கோவை மலுமிச்சம்பட்டி திமுக சார்பில் வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்…

கோவை – மலுமிச்சம்பட்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ்…

பாஜக அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம்…

ஆண்டிபட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி மயிலாடும்பாறை வருஷநாடு ஆகிய ஊர்களில் மக்கள் விரோத ஜனநாயக விரோத…

பொருளூர் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது….

ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நளினா (கிராம வளர்ச்சி) ஆய்வு மேற்கொண்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கள்ளிமந்தயம் ஊராட்சியில் கோவிசீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்….

ஒட்டன்சத்திரம் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஆணைப்படி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்   அர.சக்கரபாணி ஆலோசனைப்படி …

பேரணாம்பட்டு சின்னதாமல் செருவு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நான்கு முனைப்போட்டி…

வேலூர் – பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சின்ன தாமல் செருவு   ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…

கம்பத்தில் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி பிறந்த நாள் விழா…

ஆண்டிபட்டி – உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி -ன் 71…

மயிலாடும்பாறையில் மருத்துவ முகாம் வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையில்…

கம்பத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்கள்….

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கம்பம் பிரதான சாலையில் முஹம்மது தமீம் அன்சாரி துணிக் கடை நடத்திவருகிறார். இன்று காலை…

ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி சார்பாக சபதம் ஏற்பு நிகழ்ச்சி…

தேனி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு…

சுருளிமின் நிலையத்தில் குடியிருப்பு பகுதியில் உலாவரும் யானை கூட்டம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூர் அருகே உள்ள சுருளியாறு மின்நிலையமானது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. சுருளி மின்நிலையத்தில் 35…

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை – உலக புராதன சின்னமான கடற்கரை கோயிலை கண்டுகளித்தனர்…

காஞ்சீபுரம் – தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாமல்லபுரத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்த அவர் உலக புராதன சின்னமான கடற்கரை…

குமரி மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து குமரியில் நாளை வீடு முன் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்…

கன்னியாகுமரி – மத்திய அரசை கண்டித்து நாளை வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த வேண்டும் என்று ராஜேஷ்குமார்…

நாகர்கோவில் பழைய வீடுகளை சீரமைக்க மாநகராட்சி மறுப்பு….

கன்னியாகுமரி – நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட பழமையான வீடுகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது. இந்தநிலையில் வீடுகளை…

வருஷநாடு பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத பூஜை நடைபெற்றது…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் ஸ்ரீ தேவி பூதேவி லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத…

குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்த ஊராட்சித் தலைவருக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்….

ஆண்டிபட்டி – கடமலை மயிலை ஒன்றியம் சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட 16 கிராமங்கள் உள்ளது. இதில் காந்திபுரம் கீழப் பூசனி யூத்து மற்றும்…

கடமலை மயிலை ஒன்றியம் முத்தாலம் பாறையில் அதிமுக ஆலோசனை கூட்டம்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம்ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை  ஒன்றிய அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் முத்தாலம்பாறையில்  நடந்தது. தெற்கு ஒன்றிய…

கம்பத்தில் தமிழக அரசின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

உத்தமபாளையம் – தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நடைபெற்ற கொரோனா நோய்த் தொற்றில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு…

படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….

கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் கொறோனா ஊரடங்கு காரணமாக முதல் மண்…

தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொலைகள் ரத்த பூமியாக மாறுகிறதா….

தூத்துக்குடி டி.எம்.பி காலனி 6வது தெருவை சேர்ந்தவர் பட்டாணி மகன் சிவபெருமாள் (45). ஆட்டோ டிரைவரான இவர், சொந்தமாக ஆட்டோ வைத்து…

19 September 2021 (E-Paper)

நூலகத்தில் சாதனையாளர் விருது வழங்கும் விழா..

தேனி – தேனிமாவட்டம் தென்கரை பெரியகுளம் கிளை நூலகத்தில் தந்தைப பெரியார் 143 – வது, அறிஞர் அண்ணா -113, வ.உ.சிதம்பரனார்…

பெண் பிள்ளைகள் தங்களை தற்காத்துக் கொள்ள சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிலம்பாட்ட விராங்கனன ஐஸ்வரியா வேண்டுகோள்…

மதுரை – மதுரை திருமோகூர் ராஜ் சிலம்பம் கலைக்கூடம் ஒருங்கினைப்பாளர் சிவனேஷ்வரி கார்த்திகேயன் மற்றும் சிலம்பம் ஆசிரியர் பாண்டி ஆகியோர் தலைமையில் …

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு ஒன்றியம் ஸ்ரீ தர்ம சாஸ்தா மற்றும் முனியாண்டி கோவிலில் மகா யாகம் மற்றும் சிறப்பு வழிபாடு…

மதுரை – பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 வது  பிறந்தநாளில் மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றம் அலங்கநல்லூர் தெற்கு…

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா …

திருப்பூர் – திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் காளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவாயூரப்பன் நகர் பகுதியில் ஓரடுக்கு தார்சாலை பூமி பூஜை விழா…

மதுரை மாவட்டம் எஸ். இ.வி பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் பார்வையிட்டார்…

மதுரை – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும்  பொறியியல் சேவைக்கான போட்டி தேர்வு நடைபெறும் மையமான மதுரை மாவட்டம்…

மலுமிச்சம்பட்டி ஊராட்சியில் ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு …

கோவை – கோவை மலுமிச்சம்பட்டி நான்கு  ரோடு சந்திப்பில் பல மாதங்களாக சாக்கடை வடிகால் இல்லாமல் கழிவுநீர் ரோட்டில் வழிந்த வண்ணம்…

செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசணை கூட்டம்…

செங்கல்பட்டு – செங்கல்பட்டு கிழக்கு, மேற்குமாவட்டங்களின் அதிமுக சார்பிலான உள்ளாட்சி தேர்தல் ஆலோசணைக் கூட்டம் மாமண்டூர் உள்ள ஒரு தனியார் திருமண…

வனத்துறையின் கட்டுப்பாட்டால் கூட்டு குடிநீர் இணைப்பு இல்லாத தும்மக்குண்டு ஊராட்சி

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கு வைகை அணையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து…

ஆண்டிபட்டி கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…

ஆண்டிபட்டி – 16/09/2021 உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுது பள்ளியின்…

18 September 2021 (E-Paper)

Translate »