கோவை சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது…

கோவை – சுண்டக்காமுத்தூர் பகுதி செட்டிபாளையத்தில் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தலின்படி, 89-வது ஏ ,வட்ட செயலாளர் ரவி நடராஜன் தலைமையில் கழகக் கொடி ஏற்றி,அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.அருகில் ஆவின் அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் எஸ். முருகன், சிவானந்தம், செல்வராஜ், எம்ஜிஆர் இளங்கோ, ராக்கியப்பன், ஜிஎம், செந்தில் கண்ணன், நீளம் என்கிற முனியப்பன், வடிவேலு, ரங்கராஜ், அழகுமுருகன், முருகேஷ் , வனிதாமணி, உமா மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »