பெரியகுளம் விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு விவசாய வேளாண்மை இந்திரா காந்தி வழங்கினார்

தேனீ – தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகை உதவி இயக்குனர் அலுவலகம் சார்பாக ஒன்றிய விவசாய பெருமக்களுக்கு வேப்பம் புண்ணாக்கு 75 கிலோ ஐந்து நபர்களுக்கு இனக்கவர்ச்சி கிருபாதி பூச்சி கொல்லி மருந்துகள் .செல்வராஜ்  , சீனிவாசன் ,கிஸோர்,சின்னசாமி ,சுரேஷ் ஆகியோருக்கு தேனீ மாவட்ட விவசாய வேளாண்மை இந்திரா காந்தி மற்றும் மணிகண்டன் விவசாய மக்களுக்கு விளக்கம் கொடுத்து வழங்கினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »