வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை

வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……

கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி

கோவை – கோவை ரத்தினம் பொறியியல்  கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி. தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

விராதனூர் அருகே சிறிய அளவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை பெரிய அளவில் கட்டி மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம் விராதனூர் அருகே கட்ட மண் கோட்டை கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய…

அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு!!

தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1980 மற்றும் 1984…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பு

தேனி –  தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  மூன்று திரையரங்குகள் உள்ளது. பத்திரிகை செய்தியாளர் இரவு 10மணி திரைப்படத்திற்கு காண சென்றார். திரையரங்கின்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும்…

திருப்பூரில் புதிய ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர் – வடக்கு நாதம் பாளையத்தில் மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன் அவர்களின் வேல் குமார் சூப்பர் மார்ட்ஸ் ஷாப்பிங் மஹாலைதிருப்பூர்…

அதிமுக 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்..

தூத்துக்குடி – அதிமுக 50ஆம் ஆண்டு  பொன் விழாவை முன்னிட்டு,  முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு அவர்கள்…

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

நாகர்கோவில் கணபதி புறத்தில் புதிய சுகாதார நிலையம் அமைத்து தர அமைச்சரிடம் வலியுறுத்தல்..

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து 50 …

மின்சார ஒயர் பெட்டகம் பாதுகாப்பு பெட்டகமாக மாற்றப்படுமா?

கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் சங்கு துறையில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஆயிரம் கணக்கு வந்து செல்கின்றனர்.…

தேனி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ..

தேனி – ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி கிராமத்தில் மகா கும்பாபிஷேகம்..

வருஷநாடு – வருஷநாடு தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம் வேப்பம்பட்டி கிராமத்தில் எழுந்தருளும் காமுகுல ஒக்கலிகர் காப்பு…

முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார்..

விருதுநகர் – விருதுநகர் மாவட்ட திமுக மூத்த முன்னோடியும், முரசொலி பத்திரிகையின் மாவட்ட நிருபர் முரசொலி கந்தசாமி , தனது 73வது பிறந்த…

அய்யனார் கோவில் பகுதிகளில் கழிப்பறை வசதி கேட்டு பக்தர்கள் கோரிக்கை

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் தேனி வருசநாடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கோவில் வெளி மாவட்டங்களில் இருந்தும்…

கோவில்களில் சேவை செய்து வரும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவிக்கவேண்டும்-பூசாரிகள் நல சங்கம் கோரிக்கை

கோவை, கலை, இலக்கியம், திரைப்படம், காவல்துறை, தமிழ்மொழி வளர்ச்சி, வீரதீரச் செயல்கள் என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுபவர்களுக்கும் அறிஞர் பெருமக்களுக்கும்…

ஒன்றியத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முகாம்

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள…

அரசு உத்தரவை மீறி கொண்டு வந்த 3 விநாயகர் சிலை பறிமுதல்

வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் கரோனா  பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வைத்து…

வருஷ நாட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வருஷநாடு செப்டம்பர் 10: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சி சிங்கராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை ரயில்வே காலனியில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் செல்வ முத்துக்குமார திருக்கோவிலில் 81 கிலோ எடையுள்ள முக்குறுணி கொழுக்கட்டை

தமிழ் கடவுளாம் முதல் கடவுளான ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தொழிலோ வேலையோ கல்வியோ…

தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண விழா

தேனி  மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண…

10 September 2021 (E-Paper)

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

தஞ்சாவூர்  – தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தஞ்சை  மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா மூன்றாவது…

வண்ணமயமான வினாயகர் குடைகள் விறுவிறு விற்பனை

விக்கிரவாண்டி விக்கிரவாண்டி கடைவீதியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மயமான அலங்கார குடைகள் விறுவிறு விற்பனையாகின. தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியை…

விக்கிரவாண்டி ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.…

ஒலக்கூர் அருகே டயர் வெடித்ததால் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது

திண்டிவனம் – திண்டிவனம் அருகே டயர் பஞ்சர் ஆனதால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியில் ஏற்றிச்சென்ற ஜன்னல் கண்ணாடி பறந்து சென்று…

காலி மனை இடம் பன்மடங்கு உயர்வால் விவசாயத்தை அழித்து மனை இடத்திற்கு மாறும் மக்கள்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் காலியிடம் விலை  பன்மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயத்தை விட்டு புதிய பிளாட்டுகள் உருவாகி வருகின்றன. மக்கள்…

மரங்களை வெட்டி விறகுக்கு விற்கும் விவசாயிகள்!

வருஷநாடு – வருஷநாடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகமாக கொட்டை முந்திரி, இலவ…

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் புதிய கட்டிடம் கட்டுவோர் தயக்கம்

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கட்டிடம் கட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தேவைக்கு கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்ற…

பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை – திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும்அருள்மிகு ஸ்ரீ…

Translate »