கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி

கோவை – கோவை ரத்தினம் பொறியியல்  கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி. தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

திருப்பூரில் புதிய ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர் – வடக்கு நாதம் பாளையத்தில் மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன் அவர்களின் வேல் குமார் சூப்பர் மார்ட்ஸ் ஷாப்பிங் மஹாலைதிருப்பூர்…

நாகர்கோவில் கணபதி புறத்தில் புதிய சுகாதார நிலையம் அமைத்து தர அமைச்சரிடம் வலியுறுத்தல்..

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து 50 …

முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்..

விருதுநகர் – விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடியும், முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

தஞ்சாவூர்  – தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தஞ்சை  மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா மூன்றாவது…

காட்டுமன்னார்கோவிலில் மறைந்த எல். இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி

கடலூர் – கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவர் மனித…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்..

திருவண்ணாமலை – ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார, அனைத்து தனியார் பேருந்து பள்ளி…

மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம்!!

நாகர்கோவில்  – மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம். மாநகராட்சியின் கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு வாகன…

தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ,நகர் /ஒன்றியம் சார்பாக திருவள்ளுவர் சிலை அருகில் மாபெரும்…

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை சி.ஆர்.குணசேகரன் நேரில் சந்திப்பு

காஞ்சிபுரம் – கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மேற்கு…

முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்

காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில்…

“World Moral Day” “Ithu Namma Cycling Group- INCG” by World Humanitarian Drive

World Humanitarian Drive [WHD] is an International NGO founded by Dr. Abdul Basit Syed, a global…

சொந்த வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்க தலித் விடுதலை மற்றும் தோழமை அமைப்புகள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  பட்டம் கள்ளிமந்தயம் கிராமம் சர்வே எண் 529/6-ல்  சுமார்    3 ஏக்கர் அரசு தீர்வை ஏற்படாத…

பா.ம.க., உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய பா.ம.க., உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த…

நந்தன் கால்வாய் திட்டம் , மேம்பால வசதி ஏற்படுத்த முதல்வரிடம் கோரிக்கை

விக்கிரவாண்டியில் விபத்தை தடுக்க மேம்பால வசதியும், விவசாயிகள் நலன் கருதி நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம்…

கன்னியாகுமரி நாகர்கோவில் அருகே ஆட்சியாளர் அலுவலகம் முன்பு சிபிஐ கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் ஆறு வழிபாட்டுத் தலங்களில் நடைபெற்ற திருவிழாக்களில் பொதுமக்கள் மனு கொடுத்து உரியவர்கள் மீது நடவடிக்கை…

Translate »