வியாசர்பாடி பகுதியில் துணிக் கடையில் தகராறு செய்து உரிமையாளரை கத்தியால் தாக்கிய 2 நபர்கள் கைது. 1 இளஞ்சிறார் பிடிப்பட்டார்…

சென்னை, வியாசர்பாடி, எஸ்.எம்.நகர், E-பிளாக், எண்.88 என்ற முகவரியில் வசித்து வரும் விக்ரம் சேகரன், வ/22, த/பெ. சேகரன் என்பவர் வியாசர்பாடி…

புனிததோமையர் மலைபகுதியில், விற்பனைக்காக Tydol உடல்வலி நிவாரண மாத்திரைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நபர்கள் கைது. 523 டைடல் உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 19 ஊசிகள் பறிமுதல்…

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…

மதுரவாயல் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் வாலிபரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 நபர்கள் கைது.

சென்னை, போரூர், லட்சுமிநகர், மூர்த்தி அவென்யூ பகுதியில் ஈஸ்வர், வ/25, த/பெ. சங்கர், என்பவர் வசித்து வருகிறார். ஈஸ்வர் கடந்த 27.12.2022…

வடபழனி பகுதியில் வீண் தகராறு செய்து, கத்தி மற்றும் கட்டையால் தாக்கி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது..

சென்னை, வடபழனி, சோமசுந்தர பாரதிநகர் பகுதியில் வசித்து வரும் முத்துலட்சுமி, வ/42, க/பெ.சின்னையா என்பவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின்…

தி.நகர் பகுதியில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர் கைது- 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடியைச் சேர்ந்த ஜெகதீசன், வ/27 என்பவர், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து, சென்னை, தி.நகர், துக்காராம் தெருவிலுள்ள ஆண்கள்…

கொடுங்கையூரில் கிரிக்கெட் விளையாட்டின் போது நண்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, நண்பரின் வீட்டிற்கு சென்று நண்பரையும், அவரது தாயையும் கல்லால் தாக்கிய 3 சகோதரர்கள் கைது.

சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த லோகேஷ், வ/27 என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொடுங்கையூரில் உள்ள ஒரு கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் ஆடும்…

புதுவண்ணாரப் பேட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கட்டையால் தாக்கிய சகோதரர்கள் இருவர் கைது

சென்னை, புதுவண்ணாரப் பேட்டை, சிவன்நகர் 3வது தெருவில் வசித்து வரும் கோபிநாதன், வ/40, த/பெ. ராஜகோபால் என்பவர் டைல்ஸ் ஒட்டும் வேலை…

தண்டையார் பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் செயின் பறித்த நபர் கைது. 5 சவரன் தங்கச் செயின் பறிமுதல்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு, எண்.109/2A என்ற முகவரியில் மூதாட்டி இளஞ்சியம், பெண்/ வ-66, க/பெ. பாலகுருசாமி என்பவர்…

மதுரவாயல் பகுதியில் உள்ள நிறுவனத்தில் இரும்பு பொருட்கள் மற்றும் சரக்கு வாகனத்தை திருடிச் சென்ற ஊழியர்கள் இருவர் கைது. 1 இளஞ்சிறார் பிடிபட்டார்.

சென்னை, மதுரவாயல், கார்த்திக்கேயன் நகரில் வசிக்கும் பன்னீர் செல்வம், வ/55 என்பவர், வானகரம், பழனியப்பா நகர் முதல் தெருவில் பாலாஜி கன்ஸ்டிரக்‌ஷன்…

மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா எடுத்து வந்த நபர் கைது. 1.1 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

மாதவரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW/ Madhavaram) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்…

அண்ணாசாலை பகுதியில் வாலிபரை கல்லால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், முதல் மெயின் ரோடு, எண்.45/2 என்ற முகவரியில் வசித்து வரும் பாபு, வ/24, த/பெ. வரதன் என்பவர்…

தண்டையார் பேட்டையில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்தி வந்த நபர் கைது. 45.4 கிலோ குட்கா பாக்கெட்டுகள்,   1 இருசக்கர வாகனம் மற்றும் ரூ.350/- பறிமுதல்.

H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை, வண்ணாரப்பேட்டை,…

மெரினா பகுதியில் போலீஸ் என கூறி பெண்ணை மிரட்டி பணம் பறித்த நபர் கைது.

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெ/வ. 35 என்பவர் அவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் நண்பருடன் கடந்த…

திருவொற்றியூர் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்து, கடைகளுக்கு விற்பனை செய்த 2 நபர்கள் கைது- 500 கிலோ குட்கா பாக்கெட்டுகள், 2 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…

கிண்டி கொலை வழக்கில் 2 நபர்கள் கைது.

சென்னை, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பு, எண்.21 என்ற முகவரியைச் சேர்ந்த கார்த்திக், வ/28, த/பெ.குமார் என்பவர் நேற்று (27.11.2022) காலை வேளச்சேரி,…

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது.

