மடிப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் கைது. 4.1 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்…

Virginia Tech sets up Research and Learning Centre at IIT Madras Research Park for collaborating India with the United States to carry out world-required research jointly on various platforms. 

CHENNAI: A collaborative research and learning centre has been set up at the Indian Institute of Technology…

வேளச்சேரிபகுதியில், 2018 மற்றும் 2022ம் ஆண்டுகளில் வீட்டு ஜன்னல் வழியே தங்கநகைகள் மற்றும் பணம் திருடிய பழைய குற்றவாளி கைது.6 சவரன் தங்கநகைகள் மற்றும் பணம் ரூ.1 இலட்சம் பறிமுதல்.

சென்னை, வேளச்சேரி, பெல்சக்திநகர் 1வது தெருவில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவர் 19.02.2018 அன்று இரவு வீட்டு ஜன்னலை திறந்து வைத்து தூங்கிய…

வடபழனி பகுதியில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கிய நபர் கைது.

சென்னை, கோடம்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெரு, எண்.22 என்ற முகவரியில் வசித்து வரும் ஜெகநாதன், வ/45, த/பெ.பாலநந்தம் என்பவர் காலை 9.30…

இரயில்வே நிலையங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் என மொத்தம் 166 இடங்களில் “காவல்உதவி” செயலியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப் பட்டது. சென்னையில் உள்ள 12 நடை மேம்பாலங்கள் கண்காணிக்கப் பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 04.04.2022 அன்று பொதுமக்கள் காவல் துறையின் அவசர உதவியை நாடுவதற்கு ‘‘காவல்உதவி‘‘ என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி,…

ஆண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் ரூ.1,000/-விதித்து கனம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2018ம் ஆண்டு அடையாறு காவல் மாவட்டத்தில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, சிறுமிக்கு…

திருமங்கலம் பகுதியில் ஒரே தெருவில் உள்ள 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 3 நபர்கள் கைது. 6 சவரன் தங்க நகைகள் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் மீட்பு

சென்னை, அண்ணாநகர், 16-வது மெயின் ரோடு, கதிரவன் காலனியில் வசிக்கும் ராம்குமார், வ/38, த/பெ.ஏழுமலை என்பவர் கடந்த 29.01.2023 அன்று இரவு…

பெரியமேடு மற்றும் ஓட்டேரி பகுதியில் போதைப் பொருள் கடத்தி வந்த 3 நபர்கள் கைது. 3 கிராம் மெத்தம் பெட்டமைன், 4.8 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

திருவல்லிக்கேணி,மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் காலை,…

அசோக்நகர் பகுதியில் மெபட்ரான் (Mephedrone) போதை பொருள் வைத்திருந்த 2 நபர்கள் கைது. 250 கிராம் மெபட்ரான் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல்.

புனித தோமையர் மலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW-St.Thomas Mount) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,…

Road Safety Patrol InterSchool Competition2022-2023ல் வெற்றி பெற்ற பள்ளிமாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகரகாவல் ஆணையாளர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு..

தமிழ்நாடு காவல்துறை போக்குவரத்துக் காவலர்கள் அமைப்பு (TPTWO) அதன் தாய்த்துறையான சென்னை போக்குவரத்துக் காவல் துறையுடன் இணைந்து, “இளைஞரைப் பிடிக்கவும்” என்ற…

தண்டையார் பேட்டை பகுதியில் தெலுங்கானாவிலிருந்து Hashish (கஞ்சா எண்ணெய்) கடத்தி வந்த நபர் கைது. 2 கிலோ Hashish (கஞ்சா எண்ணெய்) பறிமுதல்.

வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW-Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் மதியம்…

அசோக் நகரில் தள்ளுவண்டியில் கடை நடத்தி வரும் பெண்மணியை முன் விரோதம் காரணமாக கையால் தாக்கி, கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது.

சென்னை, அசோக்நகர், 7வது தெருவைச் சேர்ந்த சிவரஞ்சனி, பெ/வ.29, க/பெ. அருண் தினேஷ் என்பவர், அசோக் நகர் 3வது அவென்யூவில் தள்ளுவண்டியில்…

பிராட்வே பகுதியில் கஞ்சா வைத்திருந்த கேரளாவைச் சேர்ந்த நபர் கைது. 6.2 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.300/-பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…

வேளச்சேரி பகுதியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறித்துச் சென்ற நபர் கைது. 2 சவரன் தங்கச் செயின் பறிமுதல்.

சென்னை, வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர், 10-வது குறுக்கு தெரு, சாய் கார்டன், எண்.5/3 என்ற முகவரியில் வசித்து வரும் மூதாட்டி மாலதி,…

புளியந்தோப்பு பகுதியில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 நபர்கள் கைது. 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.

