தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்…

சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்….

மதுரை – மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம்…

சோளங்குருணி கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுரை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரும் தன்னார்வலருமான ரவி கொரானா…

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாம்…

மதுரை – தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாமை முன்னிட்டு…

ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் கருத்தாய்வு கூட்டம்…

வருசநாடு – வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 94 கிராமங்களில் இருந்து…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்பு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட  பெரியார் காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் குப்பை, சகதியாக அடைபட்டு தண்ணீர்…

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் முறை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாநகர பகுதிகளில்…

கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் நடப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள்…

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்ய கோரிக்கை…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. அதில் 18வது வார்டில் கலைஞர் குடியிருப்பு என்ற பகுதியில் சுமார் 300…

வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம்…

வருஷநாடு – தங்கமாள்புரம் வியாபாரிகள் சங்கம்  முதல் மாதாந்திர கூட்டம் நேற்று ஓம் ப்ளஸ் மண்டபத்தில்  தலைவர் B.பால்பாண்டி தலைமையில் செயலாளர்…

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கே.மகேந்திரன்,…

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது….

திண்டுக்கல் மாவட்டம்  ,  ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்  இ.கல்லுப்பட்டி கிராமத்தில் அடிப்படை…

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள்…

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு ஆன்லைன் டிக்கெட் பயன்பாடு..

கன்னியாகுமரி – சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர்…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு…..

கன்னியாகுமரி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் 42பணிகளை இந்து…

நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரத்தில் இருந்து அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி…

கன்னியாகுமரி – பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று…

விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை…

கன்னியாகுமரி – குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு க…

இரணியல் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு….

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்…

கோவை புலியகுளம்அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு……

 கோவை – புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு 30.09.2021 நாளை வியாழக்கிழமை காலை…

காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஆய்வகம், நூலகம், அலுவலகம் கணினி அறை, சாய்தளம் மற்றும் கழிவறை கட்டிடம் மறுசீரமைப்பு..

திருவண்ணாமலை – கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வகுப்பறை ஆய்வகம் நூலகம் அலுவலகம் கணினி அறை சாய்தளம் மற்றும் கழிவறை…

உத்தமபாளையம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி…

உத்தமபாளையம் – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்களும்…

மின் அழுத்த குறைபாடு…. நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடக்கம்….

உத்தமபாளையம்  – உத்தமபாளையம்- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை அதிகரித்து வந்ததை கருத்தில்கொண்டு கம்பம்…

சிறந்த வேளாண் விஞ்ஞானியாக பேராசிரியர் ஆ சுப்பையா தேர்வு…

உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகமாக திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில்…

தேனி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி மெகா கால்வாய்கள், மழைநீர், வடிகால்கள், தூய்மைப்பணி முகாம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வடுகபட்டி , மேல்மங்கலம் கீழவடகரை, தாமரைக்குளம்,கள்ளிப்பட்டி ,சருத்துப்பட்டி ,…

தேனி மாவட்டம் வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் பழுது பார்க்கப்பட்டது….

தேனி – வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வருகை…

தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் தூய்மை பணியாளர் மூலம் சீரமைப்பு……

தேனி – தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் உடைபட்டு தூய்மை பணியாளர்…

Translate »