கோவை – கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை…
Author: HelloMirrorMadras.com@2021
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொலிவுறு நகர திட்டம் தொடர்பாக (smart City) அலுவலர்களுடன் ஆலோசனை
மதுரை – மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன்…
மதுரை நரசிங்கம்கிராமத்தில் வசந்த விநாயகர் கும்பாபிஷேகம்!
மதுரை – மதுரை மாவட்டம் நரசிங்கம் கிராமத்தில் வசந்த நகரில் வசந்த நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட…
மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி…
கோவை – கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் சமுதாய…
பரவளூர் கிராமத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மனநிலை பாதித்த மகன் – விருத்தாசலம் போலீசார் விசாரணை…
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவளூர் கிராமம், மூலக்காடு ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 63, கூலி தொழிலாளியான இவரது…
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
தேனி மாவட்ட காவல் சார்பு ஆய்வாளருக்கு அறிஞர் அண்ணா பதக்கம்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறை சார்பு ஆய்வாளர் டி பிரேமானந்த்…
வடுகபட்டி பேரூராட்சியில் அம்புஜம் EO தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது….
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சியில் அம்புஜம் EO தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிகழ்வில் சுகாதார…
தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தில் காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது…
தேனி – பெரியகுளம் மேல்மங்கலத்தில் ஊராட்சித்தலைவர் நாகராஜன் அவர்களின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது .இச்சந்தைக்கு செயலர்…
பூமி பூஜை துவக்க விழா!!
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் ஊராட்சித்தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார் தலைமையில் முன்னிலை சேதுகுமார் BDO ,தேனி…
வேர்ல்டு விஷன் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி!
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி இன் மூலம் ஊட்டச்சத்து…
கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிரம்…
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்…
மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினை அமைச்சர் ஆய்வு..
மதுரை – மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை மதுரை மாவட்ட…
மேலூர் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
மதுரை – மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாடு, தெற்கு தெரு கிராமம், மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முதல் கரை பெரிய…
உரக் குண்டான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!
வருஷநாடு – ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட உரக் குண்டான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…
கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல்…
கன்னியாகுமரி – சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும்…
குடிநீர் தேவைக்கு இடம் தானமாக வழங்கியவருக்கு சிங்கராஜபுரம் ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்!!
வருஷநாடு – ஆண்டிபட்டி தாலுகா, சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வைகை அணையிலிருந்து சிங்கராஜபுரம்…
குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று…
விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் முனையிலுள்ள அண்ணா சிலைக்கு…
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம் கலெக்டர் ஆய்வு..
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாகத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்…
கிருஷ்ணகிரியில் பயங்கர தீ விபத்து..
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சந்தோஷ் தியேட்டர் அருகில் சதாம் உசேன் என்பவர் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் …
வாணியம்பாடியில் ம ஜ க பிரமுகர் சரமாரி வெட்டி கொலை : 6 பேர் சரண்!
வாணியம்பாடியில்( மஜக)பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரை சேர்ந்தவர்…
ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை இந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைத்தனர். இந்து…
வேர்ல்டு விஷன் சார்பாக இலவச ஆடுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் விழா ..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி மூலமாக மந்திசுனை மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு…
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தி மு க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்_சுரேஷ்ராஜன் அவர் கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில்…
பொதுமக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் பேரூராட்சி பெண் செயல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
கன்னியாகுமரி – புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது தொடர்பாக ,பேரூராட்சி பெண் செயல் அலுவலர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்…
பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர்..
மதுரை – மறைந்த முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமாகிய அனைத்து கழக முன்னோடிகளுக்கு அண்ணனாக வாழ்ந்தவர்…
அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ..
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை கட்சி சார்பாக அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன்…