செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் பெண்கள் அதிக ஆர்வமுடன் விருப்ப மனு தாக்கல்…

செங்கல்பட்டு – தமிழகத்தில்   புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப…

நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் தந்தை பெரியார் 143 வது பிறந்தநாள் கொண்டாட்டம்..

வேப்பூர்  – நல்லூர் ஒன்றிய திமுக சார்பில் திராவிடத்தின் தந்தை பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் கொண்டாடபட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தந்தை பெரியாரின் …

மாளிகைமேடு கிராமத்தில் திருட்டை ஒழிக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்..

வேப்பூர்- அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வேப்பூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம்,  வேப்பூர் பகுதியில் அவ்வப்போது வீடு…

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு மணி சந்திப்பில் ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சி திறப்பு விழா…

திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக துவக்கப்பட்ட ஐஸ்வர்யா சூப்பர் ருசி பால் ஏஜென்சியை…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டம்…

கன்னியாகுமரி – இந்துசமய அறநிலை துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்களுக்கான 3 வேளை அன்னதானம் திட்டத்தை…

வேர்ல்டு விஷன் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவச பேக் வழங்கப்பட்டது..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் வேல்டு விஷன் இந்தியா மயிலாடும்பாறை வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள…

தூத்துக்குடியில் பரிதாபம் – ஸ்கூட்டர் மீது லாரி மோதியதில் தாய் – மகள் பலி…

தூத்துக்குடி – தூத்துக்குடி தாளமுத்துநகர், தாய் நகரைச் சேர்ந்தவர் காளிதாஸ் மனைவி உமையர்கனி 32, இந்த தம்பதிகளின் மகள் எஸ்தர் (11). …

அகஸ்தீஸ்வரம் ஊராட்சிய ஒன்றிய பெருந்தலைவர் திமுகவில் இணைந்துள்ளார்…

கன்னியாகுமரி – கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால் விலை பகுதியை சேர்ந்தவர் அழகேசன். இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக 3…

“சிவகங்கை பாஜக நிர்வாகி சரமாரியாக வெட்டிக் கொலை”

சிவகங்கை – சிவகங்கையில் பாஜக மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சிவகங்கை, காளவாசல்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சியில் இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்த தோட்ட பணியாளர் தூக்கிட்டு தற்கொலை..

கிருஷ்ணகிரி  – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராம பகுதியை சேர்ந்தவர், எல்லப்பன் ,வயது 45 இந்த பகுதியில்…

விழுப்புரம் வடக்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணல் நிகழ்ச்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது…..

செஞ்சி – விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி தொகுதியில் உள்ள ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்ற கழக வேட்பாளர்களுக்கு நேர்காணல்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக கொரோனா நிவாரண நிதி..

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசூர் டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் தனியார் நிறுவனம் சார்பாக…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி…

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர். வி. ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் சமூகநீதி நாள்…

கடமலை மயிலை ஒன்றியத்தில் நரேந்திர மோடிஜியின் 71 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் அண்ணாநகர் மயிலாடும்பாறை தர்ம ராஜபுரம் வைகை நகர் வருசநாடு ஆகிய ஊர்களில் செப்டம்பர்…

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் உண்டியல் காணிக்கை:ரொக்கப்பணம் ரூ.9,05,727 வசூல்…

காஞ்சீபுரம்- திவ்ய தேசங்களில் பிரசித்திபெற்ற நான்கு திவ்ய தேசங்களும் ஒன்றாக இருக்கும் சிறப்பு வாய்ந்த காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள…

வருஷநாட்டில் கஞ்சா விற்ற ஒருவர் கைது 2 கிலோ கஞ்சா பறிமுதல்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு பழைய போலீஸ் ஸ்டேஷன் எதிர் தெருவில் குடியிருக்கும் பெருமாள் மகன் தென்னரசு வயது…

தந்தை பெரியாரின் 143 பிறந்தநாள் விழா – அனைத்து கட்சி சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை..

காஞ்சீபுரம் – தந்தை பெரியாரின் 143 வது பிறந்த நாளையொட்டி பெரிய காஞ்சீபுரம் கங்கைகொண்டான் மண்டபம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு…

கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..

கோவை – கோவை சுண்டப்பாளையம் ரோடு திமுக 21-வது வட்ட கழகத்தின் சார்பில்  தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளை…

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொலிவுறு நகர திட்டம் தொடர்பாக (smart City) அலுவலர்களுடன் ஆலோசனை

மதுரை – மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன்…

மதுரை நரசிங்கம்கிராமத்தில் வசந்த விநாயகர் கும்பாபிஷேகம்!

மதுரை  – மதுரை மாவட்டம்  நரசிங்கம் கிராமத்தில் வசந்த நகரில் வசந்த நகர்  குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக புதிதாக கட்டப்பட்ட…

மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி…

கோவை  – கோவை மதுக்கரை மத்திய ஒன்றிய சார்பில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு சமுதாய நலக் கூடத்தில் சமுதாய…

17 September 2021 (E-Paper)

பரவளூர் கிராமத்தில் தந்தையை அடித்துக் கொலை செய்த மனநிலை பாதித்த மகன் – விருத்தாசலம் போலீசார் விசாரணை…

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த பரவளூர் கிராமம்,  மூலக்காடு ராமதாஸ் நகரை சேர்ந்தவர்  மகாலிங்கம் வயது 63, கூலி தொழிலாளியான  இவரது…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வேடசந்தூர் சாலை பைபாஸ் மேம்பாலம் புறவழிச்சாலையில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

தேனி மாவட்ட காவல் சார்பு ஆய்வாளருக்கு அறிஞர் அண்ணா பதக்கம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் போடி டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறை சார்பு ஆய்வாளர் டி பிரேமானந்த்…

வடுகபட்டி பேரூராட்சியில் அம்புஜம் EO தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது….

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி  பேரூராட்சியில் அம்புஜம் EO  தலைமையில் கொரானா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது .இந்நிகழ்வில் சுகாதார…

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தில் காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது…

தேனி  – பெரியகுளம் மேல்மங்கலத்தில் ஊராட்சித்தலைவர் நாகராஜன் அவர்களின் தீவிர முயற்சியால் கிராமத்திற்கு காய்கறி விற்பனை சந்தை வந்துள்ளது .இச்சந்தைக்கு செயலர்…

பூமி பூஜை துவக்க விழா!!

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் ஊராட்சித்தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார் தலைமையில் முன்னிலை சேதுகுமார் BDO ,தேனி…

வேர்ல்டு விஷன் சார்பாக ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி!

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் பாலூத்து ஊராட்சியில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக மயிலாடும்பாறை ஏடிபி இன் மூலம் ஊட்டச்சத்து…

Translate »