Police

எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது.ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்.

R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்கு ழுவினர் நேற்று மதியம், நெசப்பாக்கம், கண்ணதாசன் 2வது தெருவில் […]

எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது.ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல். Read Post »

இராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய

இராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல். Read Post »

தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, எண்.81 என்ற முகவரியில் வசித்து வரும் மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ. சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று

தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது. Read Post »

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற நபர் கைது. பணம் ரூ.1,500/- பறிமுதல்.

சென்னை, தண்டையார்பேட்டை, குமரன் நகர் 4வது தெருவில் வசித்து வரும் ராமமூர்த்தி, வ/46, த/பெ.சீனிவாசன் என்பவர், தண்டையார் பேட்டை, அஜிஸ் நகரிலுள்ள முத்து மாரியம்மன் கோயிலை நிர்வகித்து

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற நபர் கைது. பணம் ரூ.1,500/- பறிமுதல். Read Post »

தேனாம்பேட்டை பகுதியில் கத்தியைக் காட்டி மி ரட்டி ரூ.4 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் ஏற்கனவே 2 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு குற்றவாளி கைது. ரூ.30,000/- பறிமுதல்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ.சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று இரவு தேனாம்பேட்டை, எல் டாம்ஸ் ரோட்டில்

தேனாம்பேட்டை பகுதியில் கத்தியைக் காட்டி மி ரட்டி ரூ.4 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் ஏற்கனவே 2 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு குற்றவாளி கைது. ரூ.30,000/- பறிமுதல். Read Post »

சென்னை நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப் பட்டுள்ள அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட 96 CCTV கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில் காவல் துறையின் மூன்றாவது கண் என்றழைக்கப்படும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப் பட்டுள்ள அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட 96 CCTV கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார் Read Post »

பெரியமேடு தங்கும் விடுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் பெண் கைது.

சென்னை, ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, நாராயண மேஸ்திரி தெரு, எண்.11/5 என்ற முகவரியில் வசித்து வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், வ/41, த/பெ. ஶ்ரீதர்

பெரியமேடு தங்கும் விடுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் பெண் கைது. Read Post »

வளசரவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் நிரப்பிய மது பாட்டிலை கொளுத்தி வீசிய நபர் கைது.1 இருசக்கர வாகனம் பறிமுதல்

சக்திவேல், வ/32 என்பவர், சென்னை, ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார். இரவு, மேற்படி டாஸ்மாக்பாருக்கு அவ்வப்போது வந்து செல்லும்

வளசரவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் நிரப்பிய மது பாட்டிலை கொளுத்தி வீசிய நபர் கைது.1 இருசக்கர வாகனம் பறிமுதல் Read Post »

கோட்டூர்புரம் பகுதியில் பேருந்தில் பயணியிடம் செல்போன் பறித்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது. 16 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்

சென்னை, ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் கல்லூரி மாணவர் சாலமன், வ/19 என்பவர், தினசரி கல்லூரிக்கு பேருந்து தடம் எண்.5E  பேருந்தில் சென்று வருவார். சாலமன் கடந்த 24.02.2023

கோட்டூர்புரம் பகுதியில் பேருந்தில் பயணியிடம் செல்போன் பறித்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது. 16 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் Read Post »

அயனாவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 13.5 கிலோ கஞ்சா பறிமுதல்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், போதை தடுப்புக்கான

அயனாவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 13.5 கிலோ கஞ்சா பறிமுதல். Read Post »

Translate »
Scroll to Top