கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிரம்…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம்…

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினை அமைச்சர் ஆய்வு..

மதுரை – மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம்   பணிகளை மதுரை மாவட்ட…

மேலூர் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாடு, தெற்கு தெரு கிராமம், மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முதல் கரை பெரிய…

உரக் குண்டான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!

வருஷநாடு – ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட உரக் குண்டான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ…

கன்னியாகுமரி மாவட்டம் முக்கடல் சங்கமிக்கும் குமரியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல்…

கன்னியாகுமரி – சுற்றுலா தளமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும்…

குடிநீர் தேவைக்கு இடம் தானமாக வழங்கியவருக்கு சிங்கராஜபுரம் ஊராட்சி சார்பாக வாழ்த்துக்கள்!!

வருஷநாடு – ஆண்டிபட்டி தாலுகா, சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிங்கராஜபுரம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் வைகை அணையிலிருந்து சிங்கராஜபுரம்…

குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு நல்லாசிரியர் விருது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று…

16 September 2021 (E-Paper)

விக்கிரவாண்டி நகர தி.மு.க., சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது…

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று வடக்கு பைபாஸ் முனையிலுள்ள அண்ணா சிலைக்கு…

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையம் கலெக்டர் ஆய்வு..

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையமாக முண்டியம்பாகத்தில் உள்ள தனியார் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்…

கிருஷ்ணகிரியில் பயங்கர தீ விபத்து..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சந்தோஷ் தியேட்டர் அருகில் சதாம் உசேன் என்பவர் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில்  …

வாணியம்பாடியில் ம ஜ க பிரமுகர் சரமாரி வெட்டி கொலை : 6 பேர் சரண்!

வாணியம்பாடியில்( மஜக)பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் ஜீவா நகரை சேர்ந்தவர்…

ஆண்டிப்பட்டியில் விநாயகர் சதுர்த்தி நிறைவு விழா…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட சிலையை இந்து முன்னணியினர் போலீஸ் பாதுகாப்புடன் வைகை ஆற்றில் கரைத்தனர். இந்து…

வேர்ல்டு விஷன் சார்பாக இலவச ஆடுகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கும் விழா ..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி மூலமாக மந்திசுனை மூலக்கடை ஊராட்சிக்குட்பட்ட வறுமைக்கோட்டிற்கு…

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 113-வது பிறந்தநாளையொட்டி இனிப்பு வழங்கப்பட்டது…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் தி மு க மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  என்_சுரேஷ்ராஜன் அவர் கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில்…

பொதுமக்கள் மத்தியில் திமுக அரசிற்கு அவதூறு ஏற்படுத்தும் பேரூராட்சி பெண் செயல் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை;

கன்னியாகுமரி – புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைப்பது தொடர்பாக ,பேரூராட்சி பெண் செயல் அலுவலர் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக கட்சி அலுவலகங்களிலும் கொண்டாடி வருகின்றனர்..

மதுரை – மறைந்த முன்னாள் முதல்வரும் , திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமாகிய அனைத்து கழக முன்னோடிகளுக்கு அண்ணனாக வாழ்ந்தவர்…

அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ..

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலை கட்சி சார்பாக அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர் ஜோதிமுருகன்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருசநாடு ஊராட்சியில் தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி சுகாதாரத் துறையினரின் மூலம் தேசிய…

பெரியகுளத்தில் அண்ணா சிலைக்கு திமுகவினர் மரியாதை செலுத்தினர்…

தேனி – பேரறிஞர் அண்ணாவின்  113-வது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!!

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தென்கரை அண்ணாவின் 103 வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு…

கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை..

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ…

திண்டிவனம் அருகே காரை வழிமறித்த பைக்கில் வந்த மர்ம கும்பல் – கத்திமுனையில் ரூ.30 லட்சம் வெள்ளரி வியாபாரியிடம் கொள்ளை..

திண்டிவனம் – சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா, கிருஷ்ணன்,  சிபிசக்கரவர்த்தி.  இவர்கள் ஆண்டுதோறும் திண்டிவனம் பகுதியில் உள்ள வெள்ளரி வியாபாரிகளிடம்…

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை…

திண்டிவனம் – விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் தெற்கு ஒன்றியம், கூட்டேரிபட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில் படத்திற்கு மலர் தூவி, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது…

பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி வேண்டுகோளின்படி மலுமிச்சம்பட்டி ஊராட்சி பகுதிகளில்…

சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது..

சிவகங்கை – சிவகங்கை அருகே தனியார் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்ட சிற்பம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முத்துப்பட்டியில் சங்கையா…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலை(மேம்பாலம் அடியில்)  பகுதியில் இன்று இரு சக்கர…

வேப்பூர் அருகே சாலையோர புளிய‌மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு …

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் – சேலம் தேசிய…

கயத்தார் நொச்சிகுளம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்..

தூத்துக்குடி- தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்துக்குட்பட்ட நொச்சி குளத்தில்  அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் திமுகவின் முக்கிய பிரமுகர்களும் …

தேனி மாவட்டம் பெரியகுளம் RMTC பணிமனை முன்பு இரண்டு ATM செயல்படுவதில்லை – வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை..

தேனி  – தேனி  மாவட்டம் பெரியகுளம் RMTC  பணிமனை முன்பு இரண்டு ATM  உள்ளன .அங்கு ஒருவர் பணம் எடுக்க செல்கிறார்…

Translate »