வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மேகமலை உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த முப்பத்தி ஒன்பது கிராம விவசாயிகள் சார்பாக வருஷநாடு…
Author: HelloMirrorMadras.com@2021
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க அனுமதிக்க கோரி தந்தை செல்போன் டவரில் ஏறி பாசப் போராட்டம்…
விக்கிரவாண்டி – விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் பிறந்த குழந்தையை பார்க்க அனுமதிக்க கோரி தந்தை செல் போன்…
விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு….
விக்கிரவாண்டி- விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் எஸ்.பி., ஸ்ரீநாதா திடீர் ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனைகளை வழங்கினார். விக்கிரவாண்டி டோல்பிளாசாவில்…
ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் செந்தில்குமார் வரு கடமலை மயிலை ஒன்றியத்தில் அம முக சார்பில் வேட்பு மனு தாக்கல்…
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி டி ஓ திருப்பதி முத்து,…
ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல்…
ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியத்தில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி…
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் ஆர்ப்பாட்டம் ..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தி…
மின் அழுத்த குறைபாடு…. நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி தொடக்கம்….
உத்தமபாளையம் – உத்தமபாளையம்- தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மின் பற்றாக்குறை அதிகரித்து வந்ததை கருத்தில்கொண்டு கம்பம்…
சிறந்த வேளாண் விஞ்ஞானியாக பேராசிரியர் ஆ சுப்பையா தேர்வு…
உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அதிகமாக திராட்சை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி மையத்தில்…
தேனி மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி மெகா கால்வாய்கள், மழைநீர், வடிகால்கள், தூய்மைப்பணி முகாம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வடுகபட்டி , மேல்மங்கலம் கீழவடகரை, தாமரைக்குளம்,கள்ளிப்பட்டி ,சருத்துப்பட்டி ,…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தம் மாறுதல் செய்வதற்கான சிறப்பு முகாம்….
திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது…
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்…
திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார். அப்போது…
தேனி மாவட்டம் வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் பழுது பார்க்கப்பட்டது….
தேனி – வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வருகை…
தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் தூய்மை பணியாளர் மூலம் சீரமைப்பு……
தேனி – தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் உடைபட்டு தூய்மை பணியாளர்…
வருஷநாடு ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது….
வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் 17 கூட்டு தெருவில் பவள நகர் செல்லும் சாலையில் மழைநீர் மற்றும்…
மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்….
ஆண்டிபட்டி – வருஷநாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான…
உ. அம்மாபட்டி ஊராட்சி தலைவர் முன்னிலையில் புதிய குடிநீர் குழாய் அமைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட உ . அம்மாபட்டியில் ஊராட்சித் தலைவராக கவிதா நாகராஜ் பதவியேற்ற முதல்…
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம்…
விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி
விக்கிரவாண்டி – விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின்…
ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி…
கம்பம் நந்தகோபாலன் கோயில் தம்புரான் மாட்டுத்தொழுவம் பாதுகாப்பில் தொய்வு .. பக்தர்கள் வேதனை.
உத்தமபாளையம் – தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவம் அமைந்துள்ளது.…
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டார அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். விழாவில் சட்டப் பேரவைத்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி திறமை 500 க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன…
தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி…
ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டம் துவக்கம்..
ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் …
தென் தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது……
கன்னியாகுமரி – கடந்த அ தி மு க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மாவட்ட கழக செயலாளர் என்_சுரேஷ்ராஜனின் சீரிய…
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம்…
சாத்தூர் – சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.
ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி…