அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தி மு க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  என்_சுரேஷ்ராஜன் அவர் கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில்…

பொதுமக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் பேரூராட்சி பெண் செயல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

கன்னியாகுமரி – புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது தொடர்பாக ,பேரூராட்சி பெண் செயல் அலுவலர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர்..

மதுரை – மறைந்த முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமாகிய அனைத்து கழக முன்னோடிகளுக்கு அண்ணனாக வாழ்ந்தவர்…

அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ..

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை கட்சி சார்பாக அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன்…

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செலுத்தினர்…

தேனி – பேரறிஞர் அண்ணாவின்  113-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை…

திண்டிவனம் – விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் தெற்கு ஒன்றியம், கூட்டேரிபட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் படத்திற்கு மலர் தூவி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில்…

வருஷநாடு ஊராட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு குப்பையை பரிசாக வழங்கப்படுகிறது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பின்பு…

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு  நான்கு முனை சந்திப்பில் மயிலம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் மா.கலைச் செல்வன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு…

வெங்கந்தூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்

திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு…

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்…

சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத் துறை அலுவலகம்…

கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலம் அமைக்கப்படும் அமைச்சர் உறுதி..

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்   என்_சுரேஷ்ராஜன் முயற்சியில் கன்னியாகுமரி கடல்…

வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள்…

கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி  மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்  என்.சுரேஷ்ராஜன்…

உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை..

செங்கல்பட்டு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர மேற்கு ஒன்றியம் சார்பாக ஆப்பூர்,வெங்கடாபுரம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட…

வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக 90 நாட்களுக்கு பாசனத்திற்காக…

விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாம்!!

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில்  நடந்த தடுப்பூசி முகாமிற்கு செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தனி தாசில்தார்…

விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32)…

விக்கிரவாண்டி தாலுகாவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகா பனையபுரத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழக அரசு…

பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம்!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல  சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண்…

தேனி மாவட்டத்தில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்!

தேனி – தேனி  மாவட்டம், பெரியகுளத்தில்  உள்ள அழகர்சாமிபுரத்தில் , CSI சர்ச் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் சாந்தி கணேஷ்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகள் தேர்வு!

வருசநாடு – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி *மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ்* ஆலோசனையின்படி இன்று 12.09.2021 காலை 11.00…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு பயன்படாத பி டி ஆர் கால்வாய்

வருஷநாடு – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி…

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள்!!

கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 105 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித்…

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் கொரானா தடுப்பூசி திருவிழா

மதுரை – மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாள் விழா

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் புரட்சி இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாளில் தலைவர் M…

கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்

திண்டிவனம் – தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை…

Translate »