Politics

கே.கே.நகர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 1.150 கிலோ கஞ்சா பறிமுதல்.

கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த […]

கே.கே.நகர் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 1.150 கிலோ கஞ்சா பறிமுதல். Read Post »

ஆர்.கே.நகர் பகுதியில் மது அருந்த பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்து கார் ஓட்டுநரை கை மற்றும் பிளேடால் தாக்கிய நபர் கைது.

சென்னை, கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகர் 4வது தெருவில் வசிக்கும் அருண்குமார், வ/32, த/பெ.முருகேசன் என்பவர், தண்டையார்பேட்டை நேதாஜிநகர், 6வது தெருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ஆர்.கே.நகர் பகுதியில் மது அருந்த பணம் கேட்டு கார் கண்ணாடியை உடைத்து கார் ஓட்டுநரை கை மற்றும் பிளேடால் தாக்கிய நபர் கைது. Read Post »

சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்…

விருதுநகர் கிழக்கு மாவட்டம் , சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த  இளைஞர்கள்  மாவட்ட தலைவர் கஜேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.ஒன்றிய அமைப்பாளர் சரவணக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் 

சிவகாசி கிழக்கு ஒன்றியம், செங்கமலப்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர்… Read Post »

மதுரை புறநகர் பாஜக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் வருகிற 12ந்தேதி பிரதமர் மோடி மதுரை வருகை..

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே ஆலாத்தூர் சமுதாய கூடத்தில் இந்த ஆண்டின் முதல் பாஜக மதுரை புறநகர் மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் புறநகர் மாவட்ட தலைவர்

மதுரை புறநகர் பாஜக மேற்கு ஒன்றிய செயற்குழு கூட்டத்தில் வருகிற 12ந்தேதி பிரதமர் மோடி மதுரை வருகை.. Read Post »

திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்…

தமிழக தொழில்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுவை அவரது இல்லத்தில் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி மற்றும் நரிக்குடி ஒன்றிய

திமுக செயலாளருமான தங்கம் தென்னரசுக்கு பூங்கொத்து கொடுத்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்… Read Post »

ஆக்கிரமிப்பின் பிடியில் ஊரணி, குடிநீர், கழிப்பறை வசதியில்லாத பேருந்து நிலையம் – அடிப்படை வசதியில்லாத எம்.கல்லுப்பட்டி ஊராட்சி – பல வருடங்களாக போராடும் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எம்.கல்லுப்பட்டி ஊராட்சி,  எம். கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பாறைப்பட்டி துள்ளுக்குட்டிநாயக்கனூர் மல்லபுரம் சாணார்பட்டி அய்யனார்புரம்  உள்ளிட்டசிறுசிறு ஊராட்சிகள் அமைந்துள்ளன.பேரையூர் சாப்டூர்

ஆக்கிரமிப்பின் பிடியில் ஊரணி, குடிநீர், கழிப்பறை வசதியில்லாத பேருந்து நிலையம் – அடிப்படை வசதியில்லாத எம்.கல்லுப்பட்டி ஊராட்சி – பல வருடங்களாக போராடும் கிராம மக்கள்… Read Post »

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மேல அனுப்பானடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில் ஒரு மாதம் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மதுரை மேல அனுப்பானடியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.. Read Post »

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்..

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் தலைமையில்

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் அமைந்துள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்.. Read Post »

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் 44 அடி கொடிக்கம்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியேற்றினார்..

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதுக்கரை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் எம். ஆர்.ஆர்.பிரகாஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் 44 அடி கொடிக்கம்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியேற்றினார்.. Read Post »

தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 புதூர் ஊராட்சியில் மக்களை தேடி வருவாய்த் துறை சிறப்பு முகாம்..

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 16 புதூர் ஊராட்சியில் 16 புதூர், தேவத்தூர், சிக்கமநாய்க்கன் பட்டி, உள்ளிட்ட தேவத்தூர் பிர்காவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் மக்களை தேடி

தொப்பம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 16 புதூர் ஊராட்சியில் மக்களை தேடி வருவாய்த் துறை சிறப்பு முகாம்.. Read Post »

Translate »
Scroll to Top