கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியில் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சுகாதாரத் துறையினரின் மூலம் தேசிய…

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செலுத்தினர்…

தேனி – பேரறிஞர் அண்ணாவின்  113-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!!

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு…

கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை..

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ…

திண்டிவனம் அருகே காரை வழிமறித்த பைக்கில் வந்த மர்ம கும்பல் – கத்திமுனையில் ரூ.30 லட்சம் வெள்ளரி வியாபாரியிடம் கொள்ளை..

திண்டிவனம் – சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, கிருஷ்ணன்,  சிபிசக்கரவர்த்தி.  இவர்கள் ஆண்டுதோறும் திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளரி வியாபாரிகளிடம்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை…

திண்டிவனம் – விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் தெற்கு ஒன்றியம், கூட்டேரிபட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் படத்திற்கு மலர் தூவி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில்…

சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது..

சிவகங்கை – சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பட்டியில் சங்கையா…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலை(மேம்பாலம் அடியில்)  பகுதியில் இன்று இரு சக்கர…

வேப்பூர் அருகே சாலையோர புளிய‌மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு …

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் – சேலம் தேசிய…

கயத்தார் நொச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

தூத்துக்குடி- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சி குளத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் …

தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM செயல்படுவதில்லை – வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை..

தேனி  – தேனி  மாவட்டம் பெரியகுளம் RMTC  பணிமனை முன்பு இரண்டு ATM  உள்ளன .அங்கு ஒருவர் பணம் எடுக்க செல்கிறார்…

தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் – கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் குப்பைகள் அகற்றப்பட்டது…

தேனீ – தேனீ  மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் உள்ள தென்கரை காவல்நிலையம் உள்ளது .PDC விளையாட்டு மைதானம் உள்ளது .காலை…

வருஷநாடு ஊராட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு குப்பையை பரிசாக வழங்கப்படுகிறது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை பலதரப்பட்ட போராட்டங்களுக்கு பின்பு…

வருஷநாடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு என புகார்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள வருஷநாடு ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பணித்தள…

மீண்டும் கொரானா – மக்களுக்கு எச்சரிக்கை..

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் அனைத்து  பகுதிகளிலும் நியாயவிலை கடைகளில் கூட்டம் அதிகமாக வருகிறார்கள் .நியாயவிலை கடையில் பணிபுரியும் பணியாளர்கள்…

சிங்கராஜபுரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் சிங்க ராஜ புரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை தடுப்பூசி…

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு  நான்கு முனை சந்திப்பில் மயிலம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் மா.கலைச் செல்வன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா…

வருஷநாடு ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

வருஷநாடு – உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிர்வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில்…

தந்தையின் கனவை நிறைவேற்றிய மகன் – காஷ்மீரிலிருந்து குமரிக்கு ஐம்பத்தி ஆறு மணி நேரத்தில் காரில் வந்த வாலிபர் சாதனை!!

கன்னியாகுமரி – மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்தவர் தூர்வீர்சிங் வயது (36) இவர் மும்பையில் உணவகம் நடத்திவருகிறார். இவருடைய தந்தை மனீந்தர்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு…

ஓசூரில் புதிய காவல்துணை கண்காணிப்பாளராக பதவி ஏற்றார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல்துணை கண்காணிப்பாளராக அரவிந்த் .ஐபிஎஸ் பதவி ஏற்றுக்கொண்டார். புதியதாக பதவியேற்றுள்ள உதவி காவல் துணை கண்காணிப்பாளருக்கு செய்தியாளர்கள்…

வெங்கந்தூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் திறந்து வைத்தார்

திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த வெங்கந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் செஞ்சி…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு…

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர்…

மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி..

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழவளவு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை…

கடமலை மயிலை ஒன்றியத்தில் பெற்றோருக்கு தொல்லை கொடுத்த மகன் கைது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம், வருசநாடு ஊராட்சி, ராஜவேல் நகரில் குடியிருந்து கூலி வேலை செய்துவரும் பால்பாண்டி என்பவருடைய மகன்…

தும்மக்குண்டு கிராமத்தில் மது விற்ற ஒருவர் கைது- 50 மதுபாட்டில்கள் பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கிராமத்தில் சட்டவிரோதமாக லாப நோக்கத்துடன் மது…

சிறைத் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம்.

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை சம்பந்தமாக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க இந்திய தேசிய லீக் கட்சி சிறைத் துறை அலுவலகம்…

14 September 2021 (E-Paper)

ஆறு புதிய ரயில்களை இயக்க தென்னக இரயில்வே முடிவு…

மதுரை – சாதாரண பயணிகள் இரயிலை இயக்க வேண்டும் என்று இரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரியிருந்தேன். அதன் பின்…

Translate »