பழனி அருகே உள்ள கீரனூர் பேரூராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழனி நகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா…
Author: HelloMirrorMadras.com@2021
திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரம் முதல்நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
ஒட்டன்சத்திரம் – தமிழக அரசால் , செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் ,…
திண்டுக்கல் மாவட்டம் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை , தொழிலக பாதுகாப்பு…
ஒட்டன்சத்திரத்தில் பள்ளி , கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கும் விழா
ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம் , ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் டாக்டர். இராதாகிருஷ்ணன் , வ.உ.சி.சிதம்பரனார் குழு சார்பில் 20…
மூலக்கடை ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை மீண்டும் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை
வருஷநாடு – மூலக்கடை ஊராட்சியை மையப்படுத்தி கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள முத்தாலம்பாறை சிறப்பாறை வண்ணாத்தி…
மூலக்கடை ஊராட்சியில் தேங்கும் கழிவுநீரால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பு
வருஷநாடு – மூலக்கடை ஊராட்சியில் காளியம்மன் கோவில் முன்பு உள்ள குடியிருப்பு பகுதிகளில் தார் சாலை மற்றும் வடிகால் சாக்கடை வசதி…
விழுப்புரம் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணை
விழுப்புரம் – பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு விசாரணைக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி மற்றும்…
திண்டிவனம் அருகே கயிற்றில் தொங்கியபடி ஆண் பிணம்!கொலையா? தற்கொலையா? மயிலம் போலீசார் விசாரணை
திண்டிவனம் – திண்டிவனம் அருகே மாடிப்படிக்கட்டில் கைப்பிடி சுவற்றில் கயிற்றில் தொங்கியபடி கிடந்த ஆண் பிரேதத்தை மயிலம் போலீசார் கைப்பற்றி விசாரணை…
கடமலைக்குண்டு ஊராட்சியில் சாக்கடை அருகே தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு ஊராட்சியில் குறிஞ்சி ஜவுளி ரெடிமேட்ஸ் அருகே உள்ள பிரிவில் மிக அகலம் மற்றும்…
திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் இலவச பொது மருத்துவ முகாம்
மதுரை – மதுரை மாவட்டம்திருமங்கலம் தாலுகா இராயபாளையம் கிராமத்தில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராயபாளையம் ஊராட்சி மன்றம் சார்பாக…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 இன் கீழ் சென்னை தேனாம்பேட்டை தமிழ்நாடு கட்டுமான…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை நாட்களில் பட்டாசு கடை நடத்த தற்காலிக உரிமம் பெற மாவட்ட ஆட்சியர் தகவல்
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோர் தற்காலிக உரிமம்…
தேனி மாவட்டத்தில் – புன்னகை சில்க்ஸ் 2ம் ஆண்டு திறப்பு விழா
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வைகை அணை ரோட்டில் அமைந்துள்ள புன்னகை சில்க்ஸ் 2ம் ஆண்டு திறப்பு…
தேனி மாவட்டத்தில் எம்பலாயிஸ் பெடரேஷன் தேனீ கிளை மாநில செயற்குழு பிரசார கூட்டம்
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை மின்சார அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் R .மூக்கையா தலைமையில், எம்பலாயிஸ் பெடரேஷன், தேனீ…
மதுரை மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப்பணி
மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொக்குளம் ஊராட்சி பாரப்பட்டி கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ்…
மதுரை மாவட்ட கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கல்விக்கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
மதுரை – மதுரை மாவட்டம், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கல்விக் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ்…
ஆன் லைன் லாட்டரி ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்து செல்போன், பைக் ஆகியவற்றை பறிமுதல்…
விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி பயிற்சி முகாம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திலுள்ள விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் வாக்கூர்…
முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்
காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டை ஊராட்சி காஞ்சீபுரம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என முத்தியால்பேட்டை ஆர்.வி ரஞ்சித்குமார் தலைமையில்…
சிறுபாக்கம் கிராமத்தில் கிணற்றில் விழுந்து முதியவர் சாவு
வேப்பூர் – கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம் கிராமம், எஸ்,புதூர் சாலையில் ஆண்டவர் கோயில் அருகில் வசித்து வருபவர் மொட்டையன்…
தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோன தடுப்பூசி போடும் முகாம்
தேனி – தேனி மாவட்டம் தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமில் தாமரைக்குளம் பேரூராட்சி செயல்…
கோவையில் மூன்று இடங்களில் புதிதாக மகளிர் காவல் நிலையம்.
கோவை கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் ஸ்டேசன் சார்பாக போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.இதில் 150…
*டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு பாரதிய டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்*
மதுரை – டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம்,டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி பணி நேரத்தை திருத்தம்…
அம்மாவை காணாத ஏக்கத்தில் மகன் மயங்கி விழுந்தான்!
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம்நாகர்கோவிலை சேர்ந்த சாகுல்ஹமீது பாத்திமா தம்பதினர் ஓராண்டு வாழ்ந்த நிலையில் கருத்து வேறுப்பாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து…
ஹலோ மிரர் மெட்ராஸ் செய்தி எதிரொலியாக வருஷநாடு பகுதியில் ஆம்புலன்ஸ் நிறுத்த மாவட்ட நிர்வாகம் தயார்!
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியை மையப்படுத்தி வருஷநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில்…
பி எம் எஸ் பாரதியா ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பாக மறைந்த உறுப்பினர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்!
கன்னியாகுமரி- கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் சந்திப்பில் பிஎம்எஸ் பாரதிய ஆட்டோ ஓட்டுனர் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 35 ஆண்டுகளாக…
75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் சுதந்திர தொடர் ஓட்டம்
கன்னியாகுமரி – 75 வது ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூறும் வகையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…
கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி!
கன்னியாகுமரி – முருகன் குன்றம் அருகே லெமூரியா வர்மக்களரி அடிமுறை புதிய தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை திமுக தலைமை செயற்குழு…
தமிழக அரசின் உத்தரவின்படி நோய்தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேற்று முதல் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி வகுப்புகள் துவங்கின.
கன்னியாகுமரி – இன்றைய தினம் மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின்படி நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்…