தேனி மாவட்டத்தில் எம்பலாயிஸ் பெடரேஷன் தேனீ கிளை மாநில செயற்குழு பிரசார கூட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை மின்சார அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் R .மூக்கையா தலைமையில், எம்பலாயிஸ் பெடரேஷன், தேனீ…

மதுரை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கல்விக்கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மதுரை – மதுரை மாவட்டம், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ்…

*டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பாரதிய டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்*

மதுரை – டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம்,டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை திருத்தம்…

பி எம் எஸ் பாரதியா ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக மறைந்த உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்!

கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் பிஎம்எஸ் பாரதிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 35 ஆண்டுகளாக…

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி!

கன்னியாகுமரி – முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை திமுக தலைமை செயற்குழு…

தமிழக அரசின் உத்தரவின்படி நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் துவங்கின.

கன்னியாகுமரி – இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி  நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்…

பள்ளிக் கல்வித்துறை சார்பில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

மதுரை- மதுரை மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ்…

கோபால்நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை!

திண்டுக்கல் – பழனி ரோட்டில் உள்ள கோபாலசமுத்திரம் கரையில் கோபால்நாயக்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு பழனி சட்டமன்ற…

கடமலைக்குண்டு செல்லப்பிள்ளை கோபாலை மீட்க தன்னார்வலர்கள் முன் வருவார்களா

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 20 வருடங்களாக கடமலைக்குண்டு பகுதி மக்களின்…

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வைகை பறையர் பூங்காவின் ஆபத்தான நிலை!

வருஷநாடு – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேனி மாவட்டத்திலேயே சுற்றுலா தளங்களில்  புகழ்பெற்றது. இந்த வைகை அணை பூங்கா…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பாராட்டுச்…

பேரணியில் மண்டல பூஜைகள் நிறைவு விழா

விக்கிரவாண்டி அடுத்த பேரணியில் மூன்று கோவில்களுக்கு மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. திண்டிவனம் வட்டம் பேரணி கிராமத்திலுள்ள செல்வ வினாயகர்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் சமையல் சிலிண்டர் விநியோகத்திற்கு அதிக கட்டணம்

வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் தனியார் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றது. கடமலைக்குண்டு மையப்படுத்தி ஒன்றியத்தில் பல…

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுக்க திருவோடு ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

கோவை  பல்வேறு பொதுத்துறை  நிருவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுத்துறை…

75வது சுதந்திர தின கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் டாக்டர். எம். ஜி. ஆர் விளையாட்டு அரங்கத்தில் இருந்து நேரு யுவகேந்திரா சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை…

கிருஷ்ணகிரியில் பெய்துவரும் கனமழையால் வீடுகளை சூழ்ந்த கழிவு நீர்

கிருஷ்ணகிரி பழைய பேட்டை 12 ஆவது வாா்டில் உள்ள நல்லதம்பி செட்டி தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்,இங்கு உள்ள…

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி விவசாயிகள் பாதிப்பு

கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோவிந்தநாயக்கனூர், வீரப்பகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் கல்குவாரியில் விவசாய நிலங்கள்,நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாலும்,வெடிவைத்து பாறைகளை தகர்க்கும்போது வீடுகளுக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு…

வருஷநாடு பகுதியில் இயக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் எங்கே? பொது மக்கள் கேள்வி?

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு பகுதியை மையமாக வைத்து சுற்றியுள்ள அனைத்து ஊராட்சிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளது.…

கண்டமனூர் அருகே கிணற்றில் விழுந்து ஒருவர் பலி

கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி வயது 42 என்பவர் அருகே உள்ள தனியார் தோட்ட கிணற்றில் சடலமாக மிதப்பதாக…

கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு பகுதியில் பவர்ஹவுஸ் அமைக்க மின்சார வாரியம் தயார்.

கடமலை மயிலை ஒன்றியத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு விவசாயம் மற்றும் தொழில்கள் பாதிப்படைகிறது இதனை சரிசெய்ய மின்வாரிய ஊழியர்கள் பலதரப்பட்ட போராட்டங்களை…

பொண்ணம் படுகை ஊராட்சியில் இரு கிராம மக்கள் சுடுகாட்டிற்கு பாதை வேண்டி கோரிக்கை

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் பொன்னன் படுகை ஊராட்சியில் திட்டத்திற்கு தெற்கு பொன்னன் படுகை சென்ராயபுரம் கொங்கரவு பரமக்குடி காமன்கல்லூர் அரண்மனை…

முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் நியமனம்

விழுப்புரம் மாவட்ட முஸ்லிம் மக்கள் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் கணபதிபட்டு தாமோதரன் நியமனம் செய்யப்பட்டார்.முஸ்லிம் மக்கள் கழகத்தின்…

Translate »