சென்னை, ஆயிரம் விளக்கு, சுதந்திராநகர், B பிளாக் பகுதியில் வசித்து வந்த மோகா (எ) மோகன், வ/23, த/பெ.பழனிச்சாமி என்பவர் கடந்த…
Category: Police
வடக்கு கடற்கரை பகுதியில் திருநங்கையிடம் தகராறு செய்து தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.
சென்னை, பிராட்வே, மூக்கர் நல்லமுத்து தெரு, எண்.29 என்ற முகவரியில் திருநங்கை தீபா (எ) அருணாச்சலம், வ/27, த/பெ.இராயப்பன் என்பவர் வசித்து…
மதுரவாயல் பகுதியில் வீட்டில் இருந்த பெண் முகத்தில் திராவகம் ஊற்றிய பெண் உட்பட 2 நபர்கள் கைது.
சென்னை, ஆலப்பாக்கம், பெருமாள்கோயில் தெரு, மகாலஷ்மி அவென்யூவில் உள்ள வீட்டில் அஸ்வினி (எ) லேகா, பெ/வ.26 என்பவர் அவரது தாயாருடன் வசித்து…
எம்.கே.பி.நகரில் நடந்து சென்ற பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு தப்பிய 1 இளஞ்சிறார் உட்பட 2 நபர்கள் பிடிபட்டனர்..
சென்னை, கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த சுஜாதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெ/வ.30 என்பவர் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். சுஜாதா,…
கொருக்குப்பேட்டை பகுதியில் மனைவியிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கிய கணவர் கைது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, பரசுராமன் மெயின் தெரு, எண்.103 என்ற முகவரியில் வசிக்கும் வகிதாபேகம், வ/24, க/பெ.முஸ்தபா (எ) சதாம் என்பவருக்கு…
ஆதம்பாக்கம் பகுதியில் இளஞ்சிறுமியை காதலிக்க சொல்லி தகராறு செய்த நபரை தட்டிக் கேட்ட வயதான பெண்மணியை கத்தியால் தாக்கி கொலை செய்த நபர் கைது.
சென்னை, புனிததோமையர் மலை காவல் மாவட்டத்தில் வசிக்கும் இளஞ்சிறுமியிடம் ஒருநபர் இரவு காதலிக்கும் படி வற்புறுத்தி தகராறு செய்துள்ளார். அப்பொழுது, ஆதம்பாக்கம்,…
ஆதம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது.
சென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் வசிக்கும் கவிதா, வ/25, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் இரவு வேலை முடித்து தனது இரு சக்கர வாகனத்தில்…
அண்ணாநகர் பகுதியில் பாலியல் தொழில் நடத்திய நபர் கைது. 6 பெண்கள் மீட்பு.
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில்…
எஸ்பிளனேடு பகுதியில் சௌந்தராஜன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு நபர் கைது மற்றும் 5 நபர்கள் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், மேலும் ஒரு நபர்கைது. 1 இரு சக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, பிராட்வே, நாராயணப்பாரோடு, எண்.158 என்ற முகவரியில் வசித்து வந்த சௌந்தராஜன், வ/59, த/பெ.மாணிக்கம் என்பவர் காலை பிராட்வே வடக்கு பேருந்து…
நீலாங்கரை பகுதியில் பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது. 1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, கண்ணகிநகர், 2 அடுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் சுமதி, பெ/வ.40, க/பெ.சங்கர் என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.…
கொளத்தூர் பகுதியில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்க நகைகள் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்ற வழக்கில் கணவன் மனைவி உட்பட 3 நபர்கள் கைது. 1 சவரன் தங்க நகைகள், 2 செல்போன்கள், 1 இருசக்கர 2 கத்திகள் பறிமுதல்.
சென்னை, கொளத்தூர், GKM காலனி, 37வது தெருவில் வசிக்கும் பாபாஜி, வ/27, த/பெ.ரகு என்பவர் கடந்த 03.03.2022 அன்று காலை சுமார்…
நீலாங்கரை பகுதியில் இரவு பூட்டிய கடையின் பூட்டை உடைத்து திருடிய2 நபர்கள் கைது. பணம் ரூ.1,000/- பறிமுதல்.
சென்னை, ஈஞ்சம்பாக்கம், காந்தி தெருவில் வசிக்கும் ஏழுமலை, வ/43, த/பெ.குப்பன் என்பவர் வீட்டின் கீழ்தளத்தில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். ஏழுமலை…
வளசரவாக்கம் பகுதியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தங்கநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது. 1 ½ சவரன் தங்கநகை, 3 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் துணைநடிகையான 38 வயது பெண் கடந்த இரவு சுமார் 10.30 மணியளவில் தனது வீட்டில்…
எம்.கே.பி.நகர் பகுதியில் நடந்து சென்ற நபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500/- பணம் பறித்துச் சென்ற பழைய குற்றவாளி கைது. பணம் ரூ.500/-பறிமுதல்
சென்னை, உதயசூரியன் நகர், 11வது பிளாக்கில் வசிக்கும் இருதயராஜ், வ/52, த/பெ. மனோகரன் என்பவர் வீட்டினருகே 10வது பிளாக்அருகில் நடந்து செல்லும்…
கொடுங்கையூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நபர்களை தாக்கி 2 செல்போன்களை பறித்துச் சென்ற நபர் கைது. 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்..
