Author: HelloMirrorMadras.com@2021
பா.ம.க., உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
விக்கிரவாண்டி ஒருங்கிணைந்த ஒன்றிய பா.ம.க., உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த…
புத்தேரி குளம் தூர்வாரி சரி செய்ய கோரிக்கை
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே புத்தேரி குளம் என்ற குளம் உள்ளது. குளமானது சுமார் 500 ஆண்டுகளாக பல விவசாயிகளுக்கு உபயோகப்…
கிருஷ்ணகிரியில் தேசிய மாணவர் படை சார்பில் 100 மேற்பட்ட கல்லூரி தேசிய மாணவர் படை மாணவ-மாணவியர் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற வலிமையான இந்தியா ஓட்டத்தில் சேலம்…
*நில அளவை துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் – தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை*
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலகம் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள்மாநில…
நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டன
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் தங்கம்மாள்புரம் முதல் மூலக்கடை செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக சாலையோரம்…
100% இலக்கு அடைய அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்
வருஷநாடு ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார பள்ளியில் அரசு மருத்துவர் ஜக்கப்பன் தலைமையில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் சமையல் சிலிண்டர் விநியோகத்திற்கு அதிக கட்டணம்
வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் தனியார் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் செய்து வருகின்றது. கடமலைக்குண்டு மையப்படுத்தி ஒன்றியத்தில் பல…
ரேஷன் கார்டில் குழப்பம் உரிய பயனாளிகள் தவிப்பு
வருஷநாடு ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமம் மற்றும் மலை கிராமம் உள்ளது. இதில்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் சமூக இடைவெளியின்றி தடுப்பூசி முகாம்
வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு மேலப்பட்டி முத்தாளம் பாறை தங்கம்மாள்புரம் வருஷநாடு ஆகிய ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட…
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தடுக்க திருவோடு ஏந்தியவாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
கோவை பல்வேறு பொதுத்துறை நிருவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுத்துறை…
75வது சுதந்திர தின கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் டாக்டர். எம். ஜி. ஆர் விளையாட்டு அரங்கத்தில் இருந்து நேரு யுவகேந்திரா சார்பில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை…