கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு…
Category: District
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு…
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் பெற்றோருக்கு தொல்லை கொடுத்த மகன் கைது..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம், வருசநாடு ஊராட்சி, ராஜவேல் நகரில் குடியிருந்து கூலி வேலை செய்துவரும் பால்பாண்டி என்பவருடைய மகன்…
ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு…
மதுரை – சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின்…
பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கப் படாததால் பக்தர்கள் ஏமாற்றம்..
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரசித்தி பெற்ற நாகராஜர் ஆலயம் உள்ளது. அங்கு ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆலய வழிப்பாடுக்கு…
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை..
செங்கல்பட்டு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர மேற்கு ஒன்றியம் சார்பாக ஆப்பூர்,வெங்கடாபுரம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட…
விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாம்!!
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தனி தாசில்தார்…
தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகாவில் நடந்த மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று…
விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32)…
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கியது.
தூத்துக்குடி – இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை…
பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம்!
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண்…
தேனி மாவட்டத்தில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்!
தேனி – தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் , CSI சர்ச் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் சாந்தி கணேஷ்…
100% இலக்கை அடைய மாபெரும் தடுப்பூசி முகாம்!
வருஷநாடு – சிங்கராஜபுரம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதுவரை கொரோனா தடுப்பூசி போடாத நபர்கள்…
கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடச்சனேந்தல் ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை…
விக்கிரவாண்டியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டியில் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது. விக்கிரவாண்டி பஸ்…
விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி வேணுகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு யாதவ மகாசபை சார்பில்…
விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே கார் விபத்தில் போலீசார் இருவர் படுகாயம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர் .…
முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு
விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையிலுள்ள புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் அரசு…
தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி (மறைந்த ) ப .விஜயலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் மலரஞ்சலி
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் அவரது இல்லத்தில் ஓ .பன்னீர்செல்வத்தின் மனைவி (மறைந்த )ப…
கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்
திண்டிவனம் – தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை…
மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
மதுரை – மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு…
கோவையில் அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1.50 லட்சம் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு
கோவை – கோவை மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,475 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம்…
திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பூர் – திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி வடக்கு ஒன்றிய சார்பில் பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கும்…
பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் திருவுருவச்சிலைக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவிப்பு!!
புதுச்சேரி – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும்…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை மிதித்து இருவர் சம்பவ இடத்திலேயே பலி
கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள நேரலகிரி கிராமத்தில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து…
வேலூர் மாவட்டம் – இரவு முழுவதும் தவித்த குழந்தைகள்! -வி.ஏ.ஓ சஸ்பெண்ட்; ஆட்சியரின் விளக்கம்
வேலூர் – கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்து வந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு…
வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை
வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பு
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகள் உள்ளது. பத்திரிகை செய்தியாளர் இரவு 10மணி திரைப்படத்திற்கு காண சென்றார். திரையரங்கின்…
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும்…
அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை
கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…