வேர்ல்டு விஷன் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேல்டு விஷன் இந்தியா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள…

விழுப்புரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது…..

செஞ்சி – விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதியில் உள்ள ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களுக்கு நேர்காணல்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதி..

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக…

கடமலை மயிலை ஒன்றியத்தில் நரேந்திர மோடிஜியின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அண்ணாநகர் மயிலாடும்பாறை தர்ம ராஜபுரம் வைகை நகர் வருசநாடு ஆகிய ஊர்களில் செப்டம்பர்…

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை:ரொக்கப்பணம் ரூ.9,05,727 வசூல்…

காஞ்சீபுரம்- திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற நான்கு திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள…

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொலிவுறு நகர திட்டம் தொடர்பாக (smart City) அலுவலர்களுடன் ஆலோசனை

மதுரை – மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன்…

மதுரை நரசிங்கம்கிராமத்தில் வசந்த விநாயகர் கும்பாபிஷேகம்!

மதுரை  – மதுரை மாவட்டம்  நரசிங்கம் கிராமத்தில் வசந்த நகரில் வசந்த நகர்  குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட…

வடுகபட்டி பேரூராட்சியில் அம்புஜம் EO தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது….

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி  பேரூராட்சியில் அம்புஜம் EO  தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிகழ்வில் சுகாதார…

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தில் காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது…

தேனி  – பெரியகுளம் மேல்மங்கலத்தில் ஊராட்சித்தலைவர் நாகராஜன் அவர்களின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது .இச்சந்தைக்கு செயலர்…

வேர்ல்டு விஷன் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி!

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி இன் மூலம் ஊட்டச்சத்து…

கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிரம்…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்…

மேலூர் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாடு, தெற்கு தெரு கிராமம், மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முதல் கரை பெரிய…

குடிநீர் தேவைக்கு இடம் தானமாக வழங்கியவருக்கு சிங்கராஜபுரம் ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்!!

வருஷநாடு – ஆண்டிபட்டி தாலுகா, சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வைகை அணையிலிருந்து சிங்கராஜபுரம்…

குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று…

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம் கலெக்டர் ஆய்வு..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாகத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்…

ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை இந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைத்தனர். இந்து…

வேர்ல்டு விஷன் சார்பாக இலவச ஆடுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் விழா ..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி மூலமாக மந்திசுனை மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு…

பொதுமக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் பேரூராட்சி பெண் செயல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

கன்னியாகுமரி – புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது தொடர்பாக ,பேரூராட்சி பெண் செயல் அலுவலர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியில் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சுகாதாரத் துறையினரின் மூலம் தேசிய…

கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை..

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ…

சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது..

சிவகங்கை – சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பட்டியில் சங்கையா…

தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் – கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் குப்பைகள் அகற்றப்பட்டது…

தேனீ – தேனீ  மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் உள்ள தென்கரை காவல்நிலையம் உள்ளது .PDC விளையாட்டு மைதானம் உள்ளது .காலை…

மீண்டும் கொரானா – மக்களுக்கு எச்சரிக்கை..

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து  பகுதிகளிலும் நியாயவிலை கடைகளில் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் .நியாயவிலை கடையில் பணிபுரியும் பணியாளர்கள்…

சிங்கராஜபுரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் சிங்க ராஜ புரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை தடுப்பூசி…

வருஷநாடு ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

வருஷநாடு – உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிர்வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில்…

தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் – காஷ்மீரிலிருந்து குமரிக்கு ஐம்பத்தி ஆறு மணி நேரத்தில் காரில் வந்த வாலிபர் சாதனை!!

கன்னியாகுமரி – மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தூர்வீர்சிங் வயது (36) இவர் மும்பையில் உணவகம் நடத்திவருகிறார். இவருடைய தந்தை மனீந்தர்…

ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள்…

வெங்கந்தூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்

திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி…

மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி..

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழவளவு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு…

மதுரை – சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின்…

Translate »