சென்னை, கொளத்தூர், எம்,ஜி.ஆர்.நகர், கங்கையம்மன் கோயில் தெருவில் சூர்யா, வ/19, த/பெ. முத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச்…
Category: Police
ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது..
முகக்கவசம் அணியாதது தொடர்பாக 4.962 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.9,92,400/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 21 வழக்குகள் பதிவு…
பட்டிணப்பாக்கம் பகுதியில் தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்..
பட்டிணப்பாக்கம் பகுதியில் தமிழக அமைச்சர் வீட்டின் முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு டாஸ்மாக் மற்றும் கட்டிட உரிமையாளர் சங்கத்தின் தலைவர்…
திருவல்லிகேணி பகுதியில் லிப்ட் கொடுப்பது போல் நடித்து, 1 ¼ சவரன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்ற நபர் கைது.
சென்னை, இராயப்பேட்டை பெண்கள் தங்கும் விடுதில் தங்கி, எத்திராஜ் சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஆந்திரா மாநிலத்தைச்…
அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட முயற்சி செய்து, கல்லால் தாக்கிய நபர் போக்சோ சட்டப்பிரிவுகளில் கைது..
சென்னை, அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை பாலா (எ) பாலசந்திரன், வ/25…
மாதவரம் அருகே இருவேறு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் படுகாயம்.
கனகசத்திரம் பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்றிருந்த போது, பேருந்தில் வந்த மற்றொரு கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த…
சென்னை கார் பிரியர்கள், 2021-ல் பயன்படுத்திய காரை வாங்குவதையை மிகச் சிறந்த தேர்வாக கருதுகிறார்கள்: ஸ்பின்னியில் கார் வாங்கியவர்களில் 55% பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்கிறது Spinny இணையதளம்!
PINNYய-ன் சிறப்பு பார்வை 2021- சென்னை தனிப்பட்ட கார் ப்ரியர்களின் ஓர் ஆண்டு – ஒரு ப்ரத்யேகமானப் பார்வை முதல் முறையாக…
மாம்பலம் பகுதியில் மருமகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாமியாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000/-அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு…
சென்னை, மாம்பலம், மேட்லி 2 வது தெரு என்ற முகவரியில் ஷாகின், வ/25, க/பெ.சாகுல் அமீது என்பவர் தனது கணவர் மற்றும்…
திருவல்லிகேணி பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கப்பட்ட நபர் இறந்த காரணத்தினால் கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு, சகோதரர்கள் உட்பட 3 நபர்கள் கைது…
சென்னை, திருவல்லிகேணி, முத்துருனிசா பேகம் 7வது தெருவில் வசித்து வந்த முகமது பயாஸ் (எ) முகமது பாக்கர், வ/23, த/பெ.முகமதுவாஜித் என்பவருக்கும்…
அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது…
அண்ணாநகர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியர் அவர்களது 16 வயது மகளுடன் கடந்த ஏப்ரல்/2021 மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்…
எம்.கே.பி நகர் பகுதியில் முன் விரோதம் காரணமாக சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது..
சென்னை, வியாசர்பாடி, உதயசூரியன் நகர். 13வது பிளாக், எண்.449 என்ற முகவரியில் வசித்து வரும் ராஜசேகர் (எ) காட்டான்ராஜ், வ/25, த/பெ.ரமேஷ்…
வில்லிவாக்கம் பகுதியில் வீட்டில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 நபர்கள் கைது. பணம் ரூ.1,500/- மற்றும் 1 சீட்டு கட்டு பறிமுதல்..
சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து…
பெண்ணின்ஆபாச புகைப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி ஆசைக்கு இணங்க வற்புறுத்தி மிரட்டிய நபர் கைது…
சென்னை, கொளத்தூர் பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்மணி மாடலிங் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு போன் மூலம் அறிமுகமான Event…
தண்டையார்பேட்டை பகுதியில் தாத்தாவிடம் பேரன் தகராறு செய்த போது, தடுக்க வந்த தாத்தாவின் நண்பரை பீர்பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிய பேரன் கைது.
