சிங்கராஜபுரம், ஊராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றில் குடி தண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது…

வருஷநாடு –   சிங்கராஜபுரம், ஊராட்சியில் மழை காலத்தை கருத்தில் கொண்டு இரண்டாவது குடிநீர் கிணற்றிலிருந்து குழாய்களை ஆழ்குழியில்  பதிக்கப்பட்டுள்ளது. இதனால்…

ரூபாய் 23.57 இலட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார்….

மதுரை – மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் பாப்பாபட்டி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ரூபாய் 23.57 இலட்சம்…

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி செயலாளர் மணிமாறன் வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்கு பதிவினை பார்வை இட்டார்….

மதுரை – மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதை ஒட்டி திருமங்கலம் தெற்குத்…

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்….

மதுரை – மதுரை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம்…

09 October 2021 (E-Paper)

சோளங்குருணி கிராமத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி விழிப்புணர்வும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டுமன்று ஒலிபெருக்கி மூலம் அறிவுரை…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட சோளங்குருணி கிராமத்தில் ரவி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். சமூக ஆர்வலரும் தன்னார்வலருமான ரவி கொரானா…

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாம்…

மதுரை – தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாமை முன்னிட்டு…

ஒட்டன்சத்திரத்தில் ப.ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா.

திண்டுக்கல் – திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே புதிதாக அமைந்துள்ள ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் கருத்தாய்வு கூட்டம்…

வருசநாடு – வேர்ல்டு விஷன் இந்திய மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட 94 கிராமங்களில் இருந்து…

08 October 2021 (E-Paper)

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் சீரமைப்பு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடுபட்டி ஊராட்சிக்குட்பட்ட  பெரியார் காலனியில் கழிவுநீர் செல்லும் வாய்க்கால் குப்பை, சகதியாக அடைபட்டு தண்ணீர்…

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் முறை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சியில் வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கும் வகையில் பைப் கம்போஸ்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மாநகர பகுதிகளில்…

கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள் நடப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பொண்ணம் படுகை ஊராட்சி பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மரக்கன்றுகள்…

காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 50 லட்சம் மற்றும் கல்வி தகுதிக்கு ஏற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கிட கோரிக்கை…

வருஷநாடு –    காஞ்சிபுரம் டாஸ்மாக் வடக்கு மாவட்ட ஓரகடம் கடை எண்.4109 விற்பனையாளர் துளசி மற்றும் அதே கடையை சார்ந்த…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊனைமாஞ்சேரியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் இரட்டை இலை சின்னத்தில் தீவிர…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம் மேலமையூர் ஊராட்சியில் 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் எஸ். மோகனப்பரியா மற்றும்…

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில்…

கோவை மாவட்ட தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா…

கோவை தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் கோவை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு ஹோட்டலில் முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கோவை மாவட்ட…

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்ய கோரிக்கை…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகள் உள்ளன. அதில் 18வது வார்டில் கலைஞர் குடியிருப்பு என்ற பகுதியில் சுமார் 300…

கன்னியாகுமரியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக திரண்ட விவசாயிகள்….

கன்னியாகுமரி – மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 80 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.…

குமரி மாவட்டத்தில் பலத்த மழை… சாலைகளில் வெள்ளம் பெருக்கு…

கன்னியாகுமரி – மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாட்டில் ஸ்ரீதேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் புரட்டாசி மூன்றாம் வார திருவிழா…

கடமலை மயிலை ஒன்றியத்தில் வியாபாரிகள் சங்க கூட்டம்…

வருஷநாடு – தங்கமாள்புரம் வியாபாரிகள் சங்கம்  முதல் மாதாந்திர கூட்டம் நேற்று ஓம் ப்ளஸ் மண்டபத்தில்  தலைவர் B.பால்பாண்டி தலைமையில் செயலாளர்…

வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே லாப நோக்குடன் விற்பனை செய்த 129 மதுபாட்டில்கள் பறிமுதல்…

வருஷநாடு – வருஷநாடு பெட்ரோல் பங்க் அருகே காந்தி ஜெயந்தி அன்று லாப நோக்குடன் மதுபானம் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில்…

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு….

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள எஸ் கைலாசபுரம் கிராமத்தில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு…

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஒன்றியம், வளையப்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கே.மகேந்திரன்,…

ஒட்டன்சத்திரம் ஒன்றியம் இடையகோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது….

திண்டுக்கல் மாவட்டம்  ,  ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இடையகோட்டை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்  இ.கல்லுப்பட்டி கிராமத்தில் அடிப்படை…

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவை நகர் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு தீர்மானங்கள்…

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு ஆன்லைன் டிக்கெட் பயன்பாடு..

கன்னியாகுமரி – சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர்…

குலசேகரபட்டினம் அருகே பெண் கொலையில் ஒருவர் கைது – 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு….

கன்னியாகுமரி – குலசேகரபட்டினம் அருகேயுள்ள உடன்குடி பெரியவன்தட்டு பகுதியை சேர்ந்தவர்  செல்வமுருகன் மனைவி அருணா (40), இவரது கணவரான செல்வமுருகன் என்பவர்…

Translate »