“சிவகங்கை பாஜக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை”

சிவகங்கை – சிவகங்கையில் பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, காளவாசல்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்த தோட்ட பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..

கிருஷ்ணகிரி  – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர், எல்லப்பன் ,வயது 45 இந்த பகுதியில்…

வருஷநாட்டில் கஞ்சா விற்ற ஒருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிர் தெருவில் குடியிருக்கும் பெருமாள் மகன் தென்னரசு வயது…

பரவளூர் கிராமத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மனநிலை பாதித்த மகன் – விருத்தாசலம் போலீசார் விசாரணை…

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவளூர் கிராமம்,  மூலக்காடு ராமதாஸ் நகரை சேர்ந்தவர்  மகாலிங்கம் வயது 63, கூலி தொழிலாளியான  இவரது…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

தேனி மாவட்ட காவல் சார்பு ஆய்வாளருக்கு அறிஞர் அண்ணா பதக்கம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறை சார்பு ஆய்வாளர் டி பிரேமானந்த்…

கிருஷ்ணகிரியில் பயங்கர தீ விபத்து..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சந்தோஷ் தியேட்டர் அருகில் சதாம் உசேன் என்பவர் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில்  …

வாணியம்பாடியில் ம ஜ க பிரமுகர் சரமாரி வெட்டி கொலை : 6 பேர் சரண்!

வாணியம்பாடியில்( மஜக)பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரை சேர்ந்தவர்…

திண்டிவனம் அருகே காரை வழிமறித்த பைக்கில் வந்த மர்ம கும்பல் – கத்திமுனையில் ரூ.30 லட்சம் வெள்ளரி வியாபாரியிடம் கொள்ளை..

திண்டிவனம் – சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, கிருஷ்ணன்,  சிபிசக்கரவர்த்தி.  இவர்கள் ஆண்டுதோறும் திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளரி வியாபாரிகளிடம்…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலை(மேம்பாலம் அடியில்)  பகுதியில் இன்று இரு சக்கர…

வேப்பூர் அருகே சாலையோர புளிய‌மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு …

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் – சேலம் தேசிய…

ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் பெற்றோருக்கு தொல்லை கொடுத்த மகன் கைது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம், வருசநாடு ஊராட்சி, ராஜவேல் நகரில் குடியிருந்து கூலி வேலை செய்துவரும் பால்பாண்டி என்பவருடைய மகன்…

தும்மக்குண்டு கிராமத்தில் மது விற்ற ஒருவர் கைது- 50 மதுபாட்டில்கள் பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சட்டவிரோதமாக லாப நோக்கத்துடன் மது…

விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்ததால் பரபரப்பு….

விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி,42: விவசாயி ,இவரது மகன் தினேஷ்,17: வா.பகண்டை அரசு மேல்நிலை பள்ளியில் + 2…

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார் .விக்கிரவாண்டியை சேர்ந்தவர்…

அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆலோசனை .

வேப்பூர் – அனைத்து ஊராட்சிகளிலும்  சிசிடிவி, கேமரா பொறுத்த, வேப்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் ஆலோசனை  வழங்கபட்டதுகடலூர்…

வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்…

மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொல்லப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் மீது வேலூர் சரக டிஐஜி பாபு நடவடிக்கைவாணியம்பாடி: ம.ஜ.க. நிர்வாகி…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்!

வருஷநாடு – கடமலைக்குண்டு காவல் நிலையம் அருகிலுள்ள பால்வாடியில் மண்டல அலுவலர் உதவி செயற்பொறியாளர் அனிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்…

விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே கார் விபத்தில் போலீசார் இருவர் படுகாயம்

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகிய இருவர் படுகாயம்  அடைந்தனர் .…

முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையிலுள்ள புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் அரசு…

துாங்கிய பெண்ணிடம் திருட முயற்சி… தடுத்ததால் கத்திக்குத்து .

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த  கயத்துார் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி சரோஜா, (50) தனிமையில் வசித்து வந்த இவர்…

விக்கிரவாண்டி அருகே திடீர் தீவிபத்தில் இரு வீடுகள் எரிந்து சாம்பல்..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி முனியம்மாள் (60) கூலித் தொழிலாளி.…

திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் “டைமிங்” தகராறு நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பால் திடீர் பரபரப்பு

திண்டிவனம் – தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து இன்று மதியம் திண்டிவனம் மேம்பாலம் அருகே  மரக்காணம் சாலையில்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை மிதித்து இருவர் சம்பவ இடத்திலேயே பலி

கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள  நேரலகிரி கிராமத்தில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து…

வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை

வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……

நாகர்கோவில் அருகில் கடை உரிமையாளரை தாக்கிய இளம்பெண்

கன்னியாகுமரி – நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் செல்வம் டீ ஸ்டால் அருகில் முதியோரை கொலைவெறியுடன் இளம்பெண் தாக்கியது, பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை…

ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை

கன்னியாகுமரி – ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

பழனியில் பள்ளி மாணவிகளுக்கு மகளிர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு..

பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழனி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா…

Translate »