சென்னை, தண்டையார் பேட்டை, பி.பி.அம்மன் கோயில் தெருவில் வசிக்கும் ராஜா, வ/42, த/பெ. முனுசாமி என்பவர் நேற்று (21.12.2021) மாலை சுமார்…
அரும்பாக்கம் பகுதியில் கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உட்பட மூவர் கைது.
சென்னை, அரும்பாக்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், எண்.6 என்ற முகவரியில் ஆனந்தகுமார், வ/40, த/பெ. அன்பழகன் என்பவர் வசித்து வந்தார்.…
சென்னையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 100 கடைகள் காவல்துறை அறிக்கையின் மூலம் மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர்ஜிவால்,…
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் கள்ளசாவி போட்டு திறந்து பணம் ரூ.4.5 கோடி மற்றும் 30 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது. அவரிடமிருந்து ரொக்கம் ரூ.1கோடியே 70 லட்சம் பறிமுதல்
சென்னை, ஆழ்வார் திருநகர், சித்து விநாயகர் கோயில்,செயின்ட், வந்தேமாதரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆமெல்லா ஜோதினி கோபால் பிள்ளை, பெ/வ.58, க/பெ.…
சென்னை இராயப்பேட்டை பகுதியில் பள்ளி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கைகள் தடுக்கும் பொருட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகன்ற திரையுடன் ஒளி, ஒலி கட்டமைப்பு…
திருவேற்காடு பகுதியில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை தாக்கிய கணவர் கைது. 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை, திருவேற்காடு, செல்லியம்மன் நகர், பிள்ளையார் கோயில் தெருவில் முத்துவேல், வ/59, த/பெ.ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகள்…
சங்கர்நகர் பகுதியில் நைட்ரோவிட் மற்றும் டைடல் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 4 நபர்கள் கைது.
சங்கர்நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை அனகாபுத்தூர், காமராஜபுரம்…
புழல் பகுதியில் சேர்ந்து வாழ்ந்த பெண்ணிடம் தகராறு செய்து கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைது..
சென்னை – புழல், லஷ்மி அம்மன் கோயில் தெரு, எண்.3 என்ற முகவரியில் வசிக்கும் சபரி (எ) சபரிதா, பெண் வ/29,…
வியாசர்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரிடம் செல்போன் பறித்த 2 நபர்கள் கைது.1 செல்போன் பறிமுதல்..
சென்னை, பெரம்பூர், சீனிவாசபுரம், எ.46 என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ், வ/55, த/பெ.வேணுகோபால் என்பவர் இரவு 7.45…
செம்மஞ்சேரி பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய வெளி மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கைது.
சென்னை சோழிங்கநல்லூர், வில்லேஜ் நெடுஞ்சாலை, எண்.457, என்ற முகவரியில் வசித்து வரும் திலீப்குமார், வ/32, த/பெ.முரளிராவ் என்பவர் கடந்த 02.12.2021 அன்று…
அடையாறு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை தாக்கி கொலை முயற்சி..
அடையாறு, கஸ்தூரிபாய் நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 23 வயதுடைய கல்லூரி மாணவி, அவரது தாயாருடன் வசித்து வந்த சமயத்தில், கடந்த…
மதுரை திருமங்கலத்தில் மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நடைபெற்ற மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி…
மது மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.போதை பழக்கத்தினால்…
மேலூர் அருகே 2 காவலாளிகளை கட்டிப்போட்டு டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கும்பலால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 2 மணி அளவில்…
மதுரையில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான திருடுபோன 111 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்..
மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலைங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பதிவான செல்போன் திருட்டு வழக்குகள் மற்றும் தொலைந்த போன…
சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புறம் பகுதியை ராஜமாபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை…
திருவண்ணாமலை – சேத்துப்பட்டு வட்டம் செவரப்பூண்டி மதுரா ரேணுகாம்பாள்புறம் பகுதியை ராஜமாபுரம் ஊராட்சியில் இணைக்க வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்க…
TN POLICE – CYBER CRIME ALERT
TN Police – Cyber Crime AlertSubject : How to Spot Fake QR Code, Links and Rouge…
கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்….
ஆண்டிப்பட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பாலு ஊத்து ஊராட்சியில்…