திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது நிலங்களில் பட்டா மாறுதல் மற்றும் யூ.டி.ஆர் திருத்தம் மாறுதல் செய்வதற்கான சிறப்பு முகாம்….

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்பேரில்  மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது…

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார்…

திருவண்ணாமலை – திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் நீர் ஆதாரமாக உள்ள பெரிய ஏரியை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பார்வையிட்டார். அப்போது…

தேனி மாவட்டம் வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு – சட்டமன்ற உறுப்பினர் நேரில் கேட்டறிந்து உடனுக்குடன் பழுது பார்க்கப்பட்டது….

தேனி – வடகரை வைத்தியநாதபுரத்தில் நுழைவு வாயில் குடிதண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பலநாட்கள் ஆகிறது. பொதுமக்கள், சட்டமன்ற உறுப்பினர் வருகை…

தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் தூய்மை பணியாளர் மூலம் சீரமைப்பு……

தேனி – தேனி மாவட்டம் கீழவடகரை மௌன சாமியார் மடம் அருகே உள்ள வாய்க்கால் சாக்கடை நீர் உடைபட்டு தூய்மை பணியாளர்…

வருஷநாடு ஊராட்சியில் மழைநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் 17 கூட்டு தெருவில் பவள நகர் செல்லும் சாலையில் மழைநீர் மற்றும்…

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட டாஸ்மாக் நிர்வாகம்….

ஆண்டிபட்டி – வருஷநாடு, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலை மயிலை ஒன்றியம் வருஷநாடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான…

உ. அம்மாபட்டி ஊராட்சி தலைவர் முன்னிலையில் புதிய குடிநீர் குழாய் அமைப்பு.. மக்கள் மகிழ்ச்சி..

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட  உ . அம்மாபட்டியில் ஊராட்சித் தலைவராக கவிதா நாகராஜ் பதவியேற்ற முதல்…

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம் திட்டம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கோவிந்தன் மயில் தாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நீர்ப்பாசன மேலாண்மை நவீன மயமாக்கம்…

22 September 2021 (E-Paper)

விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி

விக்கிரவாண்டி – விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைப்பு பணி நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின்…

ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி…

கம்பம் நந்தகோபாலன் கோயில் தம்புரான் மாட்டுத்தொழுவம் பாதுகாப்பில் தொய்வு .. பக்தர்கள் வேதனை.

உத்தமபாளையம் – தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக நந்தகோபாலன் தம்புரான் மாட்டுத்தொழுவம் அமைந்துள்ளது.…

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு திருவண்ணாமலை வட்டார அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். விழாவில் சட்டப் பேரவைத்…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி திறமை 500 க்கு மேற்பட்ட போட்டிகள் நடைபெற்றன…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ரோஸி வித்தியாலயா பள்ளியில் தேனி மாவட்ட அளவிலான சிலம்பாட்ட தனி…

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டம் துவக்கம்..

ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் …

தென் தாமரை குளத்தில் இருந்து நாகர்கோவில் பஸ் நிலையத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது……

கன்னியாகுமரி – கடந்த அ தி மு க ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தை மாவட்ட கழக செயலாளர்  என்_சுரேஷ்ராஜனின் சீரிய…

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில் ஏந்தி ஆர்ப்பாட்டம்…

சாத்தூர் – சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் கைகளில்…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது.

ஆண்டிபட்டி –   தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி மாநில நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்து எழுச்சி…

ஆண்டிபட்டியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்..

ஆண்டிபட்டி – ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வார்டுஎண் 19 க்கு, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய…

21 September 2021 (E-Paper)

ஓசூர் மாநகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழையொட்டி வடிகால்வாய்களில் தூர்வாரும் பணி..

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டு பகுதிகளில் வடகிழக்கு…

விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்….

விக்கிரவாண்டி – விக்கிரவாண்டி நகர தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் செய்தனர். விக்கிரவாண்டி இந்தியன்…

மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்…

மதுரை – கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சித்ரா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிச்சை…

ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணி…

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினைவணிகவரி…

தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக கொரானா தடுப்பூசி திருவிழா…

மதுரை – தமிழக அரசு உத்தரவுப்படி தமிழ்நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக  கொரானா தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில்…

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் மாபெரும் கண்டன போராட்டம்…

தேனி -பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின்…

தென்கரை காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்துமாபெரும் கண்டன போராட்டம்…

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை  காந்திசிலை அருகில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து…

உயரம் தாண்டுதல் போட்டியில் தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவி புதிய சாதனை…

தூத்துக்குடி – மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான தடகள…

தூத்துக்குடி கடற்கரை தூய்மை நாள்… அகற்றப்பட்ட ஒரு டன் கழிவுகள்.. கடலோர காவல்படையின் சிறப்பான செயல்!!!

கன்னியாகுமரி – உலக கடற்கரை தூய்மை நாளில் ஒரு டன் கழிவுகள் அகற்றப்பட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் உலக…

மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம்…

வருஷநாடு – தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  கம்பம் நகராட்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில்  கூட்டணி கட்சித்…

Translate »