சென்னை, பட்டாளம், அங்காளம்மன் கோயில் 2-வது தெருவில் வசித்து வரும் டில்லிபாபு, வ/39, த/பெ.மணி என்பவர் இரவு மேற்படி தனது வீட்டிற்கு…

பரோலில் வெளிவந்து சுமார் 14 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த ஆயுள் தண்டனை குற்றவாளி கைது.

சென்னை, சாலிகிராமம், தசரதபுரம் மெயின் ரோடு, எண்.13/5 என்ற முகவரியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சசி (எ) சசிகுமார், வ/49,…

தங்கசாலை பகுதியில் ஒரு நபரை தாக்கி, பணம் செல்போன் மற்றும் மோதிரத்தை பறித்துச் சென்ற 3 நபர்கள் கைது.

கடந்த 02.02.2023 அன்று இரவு, தங்கசாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் அருகே மயக்க நிலையில், இரத்தக் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு…

வடபழனி பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கைது.

சென்னை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் 9-வது குறுக்குத் தெரு பகுதியில் வசித்து வரும் நசீமா, பெ/வ-39, க/பெ.ஷேக்கமருல் என்பவர் கோடம்பாக்கம், பாரதீஸ்வரன் காலனி…

சைதாப்பேட்டை பகுதியில் நின்றிருந்த நபரிடம் செல்போன் திருடிச் சென்ற சரித்திர பதிவேடு குற்றவாளி கைது. 1 செல்போன் பறிமுதல் 

சென்னை, ஜாபர்கான்பேட்டை, கண்ணியப்பன் தெருவில் வசித்து வரும் சரண், வ/20, த/பெ.மோகன் என்பவர் மதியம், கிழக்கு சைதாப்பேட்டை, சாரதி நகர் சந்திப்பில்…

எம்.கே.பி. நகரில் கட்டுமானம் நடைபெறும் வீட்டில் வேலை கேட்டு தராததால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த தந்தை மற்றும் மகனை கத்தியால் தாக்கிய நபர் கைது.

அருண் என்பவர் வியாசர்பாடி, எஸ்.ஏ.காலனி, 5வது தெருவில் அவரது வீட்டை கட்டி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த இருதயராஜ்…

மீனம்பாக்கம் பகுதியில் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய நபர் கைது.

சென்னை, மீனம்பாக்கம், திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஜெயசந்திரன், வ/35, த/பெ. தண்டபாணி என்பவர் மீனம்பாக்கம், அம்பேத்கர் தெருவில் வாடகைக்கு ஜெராக்ஸ்…

பாண்டி பஜார் பகுதியில் தனியார் பொழுது போக்கு கிளப்பில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 22 நபர்கள் கைது. பணம் ரூ.17,820/- மற்றும் 3 சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து…

புதுவண்ணாரப் பேட்டையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டில் மற்றும் கட்டையால் தாக்கிய 4 நபர்கள் கைது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, அம்மனியம்மன் கோயில் 6 வது தெருவில் வசித்து வரும் பார்த்தசாரதி, வ/27 என்பவர் புதுவண்ணாரப் பேட்டை, கேப்டன் மஹால்…

அடையாறு துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் 1 வருட கால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி பிணையில் வர முடியாத தண்டனையில் சிறையிலடைப்பு.

சென்னை, திருவான்மியூர், ரங்கநாதபுரம், எண்.63 என்ற முகவரியில் வசித்து வரும் சூர்யா, வ/28, த/பெ.சூசைராஜ் என்பவர் J-6 திருவான்மியூர் காவல் நிலைய…

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், பெண் காவல் ஆளிநர்கள் முதல் பெண் காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்ட “ஆனந்தம்” பயிற்சியின் முதலாம் ஆண்டு விழா மற்றும் 2 ஆம் கட்ட ஆனந்தம் பயிற்சியினை துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல்துறையில் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் காவலர்கள்…

கிண்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்திவருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும்…

கோயம்பேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள் பறிமுதல். 2 பெண்கள் மீட்பு.

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில்…

கொருக்குப் பேட்டை மற்றும் கீழ்பாக்கம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 1 பெண் உட்பட 3 நபர்கள் கைது. 5.25 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive  against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…

வடபழனி பகுதியில் பணம் பந்தயம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 25 நபர்கள் கைது. பணம் ரூ.16,950/-மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.

சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து…

திருவல்லிக்கேணி பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மகனை தாக்கிய நண்பர்களை தடுக்கச் சென்ற தாயையும் கட்டையால் தாக்கிய 2 நபர்கள் கைது.

சென்னை, திருவல்லிக்கேணி, ஈஸ்வரதாஸ் தெருவில் தினேஷ்குமார், வ/22, த/பெ. பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். தினேஷ்குமார் அவரது நண்பர்கள் கவின்குமார், பிரேம்…

Translate »