ஒட்டன்சத்திரம் – திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியின் சார்பில் 18-வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி 100% போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து வார்டுகளிலும்…
Author: HelloMirrorMadras.com@2021
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரிக்கடவு ஊராட்சியில் மரம் நடு விழா நடைபெற்றது.
திண்டுக்கல்- திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், கோரிக்கடவு ஊராட்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர், இ.பெரியசாமி BA.,BGL., மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள்…
விக்கிரவாண்டி அருகே பள்ளி மாணவன் திடீரென இறந்ததால் பரபரப்பு….
விக்கிரவாண்டி ஒன்றியம் மூங்கில்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினாயகமூர்த்தி,42: விவசாயி ,இவரது மகன் தினேஷ்,17: வா.பகண்டை அரசு மேல்நிலை பள்ளியில் + 2…
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி பலி …
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார் .விக்கிரவாண்டியை சேர்ந்தவர்…
வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டி விவசாயிகள் கோரிக்கை
மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் அருகே காயாம்பட்டி கிராமத்தில் வெம்கிட்டான்கண்மாயில் உள்ள புதர்மண்டிகிடக்கும் மடைகளை மறுசீரமைப்பு செய்து தரக்கூடிய விவசாயிகள்…
அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமரா பொறுத்த ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஆலோசனை .
வேப்பூர் – அனைத்து ஊராட்சிகளிலும் சிசிடிவி, கேமரா பொறுத்த, வேப்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை வழங்கபட்டதுகடலூர்…
மூளை வாஸ்குலர் குறைபாட்டுக்கு அதிநவீன கதிரியக்க சிகிச்சை- மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை!!
மதுரை – தமிழக அரசு மருத்துவமனை வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை வாஸ்குலர் குறைபாடுகளுக்கு அதிநவீன கதிரியக்கச்…
கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…
கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன்…
நேபாளத்தில் நடக்கும் சர்வதேச கபாடி போட்டியில் விளையாட இருக்கும் மாணவிக்கு மாநிலத் தலைவர் டாக்டர் C.ராஜா விக்ரமசிங்கம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கன்னியாகுமரி – ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரை அடுத்த கொளாநல்லி அருகே உள்ள காரணாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழி..இவர் தனியார் மகளிர் கல்லூரியில்…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருநாதா தடுப்பூசி முகாம்!!
கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே இறச்சகுளம்_ஊராட்சி அரசு உயர்நிலை பள்ளியில் நடந்தத கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட_ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டர் பொது…
உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை..
செங்கல்பட்டு – செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர மேற்கு ஒன்றியம் சார்பாக ஆப்பூர்,வெங்கடாபுரம், குருவன்மேடு ஆகிய பகுதிகளில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட…
கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன் தலைமையில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாம்!!
மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழவளவு கிராமத்தில் இரண்டாவது நாளாக ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன்…
வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்…
மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொல்லப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் மீது வேலூர் சரக டிஐஜி பாபு நடவடிக்கைவாணியம்பாடி: ம.ஜ.க. நிர்வாகி…
வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணையில் இருந்து முதல் போக சாகுபடிக்காக 90 நாட்களுக்கு பாசனத்திற்காக…
விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் மெகா தடுப்பூசி முகாம்!!
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி பேரூராட்சி பஸ் நிலையத்தில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு செயல் அலுவலர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். தனி தாசில்தார்…
தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகாவில் நடந்த மெகா தடுப்பூசி முகாமினை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.விக்கிரவாண்டி தாலுகாவில் நேற்று…
விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவியை எம்.எல்.ஏ., புகழேந்தி வழங்கினார் …
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் கடந்த 11 ம் தேதி அன்று தீ விபத்தில் முனியம்மாள் (60), அய்யனார் (32)…
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம்!
விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி…
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தொடங்கியது.
தூத்துக்குடி – இந்தியாவின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை…
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொ.கீரனூர் ஊராட்சியில் மாபெரும் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்!
ஒட்டன்சத்திரம் – தமிழ்நாடு முழுவதும் 40,000 முகாம்கள் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா…
விக்கிரவாண்டி தாலுகாவில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி தாலுகா பனையபுரத்தில் நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமிற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கி பேசியதாவது: தமிழக அரசு…
பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம்!
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண்…
பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல வரவேற்பு
தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளத்தில் வடகரையில் உள்ள CSI சர்ச்சில் ஜே சகாயராஜ் இல்ல வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் S…
தேனி மாவட்டத்தில் மாபெரும் கொரானா தடுப்பூசி முகாம்!
தேனி – தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள அழகர்சாமிபுரத்தில் , CSI சர்ச் தடுப்பூசி முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் சாந்தி கணேஷ்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரி சங்க நிர்வாகிகள் தேர்வு!
வருசநாடு – தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவையின் தேனி *மாவட்ட தலைவர் Dr. R. காமராஜ்* ஆலோசனையின்படி இன்று 12.09.2021 காலை 11.00…
வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்!
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் வரட்டனப்பள்ளி ஊராட்சி சார்பில் நடைபெரும் மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமினை வருவாய்…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 776 மையங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்…
ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு பயன்படாத பி டி ஆர் கால்வாய்
வருஷநாடு – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சுற்று வட்டார கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பி…
கடமலை மயிலை ஒன்றியத்தில் தடுப்பூசி பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதி!
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அதங்கரைபட்டி மயிலாடும்பாறை செங்குளம் மேலப்பட்டி கொம்புகாரன் புலியூர், மூலக்கடை முத்தாலம் பாறைகாமன் கல்லூர்…
தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள்!!
கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் மொத்தம் 105 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித்…