ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டுஎண் 19 க்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய…
Author: HelloMirrorMadras.com@2021
ஓசூர் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி..
கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டு பகுதிகளில் வடகிழக்கு…
விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்….
விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் செய்தனர். விக்கிரவாண்டி இந்தியன்…
மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்…
மதுரை – கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சித்ரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சை…
ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணி…
மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினைவணிகவரி…
தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா…
மதுரை – தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில்…
பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் மாபெரும் கண்டன போராட்டம்…
தேனி -பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின்…
தென்கரை காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்துமாபெரும் கண்டன போராட்டம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து…
உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி புதிய சாதனை…
தூத்துக்குடி – மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள…
தூத்துக்குடி கடற்கரை தூய்மை நாள்… அகற்றப்பட்ட ஒரு டன் கழிவுகள்.. கடலோர காவல்படையின் சிறப்பான செயல்!!!
கன்னியாகுமரி – உலக கடற்கரை தூய்மை நாளில் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உலக…
மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்…
வருஷநாடு – தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பம் நகராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் கூட்டணி கட்சித்…
கோவை மலுமிச்சம்பட்டி திமுக சார்பில் வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்…
கோவை – மலுமிச்சம்பட்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ்…
பாஜக அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம்…
ஆண்டிபட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி மயிலாடும்பாறை வருஷநாடு ஆகிய ஊர்களில் மக்கள் விரோத ஜனநாயக விரோத…
பொருளூர் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது….
ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா (கிராம வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…
கள்ளிமந்தயம் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்….
ஒட்டன்சத்திரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனைப்படி …
பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி…
வேலூர் – பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்ன தாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…
கம்பத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்த நாள் விழா…
ஆண்டிபட்டி – உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி -ன் 71…
மயிலாடும்பாறையில் மருத்துவ முகாம் வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு….
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையில்…
கம்பத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்….
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கம்பம் பிரதான சாலையில் முஹம்மது தமீம் அன்சாரி துணிக் கடை நடத்திவருகிறார். இன்று காலை…
ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி சார்பாக சபதம் ஏற்பு நிகழ்ச்சி…
தேனி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு…
சுருளிமின் நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் உலாவரும் யானை கூட்டம்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையமானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. சுருளி மின்நிலையத்தில் 35…
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை – உலக புராதன சின்னமான கடற்கரை கோயிலை கண்டுகளித்தனர்…
காஞ்சீபுரம் – தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அவர் உலக புராதன சின்னமான கடற்கரை…
குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து குமரியில் நாளை வீடு முன் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்…
கன்னியாகுமரி – மத்திய அரசை கண்டித்து நாளை வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார்…
நாகர்கோவில் பழைய வீடுகளை சீரமைக்க மாநகராட்சி மறுப்பு….
கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் வீடுகளை…
வருஷநாடு பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பூஜை நடைபெற்றது…
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் ஸ்ரீ தேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத…
குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்….
ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்கள் உள்ளது. இதில் காந்திபுரம் கீழப் பூசனி யூத்து மற்றும்…
கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம் பாறையில் அதிமுக ஆலோசனை கூட்டம்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் முத்தாலம்பாறையில் நடந்தது. தெற்கு ஒன்றிய…
கம்பத்தில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு…
படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….
கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கொறோனா ஊரடங்கு காரணமாக முதல் மண்…