R-10 எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்கு ழுவினர் நேற்று மதியம்,…
Category: Police
இராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…
தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, எண்.81 என்ற முகவரியில் வசித்து வரும் மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ. சாகுல் அமீது…
ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற நபர் கைது. பணம் ரூ.1,500/- பறிமுதல்.
சென்னை, தண்டையார்பேட்டை, குமரன் நகர் 4வது தெருவில் வசித்து வரும் ராமமூர்த்தி, வ/46, த/பெ.சீனிவாசன் என்பவர், தண்டையார் பேட்டை, அஜிஸ் நகரிலுள்ள…
தேனாம்பேட்டை பகுதியில் கத்தியைக் காட்டி மி ரட்டி ரூ.4 லட்சம் பறித்துச் சென்ற வழக்கில் ஏற்கனவே 2 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு குற்றவாளி கைது. ரூ.30,000/- பறிமுதல்.
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ.சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று இரவு…
சென்னை நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப் பட்டுள்ள அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட 96 CCTV கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்
சென்னை பெருநகரை குற்றங்களற்ற நகரமாக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், உத்தரவின் பேரில் காவல் துறையின் மூன்றாவது கண்…
பெரியமேடு தங்கும் விடுதியில் லோடு ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் பெண் கைது.
சென்னை, ஓட்டேரி, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, நாராயண மேஸ்திரி தெரு, எண்.11/5 என்ற முகவரியில் வசித்து வந்த லோடு ஆட்டோ ஓட்டுநர்…
வளசரவாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் நிரப்பிய மது பாட்டிலை கொளுத்தி வீசிய நபர் கைது.1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சக்திவேல், வ/32 என்பவர், சென்னை, ஆற்காடு சாலையிலுள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து அங்கேயே தங்கி வருகிறார். இரவு, மேற்படி…
கோட்டூர்புரம் பகுதியில் பேருந்தில் பயணியிடம் செல்போன் பறித்த வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது. 16 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்
சென்னை, ஜாபர்கான் பேட்டையில் வசிக்கும் கல்லூரி மாணவர் சாலமன், வ/19 என்பவர், தினசரி கல்லூரிக்கு பேருந்து தடம் எண்.5E பேருந்தில் சென்று…
அயனாவரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது. 13.5 கிலோ கஞ்சா பறிமுதல்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல்…
புளியந்தோப்பு பகுதியில் முன் விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் தாக்கிய சரித்திரப் பதிவேடு குற்றவாளி கைது.
சென்னை,பட்டாளம், K.M.கார்டன், 13வது தெரு, எண்.10 என்ற முகவரியில் விக்னேஷ், வ/23,த/பெ. வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். விக்னேஷ் மதியம் தனது…
மாநகர பேருந்தின் முன் பக்க கண்ணாடி மீது கல்லை வீசி கண்ணாடியை உடைத்த நபர் கைது.
சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்த சுனில், வ/48 என்பவர், மாநகர பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். சுனில் மாநகர பேருந்து தடம் எண்.26…
ராமாபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது. 1 இருசக்கரவாகனம்பறிமுதல்.
சென்னை, ராமாபுரம், நாயுடு தெருவில் வசித்து வரும் சுரேஷ்குமார், வ/30, த/பெ. கலைவாணன் என்பவர் இரவு தனது யமஹா இரு சக்கர…
புதுவகை சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களால் பொது மக்களுக்கான சேவைகளும், வாய்ப்புகளும் அதிக அளவில் கிட்டும் அதே நேரத்தில் இணைய வழிக் குற்றமான…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், கடந்த ஜனவரி மாதம் நட்சத்திர காவல் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூளைமேடு காவல் நிலைய தலைமைக் காவலர் சுரேஷ் என்பவரை நேரில் அழைத்து நட்சத்திர காவல் விருதுக்கான பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி ரூ.5,000/-வழங்கிபாராட்டினார்.
சென்னை பெருநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் ஆளிநர்களுக்கு அவர்களது நற்பணியை பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும்…
மெரினா பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபர் கைது. 2 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…
அண்ணாநகர் துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் 1 வருடகால நன்னடத்தை பிணை உறுதி மொழியை மீறி மீண்டும் குற்றச் செயலில் ஈடுபட்ட 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் சிறையிலடைப்பு.
சென்னை, அசோக்நகர், No.22A, என்ற முகவரியில் வசித்து வரும் சிவா (எ) கரன்ட்சிவா, வ/26, த/பெ.ராஜா என்பவர் F5-சூளைமேடு காவல் நிலைய…
வண்ணாரப்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது. 8 கிலோ கஞ்சா, 1 இரு சக்கர வாகனம் மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
வண்ணாரப்பேட்டை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW/Washermenpet) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர்…
மீனம்பாக்கம் பகுதியில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியை மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்துக் கொண்டு ஓடிய இருவர் கைது. 1 செல்போன் மற்றும் ரூ.1,700/- பறிமுதல்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார், வ/26, த/பெ. ராமசாமி என்பவர் பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சிவகுமார் மாலை வேலை…
பெரியமேடு பகுதியில் கஞ்சா வைத்திருந்த 2 நபர்கள் கைது. மொத்தம் 10.25 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல்.
திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்…
வேளச்சேரி பகுதியில் மது போதையில் தகராறு செய்த நபரை விசாரிக்க சென்ற காவலரை தாக்கிய நபர் கைது.
கடந்த 23.02.2023 இரவு சுமார் 11.30 மணியளவில், சென்னை, வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர் 6வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு ஓட்டல்…
அரும்பாக்கம் பகுதியில் கடையில் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து விற்பனை செய்த கடையின் உரிமையாளர் கைது. 31.87 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் பறிமுதல்.
அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று அரும்பாக்கம், அசோகாநகர்…
ராமாபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பெண்கள் பாத்ரூமில் செல்போன் மூலம் வீடியோ எடுத்த தற்காலிக ஊழியர் கைது. 1 செல்போன் பறிமுதல்
சென்னை, ராமாபுரம் பகுதியில் தனியார் கார் சர்வீஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. காலை, மேற்படி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர்…
ஆர்.கே.நகர் பகுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய பழைய குற்றவாளி கைது.
கொருக்குப்பேட்டை, நேருநகர் மெயின் தெருவில் உள்ள சலூன் கடைக்கு, அப்பகுதியைச் சேர்ந்த நண்பர்களான மதன்குமார் மற்றும் ஊசி (எ) கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்…
GCTP comes down heavily on wrong-side driving.
GCTP personnel are working hard to ensure smooth traffic flow in the City by enforcing various…
கிண்டி பகுதியில் கட்டுமான வேலை செய்து வரும் வடமாநில நபர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய நபர் கைது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஸ்வந்த் ரெட்டி, வ/21 மற்றும் ஹீனாசாகு, வ/34 ஆகியோர், கிண்டி, மடுவங்கரை, சக்கரபாணி ரோட்டில் புதிய கட்டிடம்…
சூளைமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர் ஒருவர் கைது. 3 கிலோ 500 கிராம் கஞ்சா, 1 இருசக்கர வாகனம், 1 செல்போன் மற்றும் 1 எடை இயந்திரம் பறிமுதல்.
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை…
கே.கே.நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது. 16 செல்போன்கள் மற்றும் 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப் பட்டது.
சென்னை, அசோக்நகர், 82வது தெரு, எண்.16/32, என்ற முகவரியில் வசித்து வரும் பிரசாந்த், வ/22, த/பெ. சடகோபால் என்பவர் இரவு 9.45…
தி.நகர் பகுதியில் செல்போன் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது. 2 செல்போன்கள், 1 இரு சக்கர வாகனம் மற்றும் 1 கத்தி பறிமுதல்.
சென்னை, தி.நகர் பகுதியைச் சேர்ந்த ஶ்ரீராமுலு, வ/43 என்பவர் தி.நகர், தணிகாச்சலம் சாலையிலுள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது, அவரது…
பெருங்குடி பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 2 நபர்கள் கைது. 3 செல்போன்கள் பறிமுதல், 3 பெண்கள் மீட்பு
விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று முன்தினம்…