தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து…
Author: HelloMirrorMadras.com@2021
நூலகத்தில் சாதனையாளர் விருது வழங்கும் விழா..
தேனி – தேனிமாவட்டம் தென்கரை பெரியகுளம் கிளை நூலகத்தில் தந்தைப பெரியார் 143 – வது, அறிஞர் அண்ணா -113, வ.உ.சிதம்பரனார்…
பெண் பிள்ளைகள் தங்களை தற்காத்துக் கொள்ள சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிலம்பாட்ட விராங்கனன ஐஸ்வரியா வேண்டுகோள்…
மதுரை – மதுரை திருமோகூர் ராஜ் சிலம்பம் கலைக்கூடம் ஒருங்கினைப்பாளர் சிவனேஷ்வரி கார்த்திகேயன் மற்றும் சிலம்பம் ஆசிரியர் பாண்டி ஆகியோர் தலைமையில் …
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு ஒன்றியம் ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் முனியாண்டி கோவிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு…
மதுரை – பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு…
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா …
திருப்பூர் – திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா…
மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் பார்வையிட்டார்…
மதுரை – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் பொறியியல் சேவைக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையமான மதுரை மாவட்டம்…
மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு …
கோவை – கோவை மலுமிச்சம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் பல மாதங்களாக சாக்கடை வடிகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் வழிந்த வண்ணம்…
செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசணை கூட்டம்…
செங்கல்பட்டு – செங்கல்பட்டு கிழக்கு, மேற்குமாவட்டங்களின் அதிமுக சார்பிலான உள்ளாட்சி தேர்தல் ஆலோசணைக் கூட்டம் மாமண்டூர் உள்ள ஒரு தனியார் திருமண…
வனத்துறையின் கட்டுப்பாட்டால் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லாத தும்மக்குண்டு ஊராட்சி
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து…
ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…
ஆண்டிபட்டி – 16/09/2021 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுது பள்ளியின்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பெண்கள் அதிக ஆர்வமுடன் விருப்ப மனு தாக்கல்…
செங்கல்பட்டு – தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப…
நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாள் கொண்டாட்டம்..
வேப்பூர் – நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் திராவிடத்தின் தந்தை பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் கொண்டாடபட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியாரின் …
மாளிகைமேடு கிராமத்தில் திருட்டை ஒழிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..
வேப்பூர்- அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வேப்பூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் அவ்வப்போது வீடு…
திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சி திறப்பு விழா…
திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக துவக்கப்பட்ட ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சியை…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டம்…
கன்னியாகுமரி – இந்துசமய அறநிலை துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்களுக்கான 3 வேளை அன்னதானம் திட்டத்தை…
வேர்ல்டு விஷன் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேல்டு விஷன் இந்தியா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலைக்குண்டு பகுதியில் உள்ள…
தூத்துக்குடியில் பரிதாபம் – ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய் – மகள் பலி…
தூத்துக்குடி – தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி 32, இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). …
அகஸ்தீஸ்வரம் ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் திமுகவில் இணைந்துள்ளார்…
கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக 3…
“சிவகங்கை பாஜக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை”
சிவகங்கை – சிவகங்கையில் பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, காளவாசல்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சியில் இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்த தோட்ட பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர், எல்லப்பன் ,வயது 45 இந்த பகுதியில்…
விழுப்புரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது…..
செஞ்சி – விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதியில் உள்ள ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களுக்கு நேர்காணல்…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதி..
கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி…
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள்…
கடமலை மயிலை ஒன்றியத்தில் நரேந்திர மோடிஜியின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அண்ணாநகர் மயிலாடும்பாறை தர்ம ராஜபுரம் வைகை நகர் வருசநாடு ஆகிய ஊர்களில் செப்டம்பர்…
காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை:ரொக்கப்பணம் ரூ.9,05,727 வசூல்…
காஞ்சீபுரம்- திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற நான்கு திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள…
வருஷநாட்டில் கஞ்சா விற்ற ஒருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்..
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிர் தெருவில் குடியிருக்கும் பெருமாள் மகன் தென்னரசு வயது…
தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழா – அனைத்து கட்சி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை..
காஞ்சீபுரம் – தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளையொட்டி பெரிய காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு…