சாத்தூர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்…
Category: District
வருஷநாடு டாஸ்மாக் ஊழியர்களின் மாத வருமானம் 100 நாள் வேலை பணியாளர்களின் வருமானத்திற்கு கீழ் உள்ளதால் மனக்குமுறல்கள்….
வருஷநாடு – தமிழக அரசு தமிழகம் முழுவதும் 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கணவர் தற்கொலை செய்த ஓராண்டு நினைவு நாளில் 21 இடங்களில் வெட்டப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…
தூத்துக்குடி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர் தற்கொலை…
வறுமைக்கோடு பட்டியல் ஆய்வு செய்யப்படும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.…
காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களைஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு…..
காஞ்சீபுரம் – காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் கழக…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு….
கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உடலுறவு செய்து கர்ப்பமான பின்பு திருமணம்…
விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை…
கன்னியாகுமரி – குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு க…
கோவை புலியகுளம்அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு……
கோவை – புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு 30.09.2021 நாளை வியாழக்கிழமை காலை…
காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஆய்வகம், நூலகம், அலுவலகம் கணினி அறை, சாய்தளம் மற்றும் கழிவறை கட்டிடம் மறுசீரமைப்பு..
திருவண்ணாமலை – கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வகுப்பறை ஆய்வகம் நூலகம் அலுவலகம் கணினி அறை சாய்தளம் மற்றும் கழிவறை…
கோவை மதுக்கரை கிழக்கு ஒன்றியம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
கோவை – மதுக்கரை கிழக்கு ஒன்றியம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான…
ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் செந்தில்குமார் வரு கடமலை மயிலை ஒன்றியத்தில் அம முக சார்பில் வேட்பு மனு தாக்கல்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி டி ஓ திருப்பதி முத்து,…
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் ..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி…
தேனி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி மெகா கால்வாய்கள், மழைநீர், வடிகால்கள், தூய்மைப்பணி முகாம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வடுகபட்டி , மேல்மங்கலம் கீழவடகரை, தாமரைக்குளம்,கள்ளிப்பட்டி ,சருத்துப்பட்டி ,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தம் மாறுதல் செய்வதற்கான சிறப்பு முகாம்….
திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்…
திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார். அப்போது…
வருஷநாடு ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது….
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் 17 கூட்டு தெருவில் பவள நகர் செல்லும் சாலையில் மழைநீர் மற்றும்…
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்….
ஆண்டிபட்டி – வருஷநாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான…
உ. அம்மாபட்டி ஊராட்சி தலைவர் முன்னிலையில் புதிய குடிநீர் குழாய் அமைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட உ . அம்மாபட்டியில் ஊராட்சித் தலைவராக கவிதா நாகராஜ் பதவியேற்ற முதல்…
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி
விக்கிரவாண்டி – விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின்…
கம்பம் நந்தகோபாலன் கோயில் தம்புரான் மாட்டுத்தொழுவம் பாதுகாப்பில் தொய்வு .. பக்தர்கள் வேதனை.
உத்தமபாளையம் – தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவம் அமைந்துள்ளது.…
ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டம் துவக்கம்..
ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் …
தென் தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது……
கன்னியாகுமரி – கடந்த அ தி மு க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மாவட்ட கழக செயலாளர் என்_சுரேஷ்ராஜனின் சீரிய…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி…
ஓசூர் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி..
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டு பகுதிகளில் வடகிழக்கு…
தூத்துக்குடி கடற்கரை தூய்மை நாள்… அகற்றப்பட்ட ஒரு டன் கழிவுகள்.. கடலோர காவல்படையின் சிறப்பான செயல்!!!
கன்னியாகுமரி – உலக கடற்கரை தூய்மை நாளில் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உலக…
கள்ளிமந்தயம் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்….
ஒட்டன்சத்திரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனைப்படி …
கம்பத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்த நாள் விழா…
ஆண்டிபட்டி – உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி -ன் 71…
மயிலாடும்பாறையில் மருத்துவ முகாம் வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு….
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையில்…
சுருளிமின் நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் உலாவரும் யானை கூட்டம்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையமானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. சுருளி மின்நிலையத்தில் 35…
வருஷநாடு பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பூஜை நடைபெற்றது…
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் ஸ்ரீ தேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத…