ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்கள் உள்ளது. இதில் காந்திபுரம் கீழப் பூசனி யூத்து மற்றும்…
Category: District
கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம் பாறையில் அதிமுக ஆலோசனை கூட்டம்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் முத்தாலம்பாறையில் நடந்தது. தெற்கு ஒன்றிய…
கம்பத்தில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு…
படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….
கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கொறோனா ஊரடங்கு காரணமாக முதல் மண்…
தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொலைகள் ரத்த பூமியாக மாறுகிறதா….
தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து…
நூலகத்தில் சாதனையாளர் விருது வழங்கும் விழா..
தேனி – தேனிமாவட்டம் தென்கரை பெரியகுளம் கிளை நூலகத்தில் தந்தைப பெரியார் 143 – வது, அறிஞர் அண்ணா -113, வ.உ.சிதம்பரனார்…
மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் பார்வையிட்டார்…
மதுரை – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பொறியியல் சேவைக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையமான மதுரை மாவட்டம்…
மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு …
கோவை – கோவை மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் பல மாதங்களாக சாக்கடை வடிகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் வழிந்த வண்ணம்…
வனத்துறையின் கட்டுப்பாட்டால் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லாத தும்மக்குண்டு ஊராட்சி
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து…
அகஸ்தீஸ்வரம் ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் திமுகவில் இணைந்துள்ளார்…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக 3…
“சிவகங்கை பாஜக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை”
சிவகங்கை – சிவகங்கையில் பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, காளவாசல்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்த தோட்ட பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர், எல்லப்பன் ,வயது 45 இந்த பகுதியில்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி…
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள்…
காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை:ரொக்கப்பணம் ரூ.9,05,727 வசூல்…
காஞ்சீபுரம்- திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற நான்கு திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள…
கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..
கோவை – கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை…
மதுரை நரசிங்கம்கிராமத்தில் வசந்த விநாயகர் கும்பாபிஷேகம்!
மதுரை – மதுரை மாவட்டம் நரசிங்கம் கிராமத்தில் வசந்த நகரில் வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட…
பூமி பூஜை துவக்க விழா!!
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் ஊராட்சித்தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார் தலைமையில் முன்னிலை சேதுகுமார் BDO ,தேனி…
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினை அமைச்சர் ஆய்வு..
மதுரை – மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை மதுரை மாவட்ட…
மேலூர் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
மதுரை – மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாடு, தெற்கு தெரு கிராமம், மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முதல் கரை பெரிய…
உரக் குண்டான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!
வருஷநாடு – ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட உரக் குண்டான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…
கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல்…
கன்னியாகுமரி – சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும்…
குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று…
விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் முனையிலுள்ள அண்ணா சிலைக்கு…
வேர்ல்டு விஷன் சார்பாக இலவச ஆடுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் விழா ..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி மூலமாக மந்திசுனை மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர்..
மதுரை – மறைந்த முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமாகிய அனைத்து கழக முன்னோடிகளுக்கு அண்ணனாக வாழ்ந்தவர்…
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை…
திண்டிவனம் – விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் தெற்கு ஒன்றியம், கூட்டேரிபட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ…
தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM செயல்படுவதில்லை – வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை..
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM உள்ளன .அங்கு ஒருவர் பணம் எடுக்க செல்கிறார்…
தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் – கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் குப்பைகள் அகற்றப்பட்டது…
தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் உள்ள தென்கரை காவல்நிலையம் உள்ளது .PDC விளையாட்டு மைதானம் உள்ளது .காலை…
வருஷநாடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு என புகார்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள வருஷநாடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பணித்தள…
வருஷநாடு ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
வருஷநாடு – உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிர்வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில்…