வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் பொதுமக்கள் நலன் கருதி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள…
Author: HelloMirrorMadras.com@2021
அரசு உத்தரவை மீறி கொண்டு வந்த 3 விநாயகர் சிலை பறிமுதல்
வருஷநாடு செப்டம்பர் 10: கடமலை மயிலை ஒன்றியத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வைத்து…
வருஷ நாட்டில் கஞ்சா விற்பனை செய்த இருவர் குண்டர் சட்டத்தில் கைது
வருஷநாடு செப்டம்பர் 10: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சி சிங்கராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை ரயில்வே காலனியில் அமைந்திருக்கும் சித்தி விநாயகர் செல்வ முத்துக்குமார திருக்கோவிலில் 81 கிலோ எடையுள்ள முக்குறுணி கொழுக்கட்டை
தமிழ் கடவுளாம் முதல் கடவுளான ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி நாளை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. தொழிலோ வேலையோ கல்வியோ…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நாயுடு திருமண மண்டபத்தில் முன்னாள் நகர செயலாளர் எ எஸ் ரவி இவர்கள் இல்ல திருமண…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா மூன்றாவது…
வண்ணமயமான வினாயகர் குடைகள் விறுவிறு விற்பனை
விக்கிரவாண்டி விக்கிரவாண்டி கடைவீதியில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ண மயமான அலங்கார குடைகள் விறுவிறு விற்பனையாகின. தமிழக அரசு வினாயகர் சதுர்த்தியை…
விக்கிரவாண்டி ஆற்காட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி குளக்கரையில் குலதெய்வ வழிபாட்டுகாரர்கள் மற்றும் கிராம பொது மக்களால் புதியதாக ஆற்காட்டம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டது.…
ஒலக்கூர் அருகே டயர் வெடித்ததால் லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது
திண்டிவனம் – திண்டிவனம் அருகே டயர் பஞ்சர் ஆனதால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரியில் ஏற்றிச்சென்ற ஜன்னல் கண்ணாடி பறந்து சென்று…
காலி மனை இடம் பன்மடங்கு உயர்வால் விவசாயத்தை அழித்து மனை இடத்திற்கு மாறும் மக்கள்
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் காலியிடம் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயத்தை விட்டு புதிய பிளாட்டுகள் உருவாகி வருகின்றன. மக்கள்…
மரங்களை வெட்டி விறகுக்கு விற்கும் விவசாயிகள்!
வருஷநாடு – வருஷநாடு ஒன்றிய பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் அதிகமாக கொட்டை முந்திரி, இலவ…
கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் புதிய கட்டிடம் கட்டுவோர் தயக்கம்
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கட்டிடம் கட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தேவைக்கு கண்டிப்பாக கட்டியாக வேண்டும் என்ற…
பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம்
மதுரை – திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும்அருள்மிகு ஸ்ரீ…
மஸ்தான்பட்டி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் சமயன்சாமி திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
மதுரை – மதுரை மாவட்டம் மேலமடை அருகே மஸ்தான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஐந்து தலைமுறை பராம்பரியமிக்க அருள்மிகு ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர்…
காட்டுமன்னார்கோவிலில் மறைந்த எல். இளைய பெருமாள் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி
கடலூர் – கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு தலைவர் மனித…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 12.9.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து…
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசம்
கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும்…
*75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் 7500 பனை விதைகள் நடவு*
விழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா தொரப்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மேல்புதுப்பபட்டு பெரிய ஏரிகரையில் சேகரிப்பட்ட பனை விதைகளை நடும் பணி …
நாகர்கோவில் அருகில் கடை உரிமையாளரை தாக்கிய இளம்பெண்
கன்னியாகுமரி – நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் செல்வம் டீ ஸ்டால் அருகில் முதியோரை கொலைவெறியுடன் இளம்பெண் தாக்கியது, பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை…
கன்னியாகுமாி மாவட்டம் ஆதிகேசவ பெருமாள் கோவில் மரங்களை வெட்டி விற்பனை!!
கன்னியாகுமாி – திருவட்டாா் ஆதிகேசவ பெருமாள் கோவில் கிழக்கு தென்கோடி மூலையில் அமைந்திருக்கும் நரசிம்ம மடம் (நடுவில் மடம்)-க்கு சொந்தமானது, இந்து…
வருஷநாடு குமணன் தொழுவில் மருத்துவ முகாம்
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் குமணன் தொழு ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வட்டார மருத்துவர் ஜீவகன், சுகாதார…
மதுரை மாவட்டம் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை பணி
மதுரை – மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை…
பேரையூர் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு பணி
மதுரை – மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் ஆய்வு பணி மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் வளை மீட்பு பூங்காவினை…
திருப்பரங்குன்றம் அருகே கி.பி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கல்வெட்டு மற்றும் சிற்பம் கண்டுபிடிப்பு
மதுரை – மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி அருகே சுமார் 500 ஆண்டு பழமையான கிரந்த எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம்…
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்..
திருவண்ணாமலை – ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார, அனைத்து தனியார் பேருந்து பள்ளி…
ஆண்டிபட்டி அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா மறவபட்டி கிராமம் காமாட்சியம்மன் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் செல்வ…
மாணவர்களின் கால்களை பதம் பார்க்கும் தார்ச்சாலை
வருஷநாடு – வருசநாடு ஊராட்சியில் உள்ள தரும ராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட இருபால் ஆசிரியர்கள் மற்றும் ஆறாம்…
வருஷநாடு பகுதிகளில் வைகையை காக்க தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வருஷநாடு ஊராட்சியில் சிங்கராஜபுரம் பாலத்திலிருந்து வருஷநாடு சுடுகாடுவரை இடையே இரண்டு பிரிவுகளாக ஆற்றுப்படுகையில் இரண்டு…