சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா.

முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் 104வது பிறந்த நாள் விழா,சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாத்தூர் நகர…

ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் தலைவணங்கினார்..

புதுதில்லி – ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். “வீரமங்கை ராணி லட்சுமிபாய் பிறந்தநாளில் அவருக்கு…

தமிழக அரசின் சாதனை விளக்கம் & கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை செட்டிகுளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக காணொளி…

தமிழக அரசின் சாதனைகள் குறித்தும் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகள்…

தொடர் மழையால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி…

அலங்காநல்லூர் – தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சாத்தியார் அணை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள…

திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே யார்க்கும் பயன்பாடில்லாமல் இருக்கும் வடபழஞ்சி ரயில்வே சுரங்கபாதை..

மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டி வரை முழுமையாக நிறைவடைந்துள்ளன.மதுரை முதல்…

மதுரை மாவட்ட மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக புதுப்பித்தனர்..

மதுரை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம்  செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்…

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக தாஜ்நிஷா பொறுப்பேற்பு..

திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த தாஜ்நிஷா பணிமாறுதல் பெற்று மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு செயலாளராக எஸ்.சிவமணி தேர்வு…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை எஸ்.ஏ.எம். யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய 9-வது…

கள்ளிமந்தையம் ஆதிதிராவிட, அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க ஒட்டன்சத்திரம் வட்டாட்சியரிடம் மனு..

கள்ளிமந்தையத்தில் உள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு நீதிமன்ற உத்திரவுப்படி பட்டா வழங்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி-யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…

அலங்காநல்லூரில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி, முட்டி உடைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம்..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம், டாடா மேஜிக் வேன், ஆட்டோ…

ஒட்டன்சத்திரத்தில் தே.மு.தி.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட கழக அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா..

கோவை இக்கரைபோலுவாம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நற்பணி இயக்கம் சார்பில் 116 வது தேவர் ஜெயந்தி விழா தலைவர் வேணுகோபால் தலைமையில்…

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி ஆலோசனை கூட்டம்..

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் முல்லைப் பெரியாறு நீர்பாசன சங்கம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுகடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டு கடையில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை விரைவில் தொடங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் கார்சேரி கிராமத்தில் தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு புத்தாடை & பாத்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி…

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சக்கிமங்கலம் அருகே கார்சேரி கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளரகள் மற்றும் பொதுமக்களுக்கு…

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தினை குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துவதற்கு எதுவாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் 30 நாட்களுக்குள் பல்வேறு இடங்களில் பெருவாரியான எண்ணிக்கையில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டம்…

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு  மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தி, எதிர்வரும் வட கிழக்கு பருவ மழை நீரை முழு…

ஒட்டன்சத்திரம்- காந்திநகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழா..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா மற்றும் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு மாநிலத் தலைவர் …

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின் காதணி விழா..

மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே தனியார் மஹாலில் நடைபெற்ற இந்திய மனித உரிமைகள் கழகம் மாநில செயலாளர் அழகர்சாமி புதல்வன் புவன்சக்கரவர்த்தியின்…

திண்டுக்கல் மாவட்டம், மொல்லம் பட்டி ஊராட்சியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது….

திண்டுக்கல் –  பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மொல்லம் பட்டி ஊராட்சியில்…

திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மண்டல மாநாடு நடைபெற்றது…

திருவண்ணாமலை – தமிழ்நாடு வணிகர்களின் சங்கமம் மண்டல மாநாடு திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.…

திருப்பரங்குன்றம் கீழக்குயில்குடியில் எம்.பி மாணிக்கம் தாகூர் 100நாள் வேலை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டார்…

மதுரை – திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கீழக்குயில்குடி ஊராட்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும் (பொறுப்பு- தெலுங்கானா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல்…

மதுரை – மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட போடுவார்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர்க்கான தேர்தல், ஊராட்சி மன்ற தலைவர்…

மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு..

மதுரை – மேலூர் அருகே நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் இடிப்பு, வீடுகள் இடிக்கப்பட்டதால் வீதிக்கு வந்த…

அலங்காநல்லூர் ஒன்றியம் அ.புதுப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க. 50-ஆண்டு பொன் விழாவை, முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை ….

மதுரை – அலாங்காநல்லூர் ஓன்றியம், அ.புதுபட்டியில்அ.இ.அ.தி.மு.க. 50-ஆண்டு பொன் விழாவை, முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராட்சத பலூனை பறக்க விட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி  70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

அலங்காநல்லூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய…

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி…

மதுரை – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில் காந்தி மியூசியம் மைதானத்தில் …

கடமலைக்குண்டு அருகில் அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு.. அதிமுகவினர் கொந்தளிப்பு…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தில் மர்மநபர்கள் சிலர் காலணியை கொடிக்கம்பத்தில்…

திமுக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், நேர்மையான அதிகாரியின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும் விழிப்புணர்வு இல்லாமல் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். இவ்வங்கியில் செக்காணுரணியை சேர்ந்த காந்தீபன்…

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது….

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார்.…

Translate »