அம்மாபேட்டையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் – தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாட்டில் அறிக்கை…

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை மாநாடு  டி .ஜி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை…

ஒட்டன்சத்திரம் சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் பழனியாண்டவர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுரி அமைக்கப்பட்டு ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் , மந்தவாடி ஊராட்சி சின்னியகவுண்டன்வலசு கிராமத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பழனியாண்டவர் அரசு மகளிர்…

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் ஆரணி காந்தி சாலையில் செல்போன் பழுது நீக்கும் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை….

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கேசவ நகரை சேர்ந்த தீப்சிங் வ-28 த-பெ ஜெய்சிங் என்பவர் ஆரணி காந்தி சாலையில் அமைந்துள்ள…

மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் சாலையோரங்களில் மரம் நடும் பணி – மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டார்…

மதுரை – மதுரை மாவட்டம், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் வண்டப்புளி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்…

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் மின்சார சலவை இயந்திர நிலையம் துவக்கம்….

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனையில் ருபாய் 98.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிசன் உற்பத்தி நிலையம் மற்றும் ரூபாய்…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா 5-ம் கட்ட தடுப்பூசி முகாம் – ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராம மக்கள்..

மதுரை – கொரானா வைரஸை ஒழிக்க பொதுமக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி உட்பட பல்வேறு விதமான நடவடிக்கைகளை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் ஐந்தாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்து ஊர்களிலும் கொரோனா ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிர வாக்கு பதிவு..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான உள்ளாட்சி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. நான்குமுனை போட்டிகளில்  கவுன்சிலர்…

கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் சிறப்பாக கொரானா தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்டு 100% இலக்கை எட்டிய ஊராட்சிக்கு சான்றிதழ்….

தேனி – தேனி மாவட்ட ஆட்சியரின் கரங்களால் தும்மக்குண்டு ஊராட்சிக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வருஷநாடு, தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம்…

சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்….

மதுரை – மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம்…

ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் கருத்தாய்வு கூட்டம்…

வருசநாடு – வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 94 கிராமங்களில் இருந்து…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்பு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட  பெரியார் காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் குப்பை, சகதியாக அடைபட்டு தண்ணீர்…

கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் நடப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள்…

காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் மற்றும் கல்வி தகுதிக்கு ஏற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட கோரிக்கை…

வருஷநாடு –    காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் துளசி மற்றும் அதே கடையை சார்ந்த…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர…

கோவை மாவட்ட தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…

கோவை தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோவை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட…

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்ய கோரிக்கை…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. அதில் 18வது வார்டில் கலைஞர் குடியிருப்பு என்ற பகுதியில் சுமார் 300…

கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக திரண்ட விவசாயிகள்….

கன்னியாகுமரி – மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.…

குமரி மாவட்டத்தில் பலத்த மழை… சாலைகளில் வெள்ளம் பெருக்கு…

கன்னியாகுமரி – மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம்…

வருஷநாடு – தங்கமாள்புரம் வியாபாரிகள் சங்கம்  முதல் மாதாந்திர கூட்டம் நேற்று ஓம் ப்ளஸ் மண்டபத்தில்  தலைவர் B.பால்பாண்டி தலைமையில் செயலாளர்…

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கே.மகேந்திரன்,…

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது….

திண்டுக்கல் மாவட்டம்  ,  ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்  இ.கல்லுப்பட்டி கிராமத்தில் அடிப்படை…

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத டெண்டர் விவகாரத்தில் செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்….

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பி பேரூராட்சியில் செயல் அலுவலராக உஷா கிரேசி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் பணிபுரியும்…

உப்பு துறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வருஷநாடு- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கருப்பையா-வை…

விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் திமுக கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல்…

விருதுநகர் – விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் , விருதுநகர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  தலைமையில், திமுக …

Translate »