வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் 17 கூட்டு தெருவில் பவள நகர் செல்லும் சாலையில் மழைநீர் மற்றும்…
Category: Health
உ. அம்மாபட்டி ஊராட்சி தலைவர் முன்னிலையில் புதிய குடிநீர் குழாய் அமைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட உ . அம்மாபட்டியில் ஊராட்சித் தலைவராக கவிதா நாகராஜ் பதவியேற்ற முதல்…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம்…
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி
விக்கிரவாண்டி – விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின்…
ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி…
கம்பம் நந்தகோபாலன் கோயில் தம்புரான் மாட்டுத்தொழுவம் பாதுகாப்பில் தொய்வு .. பக்தர்கள் வேதனை.
உத்தமபாளையம் – தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவம் அமைந்துள்ளது.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டார அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். விழாவில் சட்டப் பேரவைத்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி திறமை 500 க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி…
ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டம் துவக்கம்..
ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் …
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி…
ஓசூர் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி..
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டு பகுதிகளில் வடகிழக்கு…
ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணி…
மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினைவணிகவரி…
தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா…
மதுரை – தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில்…
உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி புதிய சாதனை…
தூத்துக்குடி – மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள…
தூத்துக்குடி கடற்கரை தூய்மை நாள்… அகற்றப்பட்ட ஒரு டன் கழிவுகள்.. கடலோர காவல்படையின் சிறப்பான செயல்!!!
கன்னியாகுமரி – உலக கடற்கரை தூய்மை நாளில் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உலக…
பொருளூர் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது….
ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா (கிராம வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
கள்ளிமந்தயம் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்….
ஒட்டன்சத்திரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனைப்படி …
மயிலாடும்பாறையில் மருத்துவ முகாம் வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு….
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையில்…
குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்….
ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்கள் உள்ளது. இதில் காந்திபுரம் கீழப் பூசனி யூத்து மற்றும்…
கம்பத்தில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு…
நூலகத்தில் சாதனையாளர் விருது வழங்கும் விழா..
தேனி – தேனிமாவட்டம் தென்கரை பெரியகுளம் கிளை நூலகத்தில் தந்தைப பெரியார் 143 – வது, அறிஞர் அண்ணா -113, வ.உ.சிதம்பரனார்…
பெண் பிள்ளைகள் தங்களை தற்காத்துக் கொள்ள சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிலம்பாட்ட விராங்கனன ஐஸ்வரியா வேண்டுகோள்…
மதுரை – மதுரை திருமோகூர் ராஜ் சிலம்பம் கலைக்கூடம் ஒருங்கினைப்பாளர் சிவனேஷ்வரி கார்த்திகேயன் மற்றும் சிலம்பம் ஆசிரியர் பாண்டி ஆகியோர் தலைமையில் …
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு ஒன்றியம் ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் முனியாண்டி கோவிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு…
மதுரை – பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு…
மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் பார்வையிட்டார்…
மதுரை – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பொறியியல் சேவைக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையமான மதுரை மாவட்டம்…
மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு …
கோவை – கோவை மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் பல மாதங்களாக சாக்கடை வடிகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் வழிந்த வண்ணம்…
வனத்துறையின் கட்டுப்பாட்டால் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லாத தும்மக்குண்டு ஊராட்சி
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து…
ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
ஆண்டிபட்டி – 16/09/2021 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுது பள்ளியின்…
மாளிகைமேடு கிராமத்தில் திருட்டை ஒழிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..
வேப்பூர்- அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வேப்பூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் அவ்வப்போது வீடு…
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சி திறப்பு விழா…
திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக துவக்கப்பட்ட ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சியை…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டம்…
கன்னியாகுமரி – இந்துசமய அறநிலை துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்களுக்கான 3 வேளை அன்னதானம் திட்டத்தை…