District

இராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல்.

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய

இராயபுரம் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 4 நபர்கள் கைது. 36 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் 1 கார் பறிமுதல். Read Post »

சென்னையில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகளுடன் கலந்து கொண்டார்.

பெசன்ட் நகரில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி ஐஐஎஃப்எல் ஜீதோ அமைப்பின் பெண்கள் பிரிவு விழிப்புணர்வு அஹிம்சா மாரத்தானை ஏற்பாடு செய்திருந்தது.  சுமார் ஐந்தாயிரம் பேர் கலந்து

சென்னையில் அமைதி மற்றும் அஹிம்சையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது மகளுடன் கலந்து கொண்டார். Read Post »

தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெரு, எண்.81 என்ற முகவரியில் வசித்து வரும் மைதீன் ராவுத்தர் வ/37, த/பெ. சாகுல் அமீது என்பவர் கடந்த 20.01.2023 அன்று

தேனாம்பேட்டை பகுதியில் ரூ.4 லட்சம் பணம் பறித்துச் சென்ற வழக்கில் 3 நபர்கள் ஏற்கனவே கைது செய்யப் பட்ட நிலையில் 1 தலைமறைவு குற்றவாளி கைது. Read Post »

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற நபர் கைது. பணம் ரூ.1,500/- பறிமுதல்.

சென்னை, தண்டையார்பேட்டை, குமரன் நகர் 4வது தெருவில் வசித்து வரும் ராமமூர்த்தி, வ/46, த/பெ.சீனிவாசன் என்பவர், தண்டையார் பேட்டை, அஜிஸ் நகரிலுள்ள முத்து மாரியம்மன் கோயிலை நிர்வகித்து

ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற நபர் கைது. பணம் ரூ.1,500/- பறிமுதல். Read Post »

Apsara Reddy’s Humanitarian Awards-2023 , Nidhi Razdan, one of India’s best journalists, said that children should be given the confidence that they don’t have to hesitate to express any problem to their Parents.

Apsara Reddy’s Humanitarian function was grandly held at the HYATT REGENCY, Teynampet, Chennai. The awards ceremony, now in its third year, recognized 13

Apsara Reddy’s Humanitarian Awards-2023 , Nidhi Razdan, one of India’s best journalists, said that children should be given the confidence that they don’t have to hesitate to express any problem to their Parents. Read Post »

Translate »
Scroll to Top