகள் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன அனுப்பானடி, சிந்தாமணி ஐராவதநல்லூர்,…

மதுரையில் சௌராஷ்டிரா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது…

சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜகுவா குமரன் முன்னிலையில் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் சமூக நல பேரவை நிர்வாகி…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள வி.ஆர்.ஜி ராமசாமி செட்டியார் – காளியம்மாள் நினைவாக ஜி.ஆர்.பி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், மாவட்ட…

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா..

மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சி உரிமையாளரும் மருத்துவருமான சிவபிரசாத் தலைமையில் நடைபெற்றது.…

திமுக சார்பில் மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார்..

கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமலையம்பாளையம் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு மதுக்கரை ஒன்றிய…

அங்ககச்சான்று பண்ணைகளில் விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு…

விருதுநகர் – அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு மேற்கொண்டார். பண்ணைகளில் பயிரிடப்பட்ட…

Translate »