காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சி – தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பரிசுகளை வழங்கினார்….

மதுரை – மதுரை காமராஜர் சாலையில் தனியார் பள்ளிக்கூடத்தில் சிலம்பாட்டம் போட்டி நிகழ்ச்சியில் தெலுங்கான கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர்…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி செயலாளர் மணிமாறன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவினை பார்வை இட்டார்….

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி திருமங்கலம் தெற்குத்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம்…

காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் மற்றும் கல்வி தகுதிக்கு ஏற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட கோரிக்கை…

வருஷநாடு –    காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் துளசி மற்றும் அதே கடையை சார்ந்த…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ். மோகனப்பரியா மற்றும்…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில்…

கோவை மாவட்ட தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…

கோவை தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோவை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு….

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள எஸ் கைலாசபுரம் கிராமத்தில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் ‘தலைவர் புரட்சி திலகம்’ உத்தரவின்படி மாநில துணை பொது செயலாளர் G. ஈஸ்வரன் வழிகாட்டுதலின்படியும்…

உப்பு துறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வருஷநாடு- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கருப்பையா-வை…

விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் திமுக கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல்…

விருதுநகர் – விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் , விருதுநகர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  தலைமையில், திமுக …

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா…..

சாத்தூர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

வருஷநாடு டாஸ்மாக் ஊழியர்களின் மாத வருமானம் 100 நாள் வேலை பணியாளர்களின் வருமானத்திற்கு கீழ் உள்ளதால் மனக்குமுறல்கள்….

வருஷநாடு – தமிழக அரசு தமிழகம் முழுவதும் 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்…

வறுமைக்கோடு பட்டியல் ஆய்வு செய்யப்படும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களைஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு…..

காஞ்சீபுரம் – காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் கழக…

முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு….

காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் பொதுமக்களிடம் தென்னை மரம் சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்தார்.…

விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை…

கன்னியாகுமரி – குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு க…

கோவை மதுக்கரை கிழக்கு ஒன்றியம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை – மதுக்கரை கிழக்கு ஒன்றியம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான…

வருஷ நாட்டில் வனத்துறையினரை கண்டித்து மாபெரும் பஸ் மறியல் போராட்டம்….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மேகமலை உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த முப்பத்தி ஒன்பது கிராம விவசாயிகள் சார்பாக வருஷநாடு…

ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் செந்தில்குமார் வரு கடமலை மயிலை ஒன்றியத்தில் அம முக சார்பில் வேட்பு மனு தாக்கல்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி டி ஓ திருப்பதி முத்து,…

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்…

ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில்  வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி…

தேனி மாவட்டம் வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் பழுது பார்க்கப்பட்டது….

தேனி – வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வருகை…

தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் தூய்மை பணியாளர் மூலம் சீரமைப்பு……

தேனி – தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் உடைபட்டு தூய்மை பணியாளர்…

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்….

ஆண்டிபட்டி – வருஷநாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான…

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டார அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். விழாவில் சட்டப் பேரவைத்…

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம்…

சாத்தூர் – சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில்…

ஆண்டிபட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்..

ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டுஎண் 19 க்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய…

விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்….

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் செய்தனர். விக்கிரவாண்டி இந்தியன்…

Translate »