ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சார்பில் 18-வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி 100% போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும்…

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரிக்கடவு ஊராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.

திண்டுக்கல்- திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி  ஒன்றியம், கோரிக்கடவு   ஊராட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர்,  இ.பெரியசாமி BA.,BGL., மற்றும்    உணவு மற்றும் உணவுப்பொருள்…

மூளை வாஸ்குலர் குறைபாட்டுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை!!

மதுரை  – தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்கச்…

நேபாளத்தில் நடக்கும் சர்வதேச கபாடி போட்டியில் விளையாட இருக்கும் மாணவிக்கு மாநிலத் தலைவர் டாக்டர் C.ராஜா விக்ரமசிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கன்னியாகுமரி – ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளாநல்லி அருகே உள்ள காரணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி..இவர் தனியார் மகளிர் கல்லூரியில்…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருநாதா தடுப்பூசி முகாம்!!

கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே இறச்சகுளம்_ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தத  கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட_ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டர் பொது…

கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாம்!!

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக  ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன்…

வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக 90 நாட்களுக்கு பாசனத்திற்காக…

தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகாவில் நடந்த மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று…

விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32)…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம்!

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி…

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கியது.

தூத்துக்குடி – இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார்  வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா  கொண்டாட்டங்களை…

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொ.கீரனூர் ஊராட்சியில் மாபெரும் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்!

ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு முழுவதும் 40,000 முகாம்கள் அமைத்து  ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா…

விக்கிரவாண்டி தாலுகாவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகா பனையபுரத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழக அரசு…

பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல வரவேற்பு

தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல  வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் S…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகள் தேர்வு!

வருசநாடு – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி *மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ்* ஆலோசனையின்படி இன்று 12.09.2021 காலை 11.00…

வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம்  வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை வருவாய்…

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள்!!

கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 105 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித்…

மரிக்குண்டு கிராமத்தில் கோவிட் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பரிசுகள் ஏராளம்!

வருஷநாடு – தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன், மாவட்ட முழுவதும் குறைந்தது 2 லட்சம் நபர்களுக்கு  கொரோனோ தடுப்பூசி போட…

தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம்

தேனி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்  பாலூத்து ஊராட்சி கே.கே புலியூரில் கொரொனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது 18…

100% இலக்கை அடைய மாபெரும் தடுப்பூசி முகாம்!

வருஷநாடு – சிங்கராஜபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத நபர்கள்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்!

வருஷநாடு – கடமலைக்குண்டு காவல் நிலையம் அருகிலுள்ள பால்வாடியில் மண்டல அலுவலர் உதவி செயற்பொறியாளர் அனிதா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்…

கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம்!

வருஷநாடு – கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர். பாதுகாப்பு பணியில் கடமலைக்குண்டு…

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் கொரானா தடுப்பூசி திருவிழா

மதுரை – மதுரை மாவட்டத்தில் 1500 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…

கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை…

அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாம்

விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ள டீன் அழைப்பு .…

விக்கிரவாண்டியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டியில் கொரோனா நோய்  தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. விக்கிரவாண்டி பஸ்…

விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு  யாதவ மகாசபை சார்பில்…

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம்!!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம் டிராக்டர் வைத்து ஊராட்சிமன்ற குழு துணைத்தலைவர்…

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி 12 ஆம் தேதி சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி…

Translate »