மஸ்தான்பட்டி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் சமயன்சாமி திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை  – மதுரை மாவட்டம் மேலமடை அருகே மஸ்தான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஐந்து தலைமுறை பராம்பரியமிக்க அருள்மிகு ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர்…

காட்டுமன்னார்கோவிலில் மறைந்த எல். இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி

கடலூர் – கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவர் மனித…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 12.9.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்…

*75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 7500 பனை விதைகள் நடவு*

விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர் தாலுக்கா தொரப்பாடி  பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்புதுப்பபட்டு பெரிய ஏரிகரையில்   சேகரிப்பட்ட   பனை விதைகளை நடும் பணி …

நாகர்கோவில் அருகில் கடை உரிமையாளரை தாக்கிய இளம்பெண்

கன்னியாகுமரி – நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் செல்வம் டீ ஸ்டால் அருகில் முதியோரை கொலைவெறியுடன் இளம்பெண் தாக்கியது, பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை…

கன்னியாகுமாி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் மரங்களை வெட்டி விற்பனை!!

கன்னியாகுமாி – திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கிழக்கு தென்கோடி மூலையில் அமைந்திருக்கும் நரசிம்ம மடம் (நடுவில் மடம்)-க்கு சொந்தமானது, இந்து…

வருஷநாடு குமணன் தொழுவில் மருத்துவ முகாம்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் குமணன் தொழு ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார மருத்துவர் ஜீவகன், சுகாதார…

மதுரை மாவட்டம் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை பணி

மதுரை – மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை…

09 September 2021 (E-Paper)

பேரையூர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு பணி

மதுரை – மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் ஆய்வு பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வளை மீட்பு பூங்காவினை…

திருப்பரங்குன்றம் அருகே கி.பி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிப்பு

மதுரை – மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன்  கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம்…

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்..

திருவண்ணாமலை – ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார, அனைத்து தனியார் பேருந்து பள்ளி…

ஆண்டிபட்டி அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமம் காமாட்சியம்மன் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் செல்வ…

மாணவர்களின் கால்களை பதம் பார்க்கும் தார்ச்சாலை

வருஷநாடு – வருசநாடு ஊராட்சியில் உள்ள தரும ராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஆறாம்…

வருஷநாடு பகுதிகளில் வைகையை காக்க தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு ஊராட்சியில் சிங்கராஜபுரம் பாலத்திலிருந்து வருஷநாடு சுடுகாடுவரை இடையே இரண்டு பிரிவுகளாக ஆற்றுப்படுகையில் இரண்டு…

கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் பயன்பாட்டிற்கு வராத நூலக கட்டிடம்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் வேணி அம்மன் கோவில் முன்பு 2013- 2014ஆம் நிதியாண்டில் ரேஷன் கடை…

மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம்!!

நாகர்கோவில்  – மாநகராட்சியின் வினோத பணிகளால் மக்கள் பெருமிதம். மாநகராட்சியின் கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு வாகன…

வருஷநாட்டில் மின் கட்டணம் செலுத்த இடம் கிடைக்குமா?

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியை மையப்படுத்தி நான்கு ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளனர். இப்பகுதியில்…

குமரி மாவட்டத்தில் கண்ணனூர் கூட்டுறவு வங்கி முதல் CSI சமூக நல கூடம் வரை (07/09/2021) சிமெண்ட் சாலை

கன்னியாகுமரி – குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் பஞ்சாயத்து நிர்வாகிகளான யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்நிர்வாகிகள்…

நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்

நாகர்கோவில் – நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின்படி தற்பொழுது வடசேரி பகுதியில் வீடு வீடாக…

ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை

கன்னியாகுமரி – ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது…

பெரியகுளம் விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு விவசாய வேளாண்மை இந்திரா காந்தி வழங்கினார்

தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பாக ஒன்றிய விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு…

வீரசோழனில் வ.உ.சிதம்பரனாரின் 150வது -பிறந்தநாள் விழா

விருதுநகர்  – வ.உ சிதம்பரனார் நினைவுநாள் தியாக திருநாளாக கடைபிடிக்கப்படும் எனவும், ஆண்டுதோறும் வ.உ.சிதம்பரனார் பெயரில் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய…

தேனி மாவட்டத்தில் பழைய உழவர் சந்தை மீண்டும் தொடக்கம்

தேனி – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தில் ஊராட்சி தலைவர் நாகராஜ் அவர்களின்  தீவிர முயற்சியால் அங்குள்ள பழைய உழவர்…

தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ,நகர் /ஒன்றியம் சார்பாக திருவள்ளுவர் சிலை அருகில் மாபெரும்…

முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை சி.ஆர்.குணசேகரன் நேரில் சந்திப்பு

காஞ்சிபுரம் – கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் மேற்கு…

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்றது

செஞ்சி – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி  ஆலயம் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாகும். இத்திருத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி…

மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டிற்காக ஹெச்.சி.எல்.நிறுவனம் சார்பில் கணினிகளை பள்ளி தலைமைஆசிரியர்களிடம் ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன்வழங்கினார்.

மதுரை – தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.…

08 September 2021 (E-Paper)

Translate »