விக்கிரவாண்டி அடுத்த அடைக்கலாபுரம் அருகே கார் விபத்தில் போலீசார் இருவர் படுகாயம்

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அருகே நடந்த சாலை விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகிய இருவர் படுகாயம்  அடைந்தனர் .…

முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு

விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையிலுள்ள புறக்காவல் நிலையத்தில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் அரசு…

12 September 2021 (E-Paper)

Raaja Sheelaa Raajaraajan Deputy commissioner of gst launched Ponnusamy Hotel Elite at Kilpauk

Ponnusamy hotel was started in 1954 by A Velupillai and his younger brother Ponnusamy hailing from…

துாங்கிய பெண்ணிடம் திருட முயற்சி… தடுத்ததால் கத்திக்குத்து .

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த  கயத்துார் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மனைவி சரோஜா, (50) தனிமையில் வசித்து வந்த இவர்…

விக்கிரவாண்டி அருகே திடீர் தீவிபத்தில் இரு வீடுகள் எரிந்து சாம்பல்..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரத்தினம் என்பவரது மனைவி முனியம்மாள் (60) கூலித் தொழிலாளி.…

திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் “டைமிங்” தகராறு நடத்துனர்கள் இடையே ஏற்பட்ட கைகலப்பால் திடீர் பரபரப்பு

திண்டிவனம் – தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற அரசு பேருந்து இன்று மதியம் திண்டிவனம் மேம்பாலம் அருகே  மரக்காணம் சாலையில்…

தேனி மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம்!!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் உட்லண்ட்ஸ் ஹோட்டல் அருகில் விநாயகர் சிலை ஊர்வலம் டிராக்டர் வைத்து ஊராட்சிமன்ற குழு துணைத்தலைவர்…

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி 12 ஆம் தேதி சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பூசி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி…

தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி (மறைந்த ) ப .விஜயலட்சுமியின் திரு உருவப்படத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் மலரஞ்சலி

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள கழக ஒருங்கிணைப்பாளர் அவரது இல்லத்தில் ஓ .பன்னீர்செல்வத்தின் மனைவி (மறைந்த )ப…

இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாள் விழா

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் புரட்சி இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாளில் தலைவர் M…

கொரோனா தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக் கொள்பவர்களின் கோரிக்கை மனுக்களின் மீது முன்னுரிமை : வட்டாட்சியர் செல்வம்

திண்டிவனம் – தமிழக அரசின் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் கோரிக்கை மனுவிற்கு முன்னுரிமை…

மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!

மதுரை – மகாகவி பாரதியார் அவர்களின் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அன்னாரது திருஉருவச் சிலைக்கு…

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

விழுப்புரம்  – விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது. செஞ்சி தேசூர் பாட்டை சாலையில்…

கோவையில் அரசு சார்பில் ஒரே நேரத்தில் 1.50 லட்சம் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆய்வு

கோவை – கோவை மாவட்டத்தில்  மாபெரும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. 1,475 இடங்களில் நடைபெறும் இந்த முகாம் மூலம்…

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா

திருப்பூர் – திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி வடக்கு ஒன்றிய சார்பில் பொதுமக்களுக்கு ஆயிரத்திற்கும்…

கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் உடைந்த சிலாப்புகள் – புதுப்பித்த நகாய் ஊழியர்கள்

திண்டிவனம் – திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சர்வீஸ் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்திய மழை நீர் செல்லும் கால்வாய் மேற்புறத்தில் இந்த ஆய்வு…

பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் திருவுருவச்சிலைக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவிப்பு!!

புதுச்சேரி – மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி,பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை மிதித்து இருவர் சம்பவ இடத்திலேயே பலி

கிருஷ்ணகிரி- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி அருகே வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள  நேரலகிரி கிராமத்தில் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வந்து…

வேலூர் மாவட்டம் – இரவு முழுவதும் தவித்த குழந்தைகள்! -வி.ஏ.ஓ சஸ்பெண்ட்; ஆட்சியரின் விளக்கம்

வேலூர் – கஸ்பாவிலுள்ள சுடுகாடுப் பகுதியில் வசித்து வந்த முருகன், பச்சையம்மாள் தம்பதியர் நான்கு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு…

வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்த, சமூகசேவகர், சமுதாய போராளி ‘வசிம் அக்ரம்’ தொழுகைக்கு பின் படுகொலை

வாணியம்பாடி – வாணியம்பாடியில் முஸ்லீம் அரசியல் அமைப்பை சேர்ந்தவர், சமூகசேவகர், சமுதாய போராளி *வசிம் அக்ரம்* மாலை தொழுகைக்கு பின் படுகொலை……

கோவை ரத்தினம் பொறியியல் கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி

கோவை – கோவை ரத்தினம் பொறியியல்  கல்லூரியில் தமிழ் வழியில் கணினி அறிவியல் பயிற்சி. தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்…

விராதனூர் அருகே சிறிய அளவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலை பெரிய அளவில் கட்டி மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம் விராதனூர் அருகே கட்ட மண் கோட்டை கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சிறிய…

அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு!!

தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1980 மற்றும் 1984…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் ஒளிபரப்பு

தேனி –  தேனி மாவட்டம் பெரியகுளத்தில்  மூன்று திரையரங்குகள் உள்ளது. பத்திரிகை செய்தியாளர் இரவு 10மணி திரைப்படத்திற்கு காண சென்றார். திரையரங்கின்…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் 30 வார்டுகளிலும் இரண்டடி மற்றும் மூன்றடி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றிய பகுதிகளிலும்…

திருப்பூரில் புதிய ஷோரூம் திறப்பு விழா

திருப்பூர் – வடக்கு நாதம் பாளையத்தில் மாவட்ட கவுன்சிலர் வேல் குமார் சாமிநாதன் அவர்களின் வேல் குமார் சூப்பர் மார்ட்ஸ் ஷாப்பிங் மஹாலைதிருப்பூர்…

அதிமுக 50-ஆம் ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு,அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு நூறு ஆட்டோக்களுக்கு இலவச டீசல்..

தூத்துக்குடி – அதிமுக 50ஆம் ஆண்டு  பொன் விழாவை முன்னிட்டு,  முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன் பிறந்த நாளையும் முன்னிட்டு அவர்கள்…

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

நாகர்கோவில் கணபதி புறத்தில் புதிய சுகாதார நிலையம் அமைத்து தர அமைச்சரிடம் வலியுறுத்தல்..

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து 50 …

Translate »