திமுக சார்பில் மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார்..

கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திருமலையம்பாளையம் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பு படிக்க தடைபட்ட மாணவன் பரமேஸ்வரனுக்கு மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர்.  பிரகாஷ் ஏற்பாட்டில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி படிப்பிற்கான முழு தொகையினை மாணவனுக்கு வழங்கினார். அருகில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மாவட்ட கவுன்சிலர் ராஜன், கிளை செயலாளர் அசோக்குமார், குறிச்சி பகுதி செயலாளர் காதர் உட்பட பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »