மீண்டும் கொரானா – மக்களுக்கு எச்சரிக்கை..

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து  பகுதிகளிலும் நியாயவிலை கடைகளில் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் .நியாயவிலை கடையில் பணிபுரியும் பணியாளர்கள்…

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு  நான்கு முனை சந்திப்பில் மயிலம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் மா.கலைச் செல்வன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா…

தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் – காஷ்மீரிலிருந்து குமரிக்கு ஐம்பத்தி ஆறு மணி நேரத்தில் காரில் வந்த வாலிபர் சாதனை!!

கன்னியாகுமரி – மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தூர்வீர்சிங் வயது (36) இவர் மும்பையில் உணவகம் நடத்திவருகிறார். இவருடைய தந்தை மனீந்தர்…

மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி..

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழவளவு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரிக்கடவு ஊராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.

திண்டுக்கல்- திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி  ஒன்றியம், கோரிக்கடவு   ஊராட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர்,  இ.பெரியசாமி BA.,BGL., மற்றும்    உணவு மற்றும் உணவுப்பொருள்…

வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள்…

அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆலோசனை .

வேப்பூர் – அனைத்து ஊராட்சிகளிலும்  சிசிடிவி, கேமரா பொறுத்த, வேப்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் ஆலோசனை  வழங்கபட்டதுகடலூர்…

மூளை வாஸ்குலர் குறைபாட்டுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை!!

மதுரை  – தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்கச்…

கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி  மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்  என்.சுரேஷ்ராஜன்…

நேபாளத்தில் நடக்கும் சர்வதேச கபாடி போட்டியில் விளையாட இருக்கும் மாணவிக்கு மாநிலத் தலைவர் டாக்டர் C.ராஜா விக்ரமசிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கன்னியாகுமரி – ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளாநல்லி அருகே உள்ள காரணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி..இவர் தனியார் மகளிர் கல்லூரியில்…

கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாம்!!

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக  ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன்…

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொ.கீரனூர் ஊராட்சியில் மாபெரும் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்!

ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு முழுவதும் 40,000 முகாம்கள் அமைத்து  ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா…

பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல வரவேற்பு

தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல  வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் S…

வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம்  வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை வருவாய்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி!

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அதங்கரைபட்டி மயிலாடும்பாறை  செங்குளம் மேலப்பட்டி கொம்புகாரன் புலியூர், மூலக்கடை முத்தாலம் பாறைகாமன் கல்லூர்…

மரிக்குண்டு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பரிசுகள் ஏராளம்!

வருஷநாடு – தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், மாவட்ட முழுவதும் குறைந்தது 2 லட்சம் நபர்களுக்கு  கொரோனோ தடுப்பூசி போட…

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம்

தேனி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்  பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது 18…

விக்கிரவாண்டியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டியில் கொரோனா நோய்  தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. விக்கிரவாண்டி பஸ்…

Raaja Sheelaa Raajaraajan Deputy commissioner of gst launched Ponnusamy Hotel Elite at Kilpauk

Ponnusamy hotel was started in 1954 by A Velupillai and his younger brother Ponnusamy hailing from…

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம்!!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம் டிராக்டர் வைத்து ஊராட்சிமன்ற குழு துணைத்தலைவர்…

கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்

திண்டிவனம் – தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை…

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

விழுப்புரம்  – விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. செஞ்சி தேசூர் பாட்டை சாலையில்…

கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி

கோவை – கோவை ரத்தினம் பொறியியல்  கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி. தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு!!

தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1980 மற்றும் 1984…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும்…

அதிமுக 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்..

தூத்துக்குடி – அதிமுக 50ஆம் ஆண்டு  பொன் விழாவை முன்னிட்டு,  முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு அவர்கள்…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்..

வருஷநாடு – வருஷநாடு தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி கிராமத்தில் எழுந்தருளும் காமுகுல ஒக்கலிகர் காப்பு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை ரயில்வே காலனியில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் செல்வ முத்துக்குமார திருக்கோவிலில் 81 கிலோ எடையுள்ள முக்குறுணி கொழுக்கட்டை

தமிழ் கடவுளாம் முதல் கடவுளான ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தொழிலோ வேலையோ கல்வியோ…

ஒலக்கூர் அருகே டயர் வெடித்ததால் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது

திண்டிவனம் – திண்டிவனம் அருகே டயர் பஞ்சர் ஆனதால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியில் ஏற்றிச்சென்ற ஜன்னல் கண்ணாடி பறந்து சென்று…

மரங்களை வெட்டி விறகுக்கு விற்கும் விவசாயிகள்!

வருஷநாடு – வருஷநாடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகமாக கொட்டை முந்திரி, இலவ…

Translate »