சென்னை, கொடுங்கையூர், சின்னான்டிமடம், சோலையம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் வினோத்குமார், வ/22, த/பெ.பாலன் என்பவர் மாலை சுமார் 04.30 மணியளவில்…
கடந்த 7 நாட்கள் கஞ்சா விற்பனை தொடர்பான சிறப்பு சோதனை மேற்கொண்டு,கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 4 வழக்குகள் பதிவு..
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்…
புனிததோமையர் மலை காவல் மாவட்டத்தில் 2வது மனைவியின் 12 வயது மகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது.
சென்னை பெருநகர காவல், புனித தோமையர் மலை மாவட்டத்தில் 30 வயது பெண்மணி, அவரது கணவரை 6 வருடங்களுக்கு முன் பிரிந்து,…
திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் 1 வருடகால நன்னடத்தை பிணை உறுதிமொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி 353 நாட்கள் சிறையிலடைப்பு.
சென்னை, பல்லவன் சாலை, சத்தியமூர்த்தி நகர், 7வது தெருவில் வசிக்கும் கார்த்திக் (எ) மாமா கார்த்திக், வ/22, த/பெ.மணி என்பவர் D-1…
ஆர்.கே.நகர் பகுதியில் வீண் தகராறு செய்து கட்டையால் தாக்கிய 2 பழைய குற்றவாளிகள் கைது
சென்னை, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள்நகர் 5வது சந்து என்ற முகவரியில் வசிக்கும் ஜாபர், வ/27, த/பெ.சையது அமீர் என்பவர் நேற்று (02.03.2022) மாலை…
வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் உறவு கொண்ட நபர் மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது..
சென்னை, வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிறுமியின் தந்தை சிறுமியிடம் விசாரித்த போது, பிரவீன்…
அபிராமபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விலையுயர்ந்த சைக்கிள்களை திருடிய நபர் கைது. 5 விலையுயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல்.
சென்னை, ஆர்.கேநகர் 1வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வசந்தகுமார், வ/42, த/பெ. மோகன்டில்லி என்பவர் கடந்த 14.02.2022 அன்று, காலை…
ஜெ.ஜெ.நகர் பகுதியில் செல்போன் பறித்த பழைய குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது
சென்னை, முகப்பேர் கிழக்கு, வளையாபதி சாலை,முதல் பிளாக், எண்.1/676, என்ற முகவரியில் வசித்து வரும் வைத்தியநாதன், வ/22, த/பெ.முருகன் என்பவர் நேற்று…
ஓட்டேரி பகுதியில் இடத்தை விற்பனை செய்வதாக கூறி பணம் ரூ.20 லட்சத்தை ஏமாற்றிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு..
சென்னை, ஓட்டேரி, மங்களபுரம், 4வது தெருவில் வசித்து வரும் துரை, வ/73, த/பெ. எட்டிராஜன் என்பவர் தனக்கு தெரிந்த நபரான அப்துல்…
திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 13 வயது சிறுமியை ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் ராபின் (எ) ஜான்மோசஸ் என்பவர்…
முகநூல் மூலம் அறிமுகமான கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்து வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது…
சென்னை, கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி கடந்த 24.11.2021 அன்று காலை பள்ளிக்கு சென்றவர் பின்னர் வீடு…
அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட 55 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது.
சென்னை, அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 6 வயது சிறுமியிடம் குமார் என்ற நபர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக சிறுமியின் தந்தை…
புளியந்தோப்பு பகுதியில் நடந்த கொலை வழக்கில் உறவினர் கைது….
சென்னை, புளியந்தோப்பு, அம்பேத்கர்நகர், 2வது குறுக்குதெரு, எண்.363 என்ற முகவரியில் கொத்தனார் வேலை செய்யும் ராஜேந்திரபாபு, வ/40, த/பெ. நரசய்யா என்பவர்…
சைதாப்பேட்டை பகுதியில் புதிய கட்டுமானம் நடைபெறும் இடத்தில் பித்தளை தாழ்பாள்களை திருட முயன்ற நபர் கைது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன், வ/51, த/பெ.சதாசிவம் என்பவர் ஶ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் மேலாளராக…
வடபழனி பகுதியில் கடத்திச் சென்றதாக நாடகமாடிய மகனை காவல்துறையினர் மீட்பு..
சென்னை, திருவல்லிக்கேணி, ராம்நகர் 4வது தெருவில் வசித்து வரும் பென்சிலய்யா, வ/54 என்பவர் 13.01.2022 அன்று காலை அவரது மகன் கிருஷ்ணபிரசாத்,…
ஐஸ்அவுஸ் பகுதியில் சட்டைப்பையில் இருந்த பணம் ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற நபர் கைது.
சென்னை, இராயப்பேட்டை, பெருமாள் முதலி தெருவில் வசித்து வரும், வெங்கடேசன், வ/56, த/பெ. கணேசன் என்பவர் மதியம் ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள…