Due to traffic blocks scheduled for track renewal works in Tirupattur and Jolarpettai section of Chennai…
Category: District
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பி மறுகால் செல்வதையொட்டி எம்எல்ஏ வெங்கடேசன் ஆய்வு..
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ…
பேரையூர் வட்டம் சேடபட்டியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் சேமிப்பு கிடங்கு திறப்பு…
மதுரை மாவட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் பேரையூர் வட்டம் சேடபட்டியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள…
தொடர் மழையால் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி…
அலங்காநல்லூர் – தொடர் மழையால் சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சாத்தியார் அணை மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள…
தமிழக மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்க ஊசிங்கோ’ திட்டம் – சுந்தரம் பைனான்ஸ் துவக்கியது..
தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய…
திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே யார்க்கும் பயன்பாடில்லாமல் இருக்கும் வடபழஞ்சி ரயில்வே சுரங்கபாதை..
மதுரை முதல் போடி வரை அகல ரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. உசிலம்பட்டி வரை முழுமையாக நிறைவடைந்துள்ளன.மதுரை முதல்…
ருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு….
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக சாலைப் பாதுகாப்பு…
மதுரை மாவட்ட மருத்துவக் கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக புதுப்பித்தனர்..
மதுரை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்ட பழமையான மின்தூக்கியை பயன்பாட்டிற்காக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும்…
கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம்….
கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சிக்குட்பட்ட மன்னடி பகுதியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த செய்தி அறிந்து …
கூட்டுக் குடிநீர் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பொறியாளர்கள் ஆய்வு…
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட முப்பத்தி ஆறு கிராம ஊராட்சிகள் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன அனுப்பானடி, சிந்தாமணி ஐராவதநல்லூர்,…
மதுரையில் சௌராஷ்டிரா சபை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் எம்எல்ஏ எஸ் எஸ் சரவணன் தலைமையில் நடைபெற்றது…
சௌராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜகுவா குமரன் முன்னிலையில் முன்னேற்றக் கழக தலைவர் ராமதாஸ் சமூக நல பேரவை நிர்வாகி…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சின்னகரட்டுப்பட்டியில் உள்ள வி.ஆர்.ஜி ராமசாமி செட்டியார் – காளியம்மாள் நினைவாக ஜி.ஆர்.பி ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், மாவட்ட…
மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா..
மதுரை காமராஜர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிவா பல்மருத்துவ மைய திறப்பு விழா நிகழ்ச்சி உரிமையாளரும் மருத்துவருமான சிவபிரசாத் தலைமையில் நடைபெற்றது.…
மதுரையில் 15 லட்ச ரூபாய் மதிப்பிலான திருடுபோன 111 செல்போன்களை மாவட்ட காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்..
மதுரை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலைங்களில் கடந்த மாதத்தில் மட்டும் பதிவான செல்போன் திருட்டு வழக்குகள் மற்றும் தொலைந்த போன…
திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டி, காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்துறை சிறப்பு முகாம்..
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மற்றும் காப்பிளியபட்டி ஊராட்சிகளில் மக்களை தேடி வருவாய்த்துறை சிறப்பு முகாம் உணவு மற்றும்…
திமுக சார்பில் மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார்..
கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமலையம்பாளையம் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு மதுக்கரை ஒன்றிய…
மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சி செயல் அலுவலராக தாஜ்நிஷா பொறுப்பேற்பு..
திருப்பூர் மாவட்டம் கணியூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக இருந்த தாஜ்நிஷா பணிமாறுதல் பெற்று மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சிக்கு செயல் அலுவலர்…
அங்ககச்சான்று பண்ணைகளில் விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு…
விருதுநகர் – அங்ககச் சான்றுக்கு பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை விருதுநகர் விதைச்சான்று உதவி இயக்குநர் சுப்பாராஜ் ஆய்வு மேற்கொண்டார். பண்ணைகளில் பயிரிடப்பட்ட…
வாடிப்பட்டி வட்டம் சாத்தையாறு அணையில் நீரின் அளவு மற்றும் நீரின் வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஆய்வு…..
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சாத்தையாறு அணையில் நீரின் அளவு மற்றும் நீரின் வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒட்டன்சத்திரம் ஒன்றிய குழு செயலாளராக எஸ்.சிவமணி தேர்வு…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலை எஸ்.ஏ.எம். யூசுப்ராவுத்தர் திருமண மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒட்டன்சத்திரம் ஒன்றிய 9-வது…
கள்ளிமந்தையம் ஆதிதிராவிட, அருந்ததியர் மக்களுக்கு பட்டா வழங்க ஒட்டன்சத்திரம் வட்டாட்சியரிடம் மனு..
கள்ளிமந்தையத்தில் உள்ள ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்களுக்கு நீதிமன்ற உத்திரவுப்படி பட்டா வழங்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி-யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள வராஹி வனத்தில் உலக மக்கள் நலனுக்காக மஹாயாகம்….
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாட்சி கிராமத்தில் அமைந்துள்ள தலைக்குத்து என்னும் வராஹி வனத்தில் திருநல்காசி பரிகார புண்ணியஸ்தலத்தில் விருப்பாட்சா ஈஸ்வரர்…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை….
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் – புதுச்சத்திரம் அக்சயா அகாடமி மேல்நிலைப்பள்ளி – அக்சயா நீட் பயிற்சி மையம் சார்பில் 126 மாணவ…
தமிழகம் முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரம்….
தமிழகம். முழுவதும் கொரானா தடுப்பு நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில்…
அலங்காநல்லூரில் கேஸ் சிலிண்டருக்கு பாடைகட்டி, முட்டி உடைத்து பெண்கள் ஆர்ப்பாட்டம்..
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம், டாடா மேஜிக் வேன், ஆட்டோ…
ஒட்டன்சத்திரத்தில் தே.மு.தி.க சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம்..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திண்டுக்கல் மாவட்ட கழக அவைத் தலைவர் சிவக்குமார் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…
பழனி அடிவாரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் விழா…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் – 114வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக…
மதுரை மாவட்டம் முடுவார்பட்டி ஊராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரானா தடுப்பூசி செலுத்தினர்….
கொரானா என்னும் நோய் பெருந்தொற்றை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி…
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக தேசிய ஒற்றுமை நாள் விழா..
பழனி, அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை…
மதுரையில் சிலம்பம் விளையாட்டில் 12 வயது 7ம் வகுப்பு மாணவி உலக சாதனை..
மதுரையில் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் 12 வயது மாணவி திவ்ய ஸ்ரீ சிலம்பம் விளையாட்டில் உலக…