திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி, திருட்டு என 15 வழக்குகளில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது…

கன்னியாகுமரி – தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள், போக்கிரிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருச்செந்தூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் கைது – 29 பவுன் தங்க நகைகள் மீட்பு….

கன்னியாகுமரி – கடந்த 2 மாதங்களாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், சாத்தான்குளம், சாயர்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  இருசக்கர…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஆய்வு…..

கன்னியாகுமரி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமிதிருக்கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் 42பணிகளை இந்து…

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோத டெண்டர் விவகாரத்தில் செயல் அலுவலர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்….

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தில் வேர்கிளம்பி பேரூராட்சியில் செயல் அலுவலராக உஷா கிரேசி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் பணிபுரியும்…

வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் ‘தலைவர் புரட்சி திலகம்’ உத்தரவின்படி மாநில துணை பொது செயலாளர் G. ஈஸ்வரன் வழிகாட்டுதலின்படியும்…

நவராத்திரி விழாவுக்காக சுசீந்திரத்தில் இருந்து அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி…

கன்னியாகுமரி – பாரம்பரிய முறைப்படி திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி இன்று…

தேனி மாவட்டம் கண்டனூர் அருகே பட்டப்பகலில் பைக் திருடிய 2 வாலிபர்கள் கைது…

தேனி – தேனி மாவட்டம் கண்டனூர் அருகே எட்டப்பராஜபுரத்தைச்  சேர்ந்தவர் சரவணன் (36). இவர், இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு பைக்கில்…

உப்பு துறையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

வருஷநாடு- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியத்தில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கருப்பையா-வை…

விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் திமுக கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுடன் கலந்து உரையாடல்…

விருதுநகர் – விருதுநகர் 8வது வார்டு குருசாமி கொத்தனார் தெருவில் , விருதுநகர் தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்  தலைமையில், திமுக …

07 October 2021 (E-Paper)

03 October 2021 (E-Paper)

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா…..

சாத்தூர் – நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 94- வது பிறந்த நாள் விழா, சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

கடமலைக்குண்டு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு….

வருஷநாடு – தேனி ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கடை கிராமத்தில் மது பாட்டில்களை அரசு அனுமதி இல்லாமல்…

வருஷநாடு டாஸ்மாக் ஊழியர்களின் மாத வருமானம் 100 நாள் வேலை பணியாளர்களின் வருமானத்திற்கு கீழ் உள்ளதால் மனக்குமுறல்கள்….

வருஷநாடு – தமிழக அரசு தமிழகம் முழுவதும் 2003 ஆம் ஆண்டு முதல் நடத்தும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கணவர் தற்கொலை செய்த ஓராண்டு நினைவு நாளில் 21 இடங்களில் வெட்டப்பட்ட போலீஸ்காரரின் மனைவி…

தூத்துக்குடி – தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பிரிவு காவலர் தற்கொலை…

தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற மனைவி.. போலீசில் கணவன் புகார்

தூத்துக்குடி – தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தை ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தாய் உள்பட 6 பேர்…

வறுமைக்கோடு பட்டியல் ஆய்வு செய்யப்படும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.…

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் பணம் மற்றும் சொத்துக்களை ஆட்டைய போட்ட பாலியல் குற்றவாளிகள்….

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ…

01 October 2021 (E-Paper)

30 September 2021 (E-Paper)

காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களைஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு…..

காஞ்சீபுரம் – காஞ்சீபுரம் அருகே கருக்குப்பேட்டையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.கோகுலஇந்திரா, காமராஜ், பெஞ்சமின் ஆகியோர் கழக…

முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு….

காஞ்சீபுரம் – முத்தியால்பேட்டையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பிரேமா ரஞ்சித்குமார் பொதுமக்களிடம் தென்னை மரம் சின்னத்திற்கு தீவிர வாக்குகளை சேகரித்தார்.…

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது…

காஞ்சீபுரம் – காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம்,  உத்திரமேரூர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் கொலை, அடிதடி மற்றும் வழிபறி உள்ளிட்ட பல்வேறு…

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தீக்குளிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு….

கன்னியாகுமரி – நாகர்கோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உடலுறவு செய்து கர்ப்பமான பின்பு திருமணம்…

விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை…

கன்னியாகுமரி – குமரி மாவட்டத்தின் விவசாயத்திற்காக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் மு க…

இரணியல் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறந்து வைப்பு….

இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டன இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய்…

கோவை புலியகுளம்அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு……

 கோவை – புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி கட்ட கலந்தாய்வு 30.09.2021 நாளை வியாழக்கிழமை காலை…

காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை ஆய்வகம், நூலகம், அலுவலகம் கணினி அறை, சாய்தளம் மற்றும் கழிவறை கட்டிடம் மறுசீரமைப்பு..

திருவண்ணாமலை – கலசபாக்கம் வட்டம் காந்தப்பாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளி வகுப்பறை ஆய்வகம் நூலகம் அலுவலகம் கணினி அறை சாய்தளம் மற்றும் கழிவறை…

உத்தமபாளையம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை. பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி…

உத்தமபாளையம் – தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேகமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. இதனால் பொதுமக்களும்…

கோவை மதுக்கரை கிழக்கு ஒன்றியம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

கோவை – மதுக்கரை கிழக்கு ஒன்றியம், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான…

Translate »