கே.கே.நகர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 1.150 கிலோ கஞ்சா பறிமுதல்.

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர்…

ஆர்.கே.நகர் பகுதியில் மது அருந்த பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்து கார் ஓட்டுநரை கை மற்றும் பிளேடால் தாக்கிய நபர் கைது.

சென்னை, கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகர் 4வது தெருவில் வசிக்கும் அருண்குமார், வ/32, த/பெ.முருகேசன் என்பவர், தண்டையார்பேட்டை நேதாஜிநகர், 6வது தெருவிலுள்ள தனியார் நிறுவனத்தில்…

சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்…

விருதுநகர் கிழக்கு மாவட்டம் , சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த  இளைஞர்கள்  மாவட்ட தலைவர் கஜேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.ஒன்றிய…

மதுரை புறநகர் பாஜக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் வருகிற 12ந்தேதி பிரதமர் மோடி மதுரை வருகை..

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே ஆலாத்தூர் சமுதாய கூடத்தில் இந்த ஆண்டின் முதல் பாஜக மதுரை புறநகர் மேற்கு ஒன்றிய செயற்குழு…

திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்…

தமிழக தொழில்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுவை அவரது இல்லத்தில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்…

ஆக்கிரமிப்பின் பிடியில் ஊரணி, குடிநீர், கழிப்பறை வசதியில்லாத பேருந்து நிலையம் – அடிப்படை வசதியில்லாத எம்.கல்லுப்பட்டி ஊராட்சி – பல வருடங்களாக போராடும் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி ஊராட்சி,  எம். கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பாறைப்பட்டி துள்ளுக்குட்டிநாயக்கனூர் மல்லபுரம் சாணார்பட்டி அய்யனார்புரம் …

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மேல அனுப்பானடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாதம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்..

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்…

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் 44 அடி கொடிக்கம்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியேற்றினார்..

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதுக்கரை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் எம்.…

தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 புதூர் ஊராட்சியில் மக்களை தேடி வருவாய்த் துறை சிறப்பு முகாம்..

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 16 புதூர் ஊராட்சியில் 16 புதூர், தேவத்தூர், சிக்கமநாய்க்கன் பட்டி, உள்ளிட்ட தேவத்தூர் பிர்காவுக்கு…

அதிக கல்வி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி முக்குலத்தோர் புலிப் படை சார்பாக ஆட்சியிரிடம் மனு..

மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டதேவர் புகார் மனு அளித்த…

ஒட்டன்சத்திரத்தில்குடிமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியர் மு.முத்துச்சாமி-யிடம் மனு கொடுக்கும் இயக்கம்…

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனைபட்டா கேட்டு வட்டாட்சியர் மு.முத்துச்சாமி-யிடம் மனு கொடுக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்…

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்க்கு மதுரை வாடிப்பட்டியில் வெற்றிலை மாலை அணிவித்து எழுச்சிமிகு வரவேற்ப்பு..

சமிபத்தில் நடந்த அதிமுக கட்சியின் ஒருங்கினைப்பாளர் மற்றும் துணை ஒருங்கினைப்பாளர் தேர்தலில் போட்டியின்றி அதிமுக கழக ஒருங்கினைப்பாளர்ராக ஒ.பன்னிர்செல்வம் மற்றும் துணை…

சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக ரயில்வே மேம்பாலம் மாற்றுப் பாதையில் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு..

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம், ரயில்வே பீடர் ரோட்டில் புதிதாக வரவிருக்கும் ரயில்வே மேம்பாலம், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும்,…

பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

பழனி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பேருந்து நிலையம் அருகே…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஜெய்பீம் பேரணி..

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஜெய்பீம் பேரணி சோழவந்தான்சட்டமன்ற தொகுதி…

டாக்டர் அம்பேத்கார் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

கோவை – டாக்டர் அம்பேத்கார் 65-வது நினைவு நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்டம் சார்பில்  கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை…

மதுரை கட்டபொம்மன் சிலை அருகே பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து ஓபிசி அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பாக மனித சங்கிலி போராட்டம்…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அறிவுறுத்தலின்படி மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டத்தின் சார்பாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத…

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்வதால், மாணவர்களுக்கென தனி சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி மாணவரணி மாநிலச் செயலாளர் கோரிக்கை..

மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்துகளில் பயணம் செய்வதால், மாணவர்களுக்கென தனி சிறப்புப் பேருந்து இயக்கக் கோரி ம.நீ.ம மாணவரணி மாநிலச் செயலாளர்…

மதுரை மாவட்டம், உலக தமிழ் சங்கத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்..

மதுரை மாவட்டம், உலக தமிழ் சங்கத்தில் உள்ள கூட்டரங்கில்  மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA). வணிகவரி மற்றும்…

மதுரை மாவட்டம்மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள்…

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில்  நடைபெற்றது.…

மதுரையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மதுரை – பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க இளைஞரணி சார்பில் மதுரையில் மாவட்ட தலைவர்கள் டாக்டர்.பா.சரவணன்,…

ஆண்டிபட்டி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டு ஆர்ப்பாட்டம்..

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ஜெஜெ நகர், முத்துகிருஷ்ணாபுரம்,சத்யா நகர், டிவி ரெங்கநாதபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து…

சோழவந்தான் பகுதியில் திட்டப்பணிகளை பேரூராட்சிகள் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு..

சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பேரூராட்சிகளின் ஆணையர்…

திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் ஆஸ்டின்பட்டி புதிய காவல் நிலைய கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன்…

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்..

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம்  மருத்துவ  முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் வணிகவரி மற்றும்…

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரிய ஆலங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சமூக…

ஒத்தக்கடை உலகனேரி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை உலகனேரி அரசு  பெண்கள் மேல் நிலைப்பள்ளி  அலங்கார தோரண வாயில் மற்றும் பள்ளி சுற்றுச்சுவரை மாவட்ட ஆட்சித்தலைவர்…

சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 55 வது வட்ட திமுக சார்பாக ஐராவதநல்லூர் அருகே இலவச மருத்துவ முகாம்..

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் அருகே பாபு நகரில் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 55வது வட்ட திமுக…

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர்..

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  தேரூர் பேரூராட்சி பகுதியில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மழை வெள்ள…

Translate »