மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி காய்கறி சந்தையை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை துவக்கம்..

மதுரை – மதுரை மாவட்டம் சோழவந்தான் தேர்வுநிலை பேரூராட்சி மாநில நிதி ஆணைய மூலதன மானியம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட காய்கறி…

மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு மற்றும் பணியின்போது உயிர் இறந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை…

மதுரை – மதுரை மாவட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்…

மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகப் பெருவிழா..

ஆண்டிப்பட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும் பாறையில் அமைந்துள்ள பால்வண்ணநாதர் திருக்கோயில் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா மற்றும் திருவாசக…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் கடமலைக்குண்டு தீயணைப்பு துறையினர் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்….

ஆண்டிப்பட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் சார்பாக பாலு ஊத்து ஊராட்சியில்…

பழனி திருக்கோவில் சார்பாக அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி கல்லூரி வளாகத்தில் மரங்கள் நடும் விழா….

திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, பழனி கல்லூரி வளாகத்தில் பழனி திருக்கோவில் சார்பாகவும் நாட்டு நலப்பணித்திட்ட …

வருஷநாடு வேர்ல்டு விஷன் இந்தியா மற்றும் சைல்டு லைன் இணைந்து விழிப்புணர்வு முகாம்…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டமும் தேனி சைல்டு லைன் இணைந்து…

அலங்காநல்லூர் ஒன்றியம் அ.புதுப்பட்டியில் அ.இ.அ.தி.மு.க. 50-ஆண்டு பொன் விழாவை, முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை ….

மதுரை – அலாங்காநல்லூர் ஓன்றியம், அ.புதுபட்டியில்அ.இ.அ.தி.மு.க. 50-ஆண்டு பொன் விழாவை, முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராட்சத பலூனை பறக்க விட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி  70-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 10 ந் தேதி கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசு குலுக்கல்….

மதுரை – கடந்த 10 ந்தேதி தமிழகம் முழுவதும் மெகா கொரானா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பச்சாபாளையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில் கழக கொடியேற்றி, பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது…

கோயமுத்தூர் – அதிமுக  50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு பச்சாபாளையத்தில் அமைந்துள்ள ஆவின் பாலகத்தில்  ஆவின் அண்ணா தொழில் சங்கம் சார்பில்…

உடலில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை சென்னை ஐஐ டி அங்கீகாரம்….

மதுரை – மனித உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க மதுரை சித்தா டாக்டர் சாலை ஜெயா கல்பனா கண்டுபிடித்த லிங்கம் முத்திரையை…

அலங்காநல்லூரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்..

அலங்காநல்லூர் – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய…

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த வர் தவற விட்ட பணத்தை போலீஸார் கண்டுபிடித்து ஒப்படைப்பு…

திருவண்ணாமலை  பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த சுதாகர் என்பவர் 1,34,000 தொகையுடன் தவறவிட்ட கருப்பு நிறபேகை உதவி கண்காணிப்பாளர்…

பழனியில் 250 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர் செய்யப்பட்டது….

ஒட்டன்சத்திரம் – பழனியில் சமுதாய வளைகாப்பு விழாவை  தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க பழனி சட்டமன்ற உறுப்பினர்  ஐ.பி.செந்தில்குமார்  நடத்தினார். இதில்…

தொண்டாமுத்தூர் அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்ற பெண்ணின் உடல் மூன்று நாட்களுக்கு பிறகு மீட்பு

தொண்டாமுத்தூர் அருகே உள்ள மத்திபாளையம பகுதியில் கடந்த சனிக்கிழமை பெய்த மழையில் காட்டு வேலைக்கு சென்று வந்த அம்பேத்கர் நகர் பகுதியை…

வருசநாடுகடமலைக்குண்டு ஊராட்சியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்….

வருசநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் இதுவரை…

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி சி.எம். மாசிலாமணி நினைவு மன்றத்தின் சார்பில் பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது….

கோவை – கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட  பொறுப்பாளர்  பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி, பாப்பநாயக்கன் புதூர் பகுதி…

மதுரை மாவட்டம் கள்ளந்திரி அருகே நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் மதுரை நண்பர்கள் வாலிபால் அணி ரூ 25000 கோப்பை முதல் பரிசை தட்டிச் சென்றது…..

மதுரை – மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே கள்ளந்திரி கிராமத்தில் கிராம புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கள்ளந்திரி வாலிபால்…

அலங்காநல்லூரில் அதிமுக 50ஆம் ஆண்டு பொன்விழா – தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

அலங்காநல்லூர் – அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் அதிமுகவினர் கட்சியின் கொடி…

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது…

கோவை – சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. எஸ்.பி.…

கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்புரை…

கோவை – கோவை மலுமிச்சம்பட்டி அதிமுக ஒன்றிய அலுவலகத்தில்  50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில்…

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் மரம் நடுவிழா…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஸ்ரீ அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவிலில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் மரம்…

பழனியாண்டவர் கல்லூரி தூய்மை இந்தியா திட்டப் பணிகள்…

ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் தூய்மை இந்தியா திட்ட சேவைகளின் ஒரு பகுதியாக …

வருசநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் மதங்களைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடிய ஆயுத பூஜை….

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வைகை ஆட்டோ ஸ்டாண்டில் இந்து,…

வருஷநாடு காவல்துறையினருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு

வருஷநாடு – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சில்லறை மது விற்பனை நடைபெற்று கொண்டிருப்பதாக வந்த தகவலின்…

கடமலைக்குண்டு அருகில் அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு.. அதிமுகவினர் கொந்தளிப்பு…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தில் மர்மநபர்கள் சிலர் காலணியை கொடிக்கம்பத்தில்…

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காவலர்கள் 25 பெயர் வாகன பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை தினமாக ஒவ்வொரு…

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் ஆயூத பூஜை…

மதுரை – ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்தில் மதுரை மாநகர்…

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது….

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரச்சார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார்.…

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டா தனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது….

நாகர்கோவில் மாநகராட்சி மணிமேடை மற்றும் டதி பள்ளி பகுதிகளில் உள்ள ரவுண்டாதனியார் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்டது. இதில்  மணிமேடை கடிகாரம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,…

Translate »