திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த வர் தவற விட்ட பணத்தை போலீஸார் கண்டுபிடித்து ஒப்படைப்பு…

திருவண்ணாமலை  பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த சுதாகர் என்பவர் 1,34,000 தொகையுடன் தவறவிட்ட கருப்பு நிறபேகை உதவி கண்காணிப்பாளர்…

தொண்டாமுத்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்ற பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திபாளையம பகுதியில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையில் காட்டு வேலைக்கு சென்று வந்த அம்பேத்கர் நகர் பகுதியை…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்..

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது…

வருஷநாடு காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை மது விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதாக வந்த தகவலின்…

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவலர்கள் 25 பெயர் வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை தினமாக ஒவ்வொரு…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள…

சோளங்குருணி கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுரை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரும் தன்னார்வலருமான ரவி கொரானா…

கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக திரண்ட விவசாயிகள்….

கன்னியாகுமரி – மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.…

வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே லாப நோக்குடன் விற்பனை செய்த 129 மதுபாட்டில்கள் பறிமுதல்…

வருஷநாடு – வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே காந்தி ஜெயந்தி அன்று லாப நோக்குடன் மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில்…

குலசேகரபட்டினம் அருகே பெண் கொலையில் ஒருவர் கைது – 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு….

கன்னியாகுமரி – குலசேகரபட்டினம் அருகேயுள்ள உடன்குடி பெரியவன்தட்டு பகுதியை சேர்ந்தவர்  செல்வமுருகன் மனைவி அருணா (40), இவரது கணவரான செல்வமுருகன் என்பவர்…

திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது…

கன்னியாகுமரி – தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருச்செந்தூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது – 29 பவுன் தங்க நகைகள் மீட்பு….

கன்னியாகுமரி – கடந்த 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  இருசக்கர…

நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரத்தில் இருந்து அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி…

கன்னியாகுமரி – பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று…

தேனி மாவட்டம் கண்டனூர் அருகே பட்டப்பகலில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது…

தேனி – தேனி மாவட்டம் கண்டனூர் அருகே எட்டப்பராஜபுரத்தைச்  சேர்ந்தவர் சரவணன் (36). இவர், இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு பைக்கில்…

கடமலைக்குண்டு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு….

வருஷநாடு – தேனி ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கடை கிராமத்தில் மது பாட்டில்களை அரசு அனுமதி இல்லாமல்…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கணவர் தற்கொலை செய்த ஓராண்டு நினைவு நாளில் 21 இடங்களில் வெட்டப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…

தூத்துக்குடி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர் தற்கொலை…

தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

தூத்துக்குடி – தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர்…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் பணம் மற்றும் சொத்துக்களை ஆட்டைய போட்ட பாலியல் குற்றவாளிகள்….

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ…

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது…

காஞ்சீபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம்,  உத்திரமேரூர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு….

கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உடலுறவு செய்து கர்ப்பமான பின்பு திருமணம்…

வருஷ நாட்டில் வனத்துறையினரை கண்டித்து மாபெரும் பஸ் மறியல் போராட்டம்….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மேகமலை உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த முப்பத்தி ஒன்பது கிராம விவசாயிகள் சார்பாக வருஷநாடு…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க அனுமதிக்க கோரி தந்தை செல்போன் டவரில் ஏறி பாசப் போராட்டம்…

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க  அனுமதிக்க கோரி  தந்தை செல் போன்…

விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு….

விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார். விக்கிரவாண்டி டோல்பிளாசாவில்…

ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி…

கம்பத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்….

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கம்பம் பிரதான சாலையில் முஹம்மது தமீம் அன்சாரி துணிக் கடை நடத்திவருகிறார். இன்று காலை…

குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து குமரியில் நாளை வீடு முன் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்…

கன்னியாகுமரி – மத்திய அரசை கண்டித்து நாளை வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார்…

தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொலைகள் ரத்த பூமியாக மாறுகிறதா….

தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து…

மாளிகைமேடு கிராமத்தில் திருட்டை ஒழிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..

வேப்பூர்- அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வேப்பூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம்,  வேப்பூர் பகுதியில் அவ்வப்போது வீடு…

தூத்துக்குடியில் பரிதாபம் – ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய் – மகள் பலி…

தூத்துக்குடி – தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி 32, இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). …

அகஸ்தீஸ்வரம் ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் திமுகவில் இணைந்துள்ளார்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக 3…

Translate »