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் சிறுமிக்கு, கடந்த 25.07.2022 அன்று அதே பகுதியை சேர்ந்த முகமது சலீம் என்பவர் பாலியல்…

ஏழுகிணறு பகுதியில் தெருவில் நடந்த சென்ற பெண்களை கேலி செய்து ஆபாசமாக பேசிய ஆட்டோ ஓட்டுநர் கைது. ஆட்டோ பறிமுதல்.

சென்னை, கொண்டித் தோப்பு, பட்டாபிராம் தெரு, எண். ஜெய்சங்கர், வ/54, த/பெ. மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாலை சுமார்…

புளியந்தோப்பு பகுதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசிய வழக்கில் ஒருவர் கைது

சென்னை, புளியந்தோப்பு, வாசுகி நகர், 2வது குறுக்கு தெரு, எண்.55 என்ற முகவரியில் காமேஷ், வ/24, த/பெ.பிரான்சன் என்பவர் வசித்து வருகிறார்.…

அபிராமபுரம் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்த நபர் கைது. 3 ½ சவரன் தங்கச் செயின் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

 சென்னை, மந்தைவெளி, எண்.20/80 என்ற முகவரியில் வசித்து வரும் சரோஜா, வ/72, த/பெ. முத்துசாமி என்பவர் கடந்த 12.07.2022 அன்று மந்தைவெளி,…

பாண்டிபஜார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருநபர் கைது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வஜா, பெ/வ-19, த/பெ. திருவேங்கடம் என்பவர் இரவு, தி.நகர், பாரி தெருவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த போது,…

வியாசர்பாடி பகுதியில் மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள் பறிமுதல்…

சென்னை, மாதவரம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்திரஜித், வ/21, த/பெ.கண்ணன் என்பவர் இரவு சுமார் 08.00…

விருகம்பாக்கம் பகுதியில் பெண்ணை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது. பாதிக்கப்பட்ட பெண் இறந்ததால், வழக்கு கொலை பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டது…

சென்னை, விருகம்பாக்கம், சின்மயாநகர், வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த சாந்தி, வ/48 என்பவரின் கணவர் இறந்த நிலையில், சாந்தி, போரூர் கங்காநகரைச் சேர்ந்த…

புனிததோமையர்மலை துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளி 338 நாட்கள் சிறையிலடைப்பு…

சென்னை, நந்தம்பாக்கம், ஆற்காடுபேட்டை தெருவில் வசிக்கும் எம்.ஜி.ஆர். (எ) சதிஷ், வ/28, த/பெ.தேவன் என்பவர் மீது S-4 நந்தம்பாக்கம் காவல்நி லையத்தில்…

UR Dream come True!! Opportunity 1. To serve as Tamilnadu Police Traffic Warden in Police Uniform (Honorary position) and Opportunity 2. Interact with police officers as a Reporter for a forthcoming Police-themed Weekly Magazine from Hello Madras Media group…

சென்னையில் ஒருநாள் சிறப்பு தீவிர சோதனையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 55 குற்றவாளிகள் கைது. 115 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்.

நீதிமன்ற பிணை உத்தரவுகளை மீறிய குற்றவாளிகளின் பிணையை ரத்து செய்ய நீதிமன்றத்தில் 41 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, 7 குற்றவாளிகளின் பிணை…

மதுரவாயல் மற்றும் தலைமைச் செயலக காலனி பகுதிகளில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 நபர்கள் கைது. 2.4 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

மதுரவாயல் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் வானகரம் சர்வீஸ் சாலையில் கண்காணித்தபோது,…

புனிததோமையர் மலை பகுதியில் ஆதரவற்றோர்  இல்லத்திலிருந்து காணாமல் போன மூன்று சிறுவர்கள் 7 மணி நேரத்தில் மீட்பு…       

சென்னை, புனிததோமைர் மலைபகுதியில் உள்ள வெப்ஸ் நினைவு ஆதரவற்றோர் இல்லத்தில் வார்டனாக கலைவாணி, வ/35,என்பவர் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மேற்படி…

தமிழக காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் இணைந்து, காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகளுக்கு, Career Guidance என்ற உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினருக்கு பல்வேறு…

துரைப்பாக்கம் பகுதியில் தகராறு செய்து தாக்கிக் கொண்ட இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவுகள் செய்யப்பட்டு இருவரும் கைது.

சென்னை, துரைப்பாக்கம், சுப்புராயன் நகரில் வசித்து வரும் பிரவீன், வ/29, த/பெ. ராஜா என்பவர் குட்டியானை சரக்கு வாகனத்தில் தண்ணீர் கேன்…

திரு.வி.க.நகர் பகுதியில் நள்ளிரவு வீடு புகுந்து செல்போன்கள் திருடிய நபர் கைது. 4 செல்போன்கள் பறிமுதல்..

சென்னை, திரு.வி.க.நகர், வெற்றிநகர், சுந்தரம்தெரு, எண்.8B என்ற முகவரியில் வசித்து வரும் மணிவாசகம், வ/41, த/பெ.ராமன் என்பவர் இரவு வீட்டில் தூங்கிவிட்டு,…

Translate »