தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது…

தொப்பம்பட்டி  ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு  ஊராட்சியில் தொகுப்பு பால் குளிர்விப்பு மையம் திறப்பு விழா அமைச்சர்  அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மரிச்சிலம்பு ஊராட்சியில் ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக சுமார் 54 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு  மையம் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி திறந்து வைத்தார்.
இவ்விழாவில் திமுக  மாவட்ட  துணைச்செயலாளர் ராஜாமணி, திமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, தங்கராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் க.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய  பெருந்தலைவர்   சத்திய புவனா, தொப்பம்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் பி.சி.தங்கம், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் கயல்விழி சுப்பிரமணியன்,  மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, மோகன் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அன்புமணி , ஆவின் பொது மேலாளர் டாக்டர்.தியேனேஷ் பாபு , பொது மேலாளர் டாக்டர்.உதயநிதி, துணைப்பதிவாளர் சண்முகா நதி, மேலாளர் ஆதி சின்னச்சாமி,  மக்கள் தகவல் தொடர்பு அலுவலர் நவாஸ் , மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »