மதுரை – மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு…
Category: Health
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
விழுப்புரம் – விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. செஞ்சி தேசூர் பாட்டை சாலையில்…
கோவையில் அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1.50 லட்சம் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு
கோவை – கோவை மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,475 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம்…
கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் உடைந்த சிலாப்புகள் – புதுப்பித்த நகாய் ஊழியர்கள்
திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்திய மழை நீர் செல்லும் கால்வாய் மேற்புறத்தில் இந்த ஆய்வு…
பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் திருவுருவச்சிலைக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவிப்பு!!
புதுச்சேரி – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும்…
வேலூர் மாவட்டம் – இரவு முழுவதும் தவித்த குழந்தைகள்! -வி.ஏ.ஓ சஸ்பெண்ட்; ஆட்சியரின் விளக்கம்
வேலூர் – கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்து வந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு…
விராதனூர் அருகே சிறிய அளவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை பெரிய அளவில் கட்டி மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
மதுரை – மதுரை மாவட்டம் விராதனூர் அருகே கட்ட மண் கோட்டை கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய…
அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு!!
தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1980 மற்றும் 1984…
அதிமுக 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்..
தூத்துக்குடி – அதிமுக 50ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு அவர்கள்…
மின்சார ஒயர் பெட்டகம் பாதுகாப்பு பெட்டகமாக மாற்றப்படுமா?
கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் சங்கு துறையில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஆயிரம் கணக்கு வந்து செல்கின்றனர்.…
விக்கிரவாண்டி ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 12.9.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து…
*75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 7500 பனை விதைகள் நடவு*
விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா தொரப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்புதுப்பபட்டு பெரிய ஏரிகரையில் சேகரிப்பட்ட பனை விதைகளை நடும் பணி …
வருஷநாடு குமணன் தொழுவில் மருத்துவ முகாம்
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் குமணன் தொழு ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார மருத்துவர் ஜீவகன், சுகாதார…
கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் பயன்பாட்டிற்கு வராத நூலக கட்டிடம்
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் வேணி அம்மன் கோவில் முன்பு 2013- 2014ஆம் நிதியாண்டில் ரேஷன் கடை…
நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்
நாகர்கோவில் – நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின்படி தற்பொழுது வடசேரி பகுதியில் வீடு வீடாக…
தேனி மாவட்டத்தில் பழைய உழவர் சந்தை மீண்டும் தொடக்கம்
தேனி – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஊராட்சி தலைவர் நாகராஜ் அவர்களின் தீவிர முயற்சியால் அங்குள்ள பழைய உழவர்…
திண்டுக்கல் மாவட்டம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை , தொழிலக பாதுகாப்பு…
மூலக்கடை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை மீண்டும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை
வருஷநாடு – மூலக்கடை ஊராட்சியை மையப்படுத்தி கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள முத்தாலம்பாறை சிறப்பாறை வண்ணாத்தி…
மூலக்கடை ஊராட்சியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு
வருஷநாடு – மூலக்கடை ஊராட்சியில் காளியம்மன் கோவில் முன்பு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தார் சாலை மற்றும் வடிகால் சாக்கடை வசதி…
விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர்…
தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோன தடுப்பூசி போடும் முகாம்
தேனி – தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் தாமரைக்குளம் பேரூராட்சி செயல்…
75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திர தொடர் ஓட்டம்
கன்னியாகுமரி – 75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…
கடமலை மயிலை ஒன்றியத்தில் மீண்டும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் வருசநாடு கடமலைக்குண்டு முறுக்கு கோடை வாய்க்கால் பாறை ஆகிய…
பொதுமக்களுக்கு தடுப்பூசி
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியபகுதிகளான வடபுதுப்பட்டி ,சருத்துப்பட்டி ,G கல்லுப்பட்டி ,எருமலைநாயக்கன்பட்டி ,குள்ளப்புரம் ,ஜெயமங்கலம் ,தேவதானப்பட்டி ,சில்வார்பட்டி ,மேல்மங்கலம் ,வடுகபட்டி ,தாமரைக்குளம்…
100% இலக்கு அடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்
வருஷநாடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார பள்ளியில் அரசு மருத்துவர் ஜக்கப்பன் தலைமையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் சமூக இடைவெளியின்றி தடுப்பூசி முகாம்
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு மேலப்பட்டி முத்தாளம் பாறை தங்கம்மாள்புரம் வருஷநாடு ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட…
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் மதுரை மாநகராட்சி சார்பாக covid-19 தடுப்பூசி முகாம்
மதுரை மாவட்டம் ஐராவதநல்லூரில் லைட் ஒர்க்கர்ஸ், பிராணிக் ஹீலிங், ஆர்ஹாடிக யோகா மற்றும் மதுரை மாநகராட்சி சார்பாக covid-19 தடுப்பூசி முகாம்…
வியாபாரிகள், பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிடில் நடவடிக்கை – மதுரை மாநகராட்சி
மதுரை மாநகரில் வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி…