கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் புதிய கட்டிடம் கட்டுவோர் தயக்கம்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கட்டிடம் கட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தேவைக்கு கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்ற…

பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை – திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும்அருள்மிகு ஸ்ரீ…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்…

பேரையூர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு பணி

மதுரை – மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் ஆய்வு பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வளை மீட்பு பூங்காவினை…

மாணவர்களின் கால்களை பதம் பார்க்கும் தார்ச்சாலை

வருஷநாடு – வருசநாடு ஊராட்சியில் உள்ள தரும ராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஆறாம்…

குமரி மாவட்டத்தில் கண்ணனூர் கூட்டுறவு வங்கி முதல் CSI சமூக நல கூடம் வரை (07/09/2021) சிமெண்ட் சாலை

கன்னியாகுமரி – குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் பஞ்சாயத்து நிர்வாகிகளான யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்நிர்வாகிகள்…

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது

செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி  ஆலயம் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி…

கடமலைக்குண்டு ஊராட்சியில் சாக்கடை அருகே தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சியில் குறிஞ்சி ஜவுளி ரெடிமேட்ஸ் அருகே உள்ள பிரிவில் மிக அகலம் மற்றும்…

திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

மதுரை  – மதுரை மாவட்டம்திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயபாளையம் ஊராட்சி மன்றம் சார்பாக…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு கடை நடத்த தற்காலிக உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் தகவல்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் தற்காலிக உரிமம்…

மதுரை மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணி

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொக்குளம் ஊராட்சி பாரப்பட்டி  கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்…

ஹலோ மிரர் மெட்ராஸ் செய்தி எதிரொலியாக வருஷநாடு பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்த மாவட்ட நிர்வாகம் தயார்!

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியை மையப்படுத்தி வருஷநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில்…

கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்று வருச நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவன்!

வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர்…

டி.ஆண்டிபட்டி 100 % காப்பீடு செய்துள்ள ஊராட்சி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மதுரை: வாடிபட்டியருகே உள்ள டி. ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நூறு கிராமதிலுள்ள மக்கள் நூறு விழுக்காடு காப்பீடு…

கடமலைக்குண்டு சுடுகாட்டை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு ஊராட்சியில் உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் சுமார் 8,500 வாக்காளர்களும் 4500 குடும்பங்களும்…

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஆசிரியர் தின நிகழ்ச்சியை பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடினார்!!

தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களை  கெளரவிக்கும் விதமாக மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு மரியாதை நிமிர்த்தமாக பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் பரிமாறியும்…

வினாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் கைவினை கலைஞர்கள் பங்கேற்பு

விக்கிரவாண்டி தாலுகாவில் வினாயகர் சதுர்த்தி விழா குறித்து கைவினை கலைஞர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த…

தென்கரை கச்சேரி ரோட்டில் கழிப்பிடம் தூய்மைப்படுத்தக் கேட்டு கோரிக்கை

பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையும், கால்நடை மருத்துவமனையும் இடையில் நகராட்சியால் கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் உள்ளது. ஆறு மாதங்களாக…

புத்தேரி குளம் தூர்வாரி சரி செய்ய கோரிக்கை

கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி குளம் என்ற குளம் உள்ளது. குளமானது சுமார் 500 ஆண்டுகளாக பல விவசாயிகளுக்கு உபயோகப்…

*நில அளவை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை*

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலகம் ஒன்றியத்தின்  மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள்மாநில…

நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் முதல்  மூலக்கடை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சாலையோரம்…

ரேஷன் கார்டில் குழப்பம் உரிய பயனாளிகள் தவிப்பு

வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் மலை கிராமம் உள்ளது. இதில்…

Translate »